புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
Page 1 of 1 •
பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1288951அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்கள் மீது நடவடிக்கை
எடுக்க முடியாத அதிகாரிகள் வேலையை ராஜினாமா
செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து பணியற்றலாமே
என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை
வெளிப்படுத்தி உள்ளது.
விதிமீறல் பேனர்கள் வைப்பதை தடுக்க வேண்டும் என்றும்,
தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி வித்தியாசமின்றி
டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள்
சத்யநாராயணன், ராஜமாணிக்கம் விசாரித்து வருகின்றனர்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலைஞர்
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வந்த காங்கிரஸ் மூத்த
தலைவர் சோனியா காந்தி வரவேற்று காந்தியை வரவேற்று
சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை முழுவதும்
பேனர்கள் வைத்தவர்கள் மீது, வடபழனியில் நடிகர் ரஜினிகாந்த்
பிறந்த நாளுக்காக பேனர் வைக்கப்பட்டது அகற்றாதவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூடுதல் மனுக்களை
தாக்கல் செய்தார்.
அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் விதிமீறல் பேனர்கள்
மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தாக்கல் செய்யப்பட்ட
அறிக்கையில், அரசியல் கட்சியினர் வைத்த பேனர்கள்
அகற்றப்பட்டு விட்டதாகவும், அதுதொடர்பாக யார் மீதும் வழக்கு
எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று பெரும்பாலான
தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
அதேசமயம் சில இடங்களில் பேனர் வைத்தவர்களே தானாக
முன்வந்து விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசின் அறிக்கையால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள்,
விதிமீறல் பேனர்களை தடுக்க வேண்டும் என்று பல உத்தரவுகளை
போட்டாலும், அதை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை
என குற்றம்சாட்டினர்.
விதிமீறல் பேனர்களை முறையாக அகற்றாதது தொடர்பாக
கடந்த 5 வருடங்களாக அரசு தெரிவிக்கும் காரணங்களைக்
கேட்டு சோர்வடைந்துவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒரு பொருளை திருடியவர் பொருளை திருப்பிக் கொடுத்து
விட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டீர்களா? என
கேள்வி எழுப்பியதுடன், அரசியல் கட்சியினர் வைக்கும்
பேனர்கள் கட்சி பாகுபாடில்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க முடியாத அதிகாரிகள் வேலையை ராஜினாமா
செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து கொள்ளலாமே எ
ன கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மேலும், பேனர் வைக்கும் எந்த அரசியல் கட்சியினர் மீதுதான்
மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றாலும்,
ஒவ்வொரு பேனரிலும் யார் விண்ணப்பிக்கிறார்கள், யார்
பிரிண்ட் செய்கிறார்கள், எந்த தேதியில் அனுமதி வழங்கப்பட்டது
என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற விதிகளை
பின்பற்றாத நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை இல்லையா
என கேள்வி எழுப்பினர்.
விதிமீறல் டிஜிட்டல் பேனர்களை அகற்றினால் அவற்றை சுற்றுப்
புறச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அகற்ற வேண்டும். அதற்கும்
முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் நீதிபதிகள்
தெரிவித்தனர். விதிமீறல் பேனர்கள் குறித்த விழிப்புணர்வு
அதிகாரிகளுக்கு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.
வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கையை தாக்கல் செய்ய
உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
-
----------------------------------------
தி இந்து
எடுக்க முடியாத அதிகாரிகள் வேலையை ராஜினாமா
செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து பணியற்றலாமே
என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை
வெளிப்படுத்தி உள்ளது.
விதிமீறல் பேனர்கள் வைப்பதை தடுக்க வேண்டும் என்றும்,
தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி வித்தியாசமின்றி
டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள்
சத்யநாராயணன், ராஜமாணிக்கம் விசாரித்து வருகின்றனர்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலைஞர்
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வந்த காங்கிரஸ் மூத்த
தலைவர் சோனியா காந்தி வரவேற்று காந்தியை வரவேற்று
சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை முழுவதும்
பேனர்கள் வைத்தவர்கள் மீது, வடபழனியில் நடிகர் ரஜினிகாந்த்
பிறந்த நாளுக்காக பேனர் வைக்கப்பட்டது அகற்றாதவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூடுதல் மனுக்களை
தாக்கல் செய்தார்.
அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் விதிமீறல் பேனர்கள்
மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தாக்கல் செய்யப்பட்ட
அறிக்கையில், அரசியல் கட்சியினர் வைத்த பேனர்கள்
அகற்றப்பட்டு விட்டதாகவும், அதுதொடர்பாக யார் மீதும் வழக்கு
எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று பெரும்பாலான
தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
அதேசமயம் சில இடங்களில் பேனர் வைத்தவர்களே தானாக
முன்வந்து விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசின் அறிக்கையால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள்,
விதிமீறல் பேனர்களை தடுக்க வேண்டும் என்று பல உத்தரவுகளை
போட்டாலும், அதை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை
என குற்றம்சாட்டினர்.
விதிமீறல் பேனர்களை முறையாக அகற்றாதது தொடர்பாக
கடந்த 5 வருடங்களாக அரசு தெரிவிக்கும் காரணங்களைக்
கேட்டு சோர்வடைந்துவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒரு பொருளை திருடியவர் பொருளை திருப்பிக் கொடுத்து
விட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டீர்களா? என
கேள்வி எழுப்பியதுடன், அரசியல் கட்சியினர் வைக்கும்
பேனர்கள் கட்சி பாகுபாடில்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க முடியாத அதிகாரிகள் வேலையை ராஜினாமா
செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து கொள்ளலாமே எ
ன கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மேலும், பேனர் வைக்கும் எந்த அரசியல் கட்சியினர் மீதுதான்
மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றாலும்,
ஒவ்வொரு பேனரிலும் யார் விண்ணப்பிக்கிறார்கள், யார்
பிரிண்ட் செய்கிறார்கள், எந்த தேதியில் அனுமதி வழங்கப்பட்டது
என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற விதிகளை
பின்பற்றாத நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை இல்லையா
என கேள்வி எழுப்பினர்.
விதிமீறல் டிஜிட்டல் பேனர்களை அகற்றினால் அவற்றை சுற்றுப்
புறச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அகற்ற வேண்டும். அதற்கும்
முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் நீதிபதிகள்
தெரிவித்தனர். விதிமீறல் பேனர்கள் குறித்த விழிப்புணர்வு
அதிகாரிகளுக்கு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.
வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கையை தாக்கல் செய்ய
உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
-
----------------------------------------
தி இந்து
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1288957- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இதற்கெல்லாம் நகராட்சிகள் சரிப்பட்டு வராது.
நீதி மன்றமும் எலெக்ஷன் கமிஷனும் அந்த கட்சிகளை
தேர்தலில் போட்டி இட தடை செய்யவேண்டும்.
அல்லது எந்த பிரமுகரை வரவேற்று பேனர் வைக்கிறார்களோ
அந்த பிரமுகரை தண்டிக்க வேண்டும்
கல்யாணம்/கருமாதிக்கு பேனர் வைத்தால் அந்த குடும்பத்தினரை
தண்டிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இந்த கலாச்சாரம் கிடையவே கிடையாது.
பேனர் வைத்தே கோடி கோடியாக அள்ளிய முக்கிய தலைகள் உண்டு.
ரமணியன்
நீதி மன்றமும் எலெக்ஷன் கமிஷனும் அந்த கட்சிகளை
தேர்தலில் போட்டி இட தடை செய்யவேண்டும்.
அல்லது எந்த பிரமுகரை வரவேற்று பேனர் வைக்கிறார்களோ
அந்த பிரமுகரை தண்டிக்க வேண்டும்
கல்யாணம்/கருமாதிக்கு பேனர் வைத்தால் அந்த குடும்பத்தினரை
தண்டிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இந்த கலாச்சாரம் கிடையவே கிடையாது.
பேனர் வைத்தே கோடி கோடியாக அள்ளிய முக்கிய தலைகள் உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1288959- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்....கட்சி பேனர்கள் போறாததற்கு, கல்யாணம் கருமாதி சடங்கு என்று எல்லாவற்றுக்கும் பேனர்கள்.... ....என்ன ஒரு தற்பெருமையோ.....கடவுளே!
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1289006- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1288959krishnaamma wrote:ம்ம்....கட்சி பேனர்கள் போறாததற்கு, கல்யாணம் கருமாதி சடங்கு என்று எல்லாவற்றுக்கும் பேனர்கள்.... ....என்ன ஒரு தற்பெருமையோ.....கடவுளே!
இந்த பேனர் கலாச்சாரம் தமிழகத்தில் தான் அதிகம் இதை முற்றிலும்
ஒழிக்க வேண்டும்.
நன்றி அம்மா
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1289012- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289006பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288959krishnaamma wrote:ம்ம்....கட்சி பேனர்கள் போறாததற்கு, கல்யாணம் கருமாதி சடங்கு என்று எல்லாவற்றுக்கும் பேனர்கள்.... ....என்ன ஒரு தற்பெருமையோ.....கடவுளே!
இந்த பேனர் கலாச்சாரம் தமிழகத்தில் தான் அதிகம் இதை முற்றிலும்
ஒழிக்க வேண்டும்.
நன்றி அம்மா
ஆமாம் , மிக மிக அதிகம்....
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1289041- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289020SK wrote:கேள்வி கேட்ட நீதிபதி வாழ்க என்று அவர் வீட்டு வாசலில் ஒரு பேனர் வைக்க வேண்டும்
அக்குறும்பு அதிகம் அய்யா உமக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#0- Sponsored content
Similar topics
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம்
» மங்களூரில் ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பால் பண்ணை தொடங்கிய நபர்..!
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம்
» மங்களூரில் ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பால் பண்ணை தொடங்கிய நபர்..!
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|