புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
3 Posts - 2%
bala_t
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
1 Post - 1%
prajai
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
1 Post - 1%
Kavithas
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
280 Posts - 42%
heezulia
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
25 Posts - 4%
sugumaran
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
6 Posts - 1%
prajai
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
5 Posts - 1%
manikavi
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:20 am

கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா UnbtuuHMST6dIsubeWhQ+karpagajpg(1)

பனைப் பாளையைச் சீவி பதப்படுத்தவும், மட்டைகளை வெட்டிச் சீர்செய்யவும் அரிவாள் பயன்படுகிறது. அரிவாள்கள் பனையேறிகளின் முக்கியப் பணிக் கருவி. இதில் இரு வகை உண்டு. மட்டைகளைச் சீவும் பணிக்காகப் பயன்படுத்தப்படுவது மட்டையருவாள். பாளைகளைச் சீவும் பணிக்காகப் பயன்படுத்தப்படுவது பாளையருவாள்.

குறிப்பாகப் பனையேறும் தொழிலில் பனையைச் சுத்தப்படுத்துவது அவசியமானது. அதாவது பழைய மட்டைகளை வெட்டித் தள்ளிவிட்டுத்தான் மேலேறிச் சென்று பதனீர் இறக்க இயலும். இந்த மட்டைகள் தாமே காய்ந்து விழுவதும் உண்டு. மட்டைகளையும் வேறு பொருட்களையும் வெட்டி அப்புறப்படுத்துகையில், மட்டையருவாளின் முனை சிதைய வாய்ப்பு உண்டு.

நன்றி
இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:21 am

ஆனால், பாளையருவாளின் முனை எவ்விதத்திலும் சிதையக் கூடாது. அது சீராக இருக்க வேண்டும், மழுங்கி விடக் கூடாது என்பதே வெற்றிகரமாகப் பதனீர் எடுக்க ஏற்ற வழி. அதனால் இருவிதமான பயன்பாட்டுக்கும் இருவிதமான அருவாள்கள்.

பாளையருவாள் செய்வதற்கெனத் தனியான கொல்லர்கள் இருக்கிறார்கள். வேம்பாரில் நாளைக்கு மூன்று அரிவாள்வரை செய்த கொல்லர் ஒருவரைப் பார்த்திருக்கிறேன். தற்போது வருடத்துக்கு மூன்றுதான் செய்கிறார். பெரும்பாலும் பழைய அருவாளைப் புதுப்பிக்கும் பணிதான் அதிகமாக வருகிறதாம்.

கருங்கல் சந்தையில் இன்றும் விற்பனைக்குப் பாளையருவாள்கள் வருகின்றன. விலை சற்றேறக்குறைய 1,000 ரூபாய். பாளை அருவாள் சிறிதாகவும் மட்டையருவாள் பெரிதாகவும் கவிந்த பிறைபோலும் இருக்கும். காளியின் கரத்திலிருக்கும் ஒரு ஆயுதம் இவ்விதம் பிறை வடிவில்தான் இருக்கும். இந்த ஒற்றுமை தற்செயலானது அல்ல.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 09, 2018 4:32 pm

இரெண்டு அருவாக்களுடன் தென்னை/பனையேறும் ஆட்களை பார்த்திருக்கிறேன்.
இரெண்டு அருவாட்களின் அவசியம் என்ன என்று யோசித்தது உண்டு.
இப்போது புரிகிறது. தகவலுக்கு நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 10:28 am

T.N.Balasubramanian wrote:இரெண்டு அருவாக்களுடன் தென்னை/பனையேறும் ஆட்களை பார்த்திருக்கிறேன்.
இரெண்டு அருவாட்களின் அவசியம் என்ன என்று யோசித்தது உண்டு.
இப்போது புரிகிறது. தகவலுக்கு நன்றி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288147
நான் பனையேறும் நபர்களை, எங்கள் பனை மரங்களில் நொங்கு வெட்டி போடும் போது பார்த்து இருக்கிறேன் ஐயா.
பள்ளி பருவத்தில் தினமும் சீசனில் காலை எழுந்தவுடன் நொங்கு தான். வெயில் காலத்தில் அருமருந்து ஐயா.
தற்போது இந்த மரங்கள் குறைந்து போய் விட்டது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 12, 2018 4:02 pm

எனக்கு பிடித்த பானங்களில் பதநீர் ஒன்று.
அய்யே என்று சில பேர் சொன்னாலும்
"ஹையா " என்றே நான் மகிழ்வேன்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 6:19 pm

T.N.Balasubramanian wrote:எனக்கு பிடித்த பானங்களில் பதநீர் ஒன்று.
அய்யே என்று சில பேர் சொன்னாலும்
"ஹையா " என்றே நான் மகிழ்வேன்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288240
இன்றும் இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் மக்கள் இதை காலையில் விரும்பி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:27 pm

பதனீருக்கு இணையான பானம் ஏது?

கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா 1571444738 கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 9:49 pm

Dr.S.Soundarapandian wrote:பதனீருக்கு இணையான பானம் ஏது?

கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா 1571444738 கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1288251
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக