புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
Page 1 of 1 •
பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1288951அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்கள் மீது நடவடிக்கை
எடுக்க முடியாத அதிகாரிகள் வேலையை ராஜினாமா
செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து பணியற்றலாமே
என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை
வெளிப்படுத்தி உள்ளது.
விதிமீறல் பேனர்கள் வைப்பதை தடுக்க வேண்டும் என்றும்,
தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி வித்தியாசமின்றி
டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள்
சத்யநாராயணன், ராஜமாணிக்கம் விசாரித்து வருகின்றனர்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலைஞர்
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வந்த காங்கிரஸ் மூத்த
தலைவர் சோனியா காந்தி வரவேற்று காந்தியை வரவேற்று
சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை முழுவதும்
பேனர்கள் வைத்தவர்கள் மீது, வடபழனியில் நடிகர் ரஜினிகாந்த்
பிறந்த நாளுக்காக பேனர் வைக்கப்பட்டது அகற்றாதவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூடுதல் மனுக்களை
தாக்கல் செய்தார்.
அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் விதிமீறல் பேனர்கள்
மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தாக்கல் செய்யப்பட்ட
அறிக்கையில், அரசியல் கட்சியினர் வைத்த பேனர்கள்
அகற்றப்பட்டு விட்டதாகவும், அதுதொடர்பாக யார் மீதும் வழக்கு
எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று பெரும்பாலான
தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
அதேசமயம் சில இடங்களில் பேனர் வைத்தவர்களே தானாக
முன்வந்து விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசின் அறிக்கையால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள்,
விதிமீறல் பேனர்களை தடுக்க வேண்டும் என்று பல உத்தரவுகளை
போட்டாலும், அதை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை
என குற்றம்சாட்டினர்.
விதிமீறல் பேனர்களை முறையாக அகற்றாதது தொடர்பாக
கடந்த 5 வருடங்களாக அரசு தெரிவிக்கும் காரணங்களைக்
கேட்டு சோர்வடைந்துவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒரு பொருளை திருடியவர் பொருளை திருப்பிக் கொடுத்து
விட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டீர்களா? என
கேள்வி எழுப்பியதுடன், அரசியல் கட்சியினர் வைக்கும்
பேனர்கள் கட்சி பாகுபாடில்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க முடியாத அதிகாரிகள் வேலையை ராஜினாமா
செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து கொள்ளலாமே எ
ன கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மேலும், பேனர் வைக்கும் எந்த அரசியல் கட்சியினர் மீதுதான்
மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றாலும்,
ஒவ்வொரு பேனரிலும் யார் விண்ணப்பிக்கிறார்கள், யார்
பிரிண்ட் செய்கிறார்கள், எந்த தேதியில் அனுமதி வழங்கப்பட்டது
என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற விதிகளை
பின்பற்றாத நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை இல்லையா
என கேள்வி எழுப்பினர்.
விதிமீறல் டிஜிட்டல் பேனர்களை அகற்றினால் அவற்றை சுற்றுப்
புறச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அகற்ற வேண்டும். அதற்கும்
முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் நீதிபதிகள்
தெரிவித்தனர். விதிமீறல் பேனர்கள் குறித்த விழிப்புணர்வு
அதிகாரிகளுக்கு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.
வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கையை தாக்கல் செய்ய
உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
-
----------------------------------------
தி இந்து
எடுக்க முடியாத அதிகாரிகள் வேலையை ராஜினாமா
செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து பணியற்றலாமே
என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை
வெளிப்படுத்தி உள்ளது.
விதிமீறல் பேனர்கள் வைப்பதை தடுக்க வேண்டும் என்றும்,
தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி வித்தியாசமின்றி
டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள்
சத்யநாராயணன், ராஜமாணிக்கம் விசாரித்து வருகின்றனர்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலைஞர்
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வந்த காங்கிரஸ் மூத்த
தலைவர் சோனியா காந்தி வரவேற்று காந்தியை வரவேற்று
சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை முழுவதும்
பேனர்கள் வைத்தவர்கள் மீது, வடபழனியில் நடிகர் ரஜினிகாந்த்
பிறந்த நாளுக்காக பேனர் வைக்கப்பட்டது அகற்றாதவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூடுதல் மனுக்களை
தாக்கல் செய்தார்.
அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் விதிமீறல் பேனர்கள்
மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தாக்கல் செய்யப்பட்ட
அறிக்கையில், அரசியல் கட்சியினர் வைத்த பேனர்கள்
அகற்றப்பட்டு விட்டதாகவும், அதுதொடர்பாக யார் மீதும் வழக்கு
எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று பெரும்பாலான
தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
அதேசமயம் சில இடங்களில் பேனர் வைத்தவர்களே தானாக
முன்வந்து விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசின் அறிக்கையால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள்,
விதிமீறல் பேனர்களை தடுக்க வேண்டும் என்று பல உத்தரவுகளை
போட்டாலும், அதை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை
என குற்றம்சாட்டினர்.
