புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
*ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது*
*ஆண் என்பவன்...*
*கடவுளின் உன்னதமான படைப்பு.*
*சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..*
*பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.*
*காதலிக்கு பரிசளிக்க,*
*தன் பர்ஸை காலி செய்பவன்.*
*மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகு வைத்து அலட்டிக் கொள்ளாமல் அயராது உழைப்பவன்.*
*எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..*
*இந்த போராட்டங்களுக்கு இடையில்,*
*மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி,*
*தாங்கிக்கொண்டே ஓடுபவன்.*
*அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.*
*அவன் வெளியில் சுற்றினால்,*
*'உதவாக்கரை' என்போம்.*
*வீட்டிலேயே இருந்தால்,*
*'சோம்பேறி' என்போம்.*
*குழந்தைகளை கண்டித்தால்,*
*'கோபக்காரன்' என்போம்,*
*கண்டிக்கவில்லை எனில்,*
*'பொறுப்பற்றவன்' என்போம்.*
*மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில்*
*'நம்பிக்கையற்றவன்' என்போம்,*
*அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்.*
*தாய் சொல்வதை கேட்டால்,*
*'அம்மா பையன்' என்போம்.*
*மனைவி சொல்வதை கேட்டால்,*
*'பொண்டாட்டி தாசன்' என்போம்.*
*ஆக மொத்தத்தில் ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.*
*இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும்*
*பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...*
*ஆண்*
அழத் தெரியாதவன் அல்ல*
கண்ணீரை
மறைத்து வைக்கத் தெரிந்தவன் ..
*அன்பில்லாதவன் அல்ல*
அன்பை மனதில் வைத்து
சொல்லில் வைக்கத் தெரியாதவன் ..
*வேலை தேடுபவன் அல்ல*
தன் திறமைக்கான
அங்கீகாரத்தை தேடுபவன் ..
*பணம் தேடுபவன் அல்ல*
தன் குடும்பத்தின்
தேவைக்காக ஓடுபவன் ..
*சிரிக்கத் தெரியாதவன் அல்ல*
நேசிப்பவர்களின் முன்
குழந்தையாய் மாறுபவன் ..
*காதலைத் தேடுபவன் அல்ல*
ஒரு பெண்ணிடம்
தன் வாழ்க்கையை தேடுபவன் ..
*கரடுமுரடானவன் அல்ல ..*
நடிக்கத் தெரியாமல்
கோபத்தை கொட்டிவிட்டு
வருந்துபவன் ..
இங்குள்ள என் அன்பிற்குரிய எல்லா அய்யாக்களுக்கும், அன்பான அண்ணாக்களுக்கும், அருமையான தம்பிகளுக்கும் மற்றும் புதிதிதாக இணைந்து , இன்னும் உறவுமுறை கொண்டாடாத அனைவருக்கும் இனிய சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் !
*ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது*
*ஆண் என்பவன்...*
*கடவுளின் உன்னதமான படைப்பு.*
*சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..*
*பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.*
*காதலிக்கு பரிசளிக்க,*
*தன் பர்ஸை காலி செய்பவன்.*
*மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகு வைத்து அலட்டிக் கொள்ளாமல் அயராது உழைப்பவன்.*
*எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..*
*இந்த போராட்டங்களுக்கு இடையில்,*
*மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி,*
*தாங்கிக்கொண்டே ஓடுபவன்.*
*அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.*
*அவன் வெளியில் சுற்றினால்,*
*'உதவாக்கரை' என்போம்.*
*வீட்டிலேயே இருந்தால்,*
*'சோம்பேறி' என்போம்.*
*குழந்தைகளை கண்டித்தால்,*
*'கோபக்காரன்' என்போம்,*
*கண்டிக்கவில்லை எனில்,*
*'பொறுப்பற்றவன்' என்போம்.*
*மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில்*
*'நம்பிக்கையற்றவன்' என்போம்,*
*அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்.*
*தாய் சொல்வதை கேட்டால்,*
*'அம்மா பையன்' என்போம்.*
*மனைவி சொல்வதை கேட்டால்,*
*'பொண்டாட்டி தாசன்' என்போம்.*
*ஆக மொத்தத்தில் ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.*
*இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும்*
*பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...*
*ஆண்*
அழத் தெரியாதவன் அல்ல*
கண்ணீரை
மறைத்து வைக்கத் தெரிந்தவன் ..
*அன்பில்லாதவன் அல்ல*
அன்பை மனதில் வைத்து
சொல்லில் வைக்கத் தெரியாதவன் ..
*வேலை தேடுபவன் அல்ல*
தன் திறமைக்கான
அங்கீகாரத்தை தேடுபவன் ..
*பணம் தேடுபவன் அல்ல*
தன் குடும்பத்தின்
தேவைக்காக ஓடுபவன் ..
*சிரிக்கத் தெரியாதவன் அல்ல*
நேசிப்பவர்களின் முன்
குழந்தையாய் மாறுபவன் ..
*காதலைத் தேடுபவன் அல்ல*
ஒரு பெண்ணிடம்
தன் வாழ்க்கையை தேடுபவன் ..
*கரடுமுரடானவன் அல்ல ..*
நடிக்கத் தெரியாமல்
கோபத்தை கொட்டிவிட்டு
வருந்துபவன் ..
இங்குள்ள என் அன்பிற்குரிய எல்லா அய்யாக்களுக்கும், அன்பான அண்ணாக்களுக்கும், அருமையான தம்பிகளுக்கும் மற்றும் புதிதிதாக இணைந்து , இன்னும் உறவுமுறை கொண்டாடாத அனைவருக்கும் இனிய சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் !
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
பேருந்தில் எத்தனை முறை
மாறி உட்கார சொன்னாலும்
சலிக்காமல் பெண்களுக்காக
உட்காரும் ஆண்களுக்கு.......!
சினிமாவோ திருமணமோ எங்கு
சென்றாலும் குழந்தையை தூக்கி
வைத்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை
ஏற்கும் ஆண்களுக்கு.........!
முப்பத்தைந்து வயது வரையிலும்
குடும்ப சூழ்நிலை காரணமாக
திருமணம் செய்து கொள்ளாமல்
மாடாய் உழைத்துக் கொண்டிருக்கும்
ஆண்களுக்கு...........!
கிரிக்கெட் மேட்ச் மற்றும் செய்திகளை
சீரியல் இடைவேளையின் மட்டும்
பார்த்து மனைவிக்காக விட்டு
கொடுக்கும் ஆண்களுக்கு........!
தான் சம்பாதிக்கும் பாதி பணத்தை
தன் தங்கையின் திருமணத்திற்கு
சேர்த்து வைக்கும் நல் உள்ளங்களான
ஆண்களுக்கு.........!
ஊருக்கே ராஜா ஆனாலும்
மனைவியிடம் மட்டும் குடும்பத்துக்காக
அடங்கி இருக்கும் அனைத்து
ஆண்களுக்கு.........!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!!
ஆண்களுக்கும் வெட்கம் உண்டு
தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்...
ஆண்களுக்கும் கூச்சம் உண்டு
திருமண பேச்சை அம்மா முதன்முதலாய்
சொல்லும் நேரத்தில்....
ஆண்களுக்கும் மாதாந்திர வலி உண்டு
மாசகடைசி மூன்று நாளில் குடும்பத்தை
ஓட்டும் நேரத்தில்...
ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு
மனைவி தலைபிரசவத்தில் உள்ளே
இருக்கும் நேரத்தில்...
ஆண்களுக்கும் திமிர் உண்டு
அனைத்து வலிகளையும் சேர்த்து
வைக்கும் நேரத்தில்...
ஆண்களுக்கும் அழகு உண்டு
ஆங்காங்கே அரும்பு மீசை
முளைக்கும் நேரத்தில்....
ஆண்களுக்கும் அழுகை உண்டு
பல ஏமாற்றங்களை நெஞ்சில்
சுமந்த நேரத்தில்...
ஆண்களுக்கும் தாய்மை உண்டு
தன் மகளை ஆசையாக
கொஞ்சும் நேரத்தில்..
ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு
தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு
ஊட்டும் நேரத்தில்..
ஆண்களுக்கும் மனசு உண்டு
அந்த மனதில் ஈரம் உண்டு
அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு
அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு
அந்த மனைவியிடம் உயிர் உண்டு
அந்த உயிரில் அவள் மட்டுமே உண்டு
ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்
மாறி உட்கார சொன்னாலும்
சலிக்காமல் பெண்களுக்காக
உட்காரும் ஆண்களுக்கு.......!
சினிமாவோ திருமணமோ எங்கு
சென்றாலும் குழந்தையை தூக்கி
வைத்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை
ஏற்கும் ஆண்களுக்கு.........!
முப்பத்தைந்து வயது வரையிலும்
குடும்ப சூழ்நிலை காரணமாக
திருமணம் செய்து கொள்ளாமல்
மாடாய் உழைத்துக் கொண்டிருக்கும்
ஆண்களுக்கு...........!