விதிமீறல் பேனர்களை முறையாக அகற்றாதது தொடர்பாக
கடந்த 5 வருடங்களாக அரசு தெரிவிக்கும் காரணங்களைக்
கேட்டு சோர்வடைந்துவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒரு பொருளை திருடியவர் பொருளை திருப்பிக் கொடுத்து
விட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டீர்களா? என
கேள்வி எழுப்பியதுடன், அரசியல் கட்சியினர் வைக்கும்
பேனர்கள் கட்சி பாகுபாடில்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க முடியாத அதிகாரிகள் வேலையை ராஜினாமா
செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து கொள்ளலாமே எ
ன கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மேலும், பேனர் வைக்கும் எந்த அரசியல் கட்சியினர் மீதுதான்
மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றாலும்,
ஒவ்வொரு பேனரிலும் யார் விண்ணப்பிக்கிறார்கள், யார்
பிரிண்ட் செய்கிறார்கள், எந்த தேதியில் அனுமதி வழங்கப்பட்டது
என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற விதிகளை
பின்பற்றாத நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை இல்லையா
என கேள்வி எழுப்பினர்.
விதிமீறல் டிஜிட்டல் பேனர்களை அகற்றினால் அவற்றை சுற்றுப்
புறச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அகற்ற வேண்டும். அதற்கும்
முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் நீதிபதிகள்
தெரிவித்தனர். விதிமீறல் பேனர்கள் குறித்த விழிப்புணர்வு
அதிகாரிகளுக்கு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.
வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கையை தாக்கல் செய்ய
உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
-
----------------------------------------
தி இந்து
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1288957- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
இதற்கெல்லாம் நகராட்சிகள் சரிப்பட்டு வராது.
நீதி மன்றமும் எலெக்ஷன் கமிஷனும் அந்த கட்சிகளை
தேர்தலில் போட்டி இட தடை செய்யவேண்டும்.
அல்லது எந்த பிரமுகரை வரவேற்று பேனர் வைக்கிறார்களோ
அந்த பிரமுகரை தண்டிக்க வேண்டும்
கல்யாணம்/கருமாதிக்கு பேனர் வைத்தால் அந்த குடும்பத்தினரை
தண்டிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இந்த கலாச்சாரம் கிடையவே கிடையாது.
பேனர் வைத்தே கோடி கோடியாக அள்ளிய முக்கிய தலைகள் உண்டு.
ரமணியன்
நீதி மன்றமும் எலெக்ஷன் கமிஷனும் அந்த கட்சிகளை
தேர்தலில் போட்டி இட தடை செய்யவேண்டும்.
அல்லது எந்த பிரமுகரை வரவேற்று பேனர் வைக்கிறார்களோ
அந்த பிரமுகரை தண்டிக்க வேண்டும்
கல்யாணம்/கருமாதிக்கு பேனர் வைத்தால் அந்த குடும்பத்தினரை
தண்டிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இந்த கலாச்சாரம் கிடையவே கிடையாது.
பேனர் வைத்தே கோடி கோடியாக அள்ளிய முக்கிய தலைகள் உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1288959- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்....கட்சி பேனர்கள் போறாததற்கு, கல்யாணம் கருமாதி சடங்கு என்று எல்லாவற்றுக்கும் பேனர்கள்.... ....என்ன ஒரு தற்பெருமையோ.....கடவுளே!
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1289006- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1288959krishnaamma wrote:ம்ம்....கட்சி பேனர்கள் போறாததற்கு, கல்யாணம் கருமாதி சடங்கு என்று எல்லாவற்றுக்கும் பேனர்கள்.... ....என்ன ஒரு தற்பெருமையோ.....கடவுளே!
இந்த பேனர் கலாச்சாரம் தமிழகத்தில் தான் அதிகம் இதை முற்றிலும்
ஒழிக்க வேண்டும்.
நன்றி அம்மா
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1289012- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289006பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288959krishnaamma wrote:ம்ம்....கட்சி பேனர்கள் போறாததற்கு, கல்யாணம் கருமாதி சடங்கு என்று எல்லாவற்றுக்கும் பேனர்கள்.... ....என்ன ஒரு தற்பெருமையோ.....கடவுளே!
இந்த பேனர் கலாச்சாரம் தமிழகத்தில் தான் அதிகம் இதை முற்றிலும்
ஒழிக்க வேண்டும்.
நன்றி அம்மா
ஆமாம் , மிக மிக அதிகம்....
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1289041- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289020SK wrote:கேள்வி கேட்ட நீதிபதி வாழ்க என்று அவர் வீட்டு வாசலில் ஒரு பேனர் வைக்க வேண்டும்
அக்குறும்பு அதிகம் அய்யா உமக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#0- Sponsored content
Similar topics
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம்
» மங்களூரில் ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பால் பண்ணை தொடங்கிய நபர்..!
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம்
» மங்களூரில் ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பால் பண்ணை தொடங்கிய நபர்..!
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|