கிரிக்கெட் மேட்ச் மற்றும் செய்திகளை
சீரியல் இடைவேளையின் மட்டும்
பார்த்து மனைவிக்காக விட்டு
கொடுக்கும் ஆண்களுக்கு........!
தான் சம்பாதிக்கும் பாதி பணத்தை
தன் தங்கையின் திருமணத்திற்கு
சேர்த்து வைக்கும் நல் உள்ளங்களான
ஆண்களுக்கு.........!
ஊருக்கே ராஜா ஆனாலும்
மனைவியிடம் மட்டும் குடும்பத்துக்காக
அடங்கி இருக்கும் அனைத்து
ஆண்களுக்கு.........!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!!
ஆண்களுக்கும் வெட்கம் உண்டு
தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்...
ஆண்களுக்கும் கூச்சம் உண்டு
திருமண பேச்சை அம்மா முதன்முதலாய்
சொல்லும் நேரத்தில்....
ஆண்களுக்கும் மாதாந்திர வலி உண்டு
மாசகடைசி மூன்று நாளில் குடும்பத்தை
ஓட்டும் நேரத்தில்...
ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு
மனைவி தலைபிரசவத்தில் உள்ளே
இருக்கும் நேரத்தில்...
ஆண்களுக்கும் திமிர் உண்டு
அனைத்து வலிகளையும் சேர்த்து
வைக்கும் நேரத்தில்...
ஆண்களுக்கும் அழகு உண்டு
ஆங்காங்கே அரும்பு மீசை
முளைக்கும் நேரத்தில்....
ஆண்களுக்கும் அழுகை உண்டு
பல ஏமாற்றங்களை நெஞ்சில்
சுமந்த நேரத்தில்...
ஆண்களுக்கும் தாய்மை உண்டு
தன் மகளை ஆசையாக
கொஞ்சும் நேரத்தில்..
ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு
தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு
ஊட்டும் நேரத்தில்..
ஆண்களுக்கும் மனசு உண்டு
அந்த மனதில் ஈரம் உண்டு
அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு
அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு
அந்த மனைவியிடம் உயிர் உண்டு
அந்த உயிரில் அவள் மட்டுமே உண்டு
ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286526ராஜா wrote:நல்லா புரியுற மாதிரி நாலு தடவை அழுத்தி சொல்லுங்கன்னு சொல்லுறது இதை தானா ?!T.N.Balasubramanian wrote:உண்மையில் ஆண்கள் ரொம்ப நல்லவர்கள்
ரொம்ப ரொம்ப நல்லவர்கள் என்று இருந்திருக்கவேண்டும்.
ஆண்கள் தங்கள் பெருமைகளை விலாவரியாக பதிவுடுங்கள்.
கற்பனைகளாக இருந்தாலும் பரவாயில்லை.
ரமணியன்
உங்க பதிவை நாலு தடவை பார்க்கிறேன்
ஒரு தடவை அழுத்தினாலே பதிவாக நேரமாகிறது ?
பதிவாகவில்லையே என பொறுமை காக்க முடியவில்லை.
அதான் காரணமாக இருக்கும்.
நீக்கிவிடுகிறேன்.
நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹா..ஹா... அந்தக்கால மன்னர்கள் சொல்வது போல் உள்ளது ஐயா உங்கள் பதில்T.N.Balasubramanian wrote:உண்மையில் ஆண்கள் ரொம்ப நல்லவர்கள்
ரொம்ப ரொம்ப நல்லவர்கள் என்று இருந்திருக்கவேண்டும்.
ஆண்கள் தங்கள் பெருமைகளை விலாவரியாக பதிவுடுங்கள்.
கற்பனைகளாக இருந்தாலும் பரவாயில்லை.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286530ஞானமுருகன் wrote:பேருந்தில் எத்தனை முறை
மாறி உட்கார சொன்னாலும்
சலிக்காமல் பெண்களுக்காக
உட்காரும் ஆண்களுக்கு.......!
சினிமாவோ திருமணமோ எங்கு
சென்றாலும் குழந்தையை தூக்கி
வைத்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை
ஏற்கும் ஆண்களுக்கு.........!
முப்பத்தைந்து வயது வரையிலும்
குடும்ப சூழ்நிலை காரணமாக
திருமணம் செய்து கொள்ளாமல்
மாடாய் உழைத்துக் கொண்டிருக்கும்
ஆண்களுக்கு...........!
கிரிக்கெட் மேட்ச் மற்றும் செய்திகளை
சீரியல் இடைவேளையின் மட்டும்
பார்த்து மனைவிக்காக விட்டு
கொடுக்கும் ஆண்களுக்கு........!
தான் சம்பாதிக்கும் பாதி பணத்தை
தன் தங்கையின் திருமணத்திற்கு
சேர்த்து வைக்கும் நல் உள்ளங்களான
ஆண்களுக்கு.........!
ஊருக்கே ராஜா ஆனாலும்
மனைவியிடம் மட்டும் குடும்பத்துக்காக
அடங்கி இருக்கும் அனைத்து
ஆண்களுக்கு.........!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!!
ஆண்களுக்கும் வெட்கம் உண்டு
தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்...
ஆண்களுக்கும் கூச்சம் உண்டு
திருமண பேச்சை அம்மா முதன்முதலாய்
சொல்லும் நேரத்தில்....
ஆண்களுக்கும் மாதாந்திர வலி உண்டு
மாசகடைசி மூன்று நாளில் குடும்பத்தை
ஓட்டும் நேரத்தில்...
ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு
மனைவி தலைபிரசவத்தில் உள்ளே
இருக்கும் நேரத்தில்...
ஆண்களுக்கும் திமிர் உண்டு
அனைத்து வலிகளையும் சேர்த்து
வைக்கும் நேரத்தில்...
ஆண்களுக்கும் அழகு உண்டு
ஆங்காங்கே அரும்பு மீசை
முளைக்கும் நேரத்தில்....
ஆண்களுக்கும் அழுகை உண்டு
பல ஏமாற்றங்களை நெஞ்சில்
சுமந்த நேரத்தில்...
ஆண்களுக்கும் தாய்மை உண்டு
தன் மகளை ஆசையாக
கொஞ்சும் நேரத்தில்..
ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு
தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு
ஊட்டும் நேரத்தில்..
ஆண்களுக்கும் மனசு உண்டு
அந்த மனதில் ஈரம் உண்டு
அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு
அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு
அந்த மனைவியிடம் உயிர் உண்டு
அந்த உயிரில் அவள் மட்டுமே உண்டு
ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்
அருமை ஞானமுருகன்
யாவுமுண்மை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஆண் மை என்பது இதுதான் .பெருமையை பொருப்புடன் காப்பவன். பெருந்தன்மையை நாடுபவன் அதனால்தான் ஆண்மகன் என்கிறார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்..எல்லோரும் தங்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டுகிறீர்களே ..... அப்படியா நாங்கள்ராஜா wrote:நல்லா புரியுற மாதிரி நாலு தடவை அழுத்தி சொல்லுங்கன்னு சொல்லுறது இதை தானா ?!T.N.Balasubramanian wrote:உண்மையில் ஆண்கள் ரொம்ப நல்லவர்கள்
ரொம்ப ரொம்ப நல்லவர்கள் என்று இருந்திருக்கவேண்டும்.
ஆண்கள் தங்கள் பெருமைகளை விலாவரியாக பதிவுடுங்கள்.
கற்பனைகளாக இருந்தாலும் பரவாயில்லை.
ரமணியன்
உங்க பதிவை நாலு தடவை பார்க்கிறேன்
(பெண்கள்) உங்களுக்கு ( ஆண்களுக்கு ) தரவேண்டிய நல்ல பேரை தராமலா இருக்கிறோம்?????...... வாழ்க்கை என்பது இரட்டை மாட்டுவண்டி சவாரி ஆயிற்றே.... ஒற்றை மாட்டை (பெண்கள்) மட்டும் புகழ்ந்தால் அல்லது அங்கீகரித்தால் அது உங்களை (ஆண்களை) யும் சேர்த்துத்தான் என்று தெரியும் தானே ......
.
.
.
.
"சக்தி இல்லையே சிவன் இல்லை " என்று சொல்லலாமே தவிர உண்மை இல் ஆண் இல்லாமல் பெண் இல்லை ராஜா .... சின்ன குழந்தைகளை எப்படி 'நீ தான் அப்பாவை விட பலசாலி' என்று சும்மா சொல்கிறோமோ அப்படித்தான் பெண்களை போற்றி சொல்கிறது உலகம்....கவிகள் கூட பெண்களைத் தான் அதிகம் வர்ணிப்பார்கள், அதனால் ஆண்கள் அழகு இல்லை என்றோ அவர்களுக்கு கம்பீரம் இல்லை என்றோ அர்த்தம் இல்லையே
.
.
.
.
நாலுதடவை அழுத்தியோ கற்பனையாகவோ சொலல் தேவையே இல்லை ராஜா .....
.
.
ஆண்கள்தான் மரம், அதை சுற்றிப் படரும் பூங்கோடிதான் பெண்கள்.... சட்டென்று தெரிவது, பூத்துக் குலுங்கும் பூங்கொடி என்பதால் எல்லோர் கண்களும் அதை பார்த்து பூரித்துப் போய் மயங்கிவிடுகிறார்கள்.... இதில் ஆதாரமாய் இருக்கும் மரம் மறைந்துவிடுகிறது அவ்வளவுதான்....
.
.
.
அதனால் கவலையே படாதீர்கள் , கற்பனையாக இல்லை நிஜமாகவே ஆண்கள்தான் கிரேட் !.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286526ராஜா wrote:நல்லா புரியுற மாதிரி நாலு தடவை அழுத்தி சொல்லுங்கன்னு சொல்லுறது இதை தானா ?!T.N.Balasubramanian wrote:உண்மையில் ஆண்கள் ரொம்ப நல்லவர்கள்
ரொம்ப ரொம்ப நல்லவர்கள் என்று இருந்திருக்கவேண்டும்.
ஆண்கள் தங்கள் பெருமைகளை விலாவரியாக பதிவுடுங்கள்.
கற்பனைகளாக இருந்தாலும் பரவாயில்லை.
ரமணியன்
உங்க பதிவை நாலு தடவை பார்க்கிறேன்
ஹா..ஹா...ஹா... நீங்க நாலு தடவை பார்க்கிறேன் என்று சொன்னதை, நான் தப்பாக புரிந்து கொண்டு, பெரிய விளக்கமாக ஒரு பதில் போட்டு விட்டேன் ராஜா ... ...என்னைச்சொன்னேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286530ஞானமுருகன் wrote:பேருந்தில் எத்தனை முறை
மாறி உட்கார சொன்னாலும்
சலிக்காமல் பெண்களுக்காக
உட்காரும் ஆண்களுக்கு.......!
சினிமாவோ திருமணமோ எங்கு
சென்றாலும் குழந்தையை தூக்கி
வைத்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை
ஏற்கும் ஆண்களுக்கு.........!
முப்பத்தைந்து வயது வரையிலும்
குடும்ப சூழ்நிலை காரணமாக
திருமணம் செய்து கொள்ளாமல்
மாடாய் உழைத்துக் கொண்டிருக்கும்
ஆண்களுக்கு...........!
கிரிக்கெட் மேட்ச் மற்றும் செய்திகளை
சீரியல் இடைவேளையின் மட்டும்
பார்த்து மனைவிக்காக விட்டு
கொடுக்கும் ஆண்களுக்கு........!
தான் சம்பாதிக்கும் பாதி பணத்தை
தன் தங்கையின் திருமணத்திற்கு
சேர்த்து வைக்கும் நல் உள்ளங்களான
ஆண்களுக்கு.........!
ஊருக்கே ராஜா ஆனாலும்
மனைவியிடம் மட்டும் குடும்பத்துக்காக
அடங்கி இருக்கும் அனைத்து
ஆண்களுக்கு.........!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!!
ஆண்களுக்கும் வெட்கம் உண்டு
தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்...
ஆண்களுக்கும் கூச்சம் உண்டு
திருமண பேச்சை அம்மா முதன்முதலாய்
சொல்லும் நேரத்தில்....
ஆண்களுக்கும் மாதாந்திர வலி உண்டு
மாசகடைசி மூன்று நாளில் குடும்பத்தை
ஓட்டும் நேரத்தில்...
ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு
மனைவி தலைபிரசவத்தில் உள்ளே
இருக்கும் நேரத்தில்...
ஆண்களுக்கும் திமிர் உண்டு
அனைத்து வலிகளையும் சேர்த்து
வைக்கும் நேரத்தில்...
ஆண்களுக்கும் அழகு உண்டு
ஆங்காங்கே அரும்பு மீசை
முளைக்கும் நேரத்தில்....
ஆண்களுக்கும் அழுகை உண்டு
பல ஏமாற்றங்களை நெஞ்சில்
சுமந்த நேரத்தில்...
ஆண்களுக்கும் தாய்மை உண்டு
தன் மகளை ஆசையாக
கொஞ்சும் நேரத்தில்..
ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு
தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு
ஊட்டும் நேரத்தில்..
ஆண்களுக்கும் மனசு உண்டு
அந்த மனதில் ஈரம் உண்டு
அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு
அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு
அந்த மனைவியிடம் உயிர் உண்டு
அந்த உயிரில் அவள் மட்டுமே உண்டு
ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்
மிக அருமை முருகன்....அவ்வளவும் உண்மை..... வி.பொ.பா....விருப்ப பொத்தானை பாவித்தேன் ...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|