புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
68 Posts - 53%
heezulia
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
1 Post - 1%
Shivanya
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
15 Posts - 3%
prajai
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
9 Posts - 2%
jairam
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
4 Posts - 1%
Jenila
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகல ஆத்துமாக்கள் திருவிழா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 03, 2018 9:13 am

 சகல ஆத்துமாக்கள் திருவிழா! JESUS_CHRIST
-

JESUS_CHRIST
-

மறுநொடி தாம் வாழ்வது நிலையல்ல என அறியாதவர்
எண்ணுகின்ற எண்ணங்கள் பல கோடி. தெய்வப் புலவர்
வள்ளுவர் இவ்வாறு நிலையாமையின் தத்துவத்தைப்
பற்றி உலகப் பொதுமறையாம் திருக்குறளில்
குறிப்பிடுகிறார்.

இதே கருத்தை இயேசு பெருமானும் தம் சீடர்களுக்கு
ஓர் உவமையின் மூலம் உணர்த்துவதாக பைபிளில்
கூறப்பட்டுள்ளது.

செல்வனாயிருந்த ஒருவனின் நிலம் நன்றாய் விளைந்தது.
" என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க போதிய
இடமில்லையே. எனவே, என் களஞ்சியங்களை இடித்து
இன்னும் பெரிதாகக் கட்டுவேன்.

அங்கு, என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து
வைப்பேன்'. பின்பு, " என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டு
வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
நீ ஓய்வெடு; உனக்கு குடித்து மகிழ்ச்சியில் திளைத்திரு'
எனச் சொல்வேன் எனத் தனக்குள் கூறிக் கொண்டான்.

ஆனால் கடவுள் அவனிடம், " அறிவிலியே, இன்றிரவே
உன்உயிர் உன்னை விட்டுப் பிரிந்திடும். அப்போது
நீ சேர்ந்து வைத்தவை யாருடையவையாகும்?" எனக்
கேட்டார்.

ஆம், கடவுளை நினையாது தமக்காகவே செல்வம்
சேர்ப்போரின் கதி இதுதான். அழியாத ஆன்மாவைக்
கொண்டிருக்கும் நாம் இவ்வுலக வாழ்க்கைக்குப்பிறகு
மறுவுலகில் இறைவனோடு நீடித்த இன்பத்தை அனுபவிக்க
வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்தால் இவ்வுலகில்
போட்டி ஏது? பொறாமை ஏது?

கோடி கோடியாச் சொத்து சேர்த்து வைக்கும் ஊழல்
பெருச்சாளிகள் ஒரு நொடியானது நிலையாமையை
பற்றி சிந்தித்தால், இவ்வுலகில் அநியாயங்களுக்கும்
அக்கிரமங்களுக்கும் இடமேயில்லாது போகும்.

ஆண்டிற்கு ஒரு முறையாவது நிலையாமையை பற்றி
சிந்தித்து, நம் வாழ்வை சீர்படுத்திக் கொள்ள வேண்டும்
என்ற எண்ணத்தோடுதான் கிறிஸ்துவர்கள்
சகல ஆத்துமாக்கள் திருவிழாவை நவம்பர் இரண்டாம்
நாள் கொண்டாடுகின்றனர்.


தம் உற்றார் உறவினர்களின் கல்லறைகளுக்குச் சென்று,
தீபம் ஏற்றி வழிபட்டு, இறைவனுக்கு அருகில் இருக்கும்
பேறு பெற்ற இறந்த ஆன்மாக்களை நோக்கி
மன்றாடுகிறார்கள்.

சுத்தம் செய்யப்பட்ட கல்லறைத் தோட்டத்திற்கு
குருவானவர் சென்று கல்லறைகளை மந்திரிக்கிறார்.
மக்கள் ஆயிரக் கணக்கில் திரிகளை ஏந்தி இறந்து
போன தமக்கு நெருங்கிய உறவினர்களுக்காக,
அவர்களின் ஆன்ம சாந்திக்காக மன்றாடும் காட்சியானது
கல் நெஞ்சினரையும் உருக வைக்கும்.

இவ்வுலக வாழ்க்கையை ஓர் ஓட்டப் பந்தயத்திற்கு
ஒப்பிடுகிறார் தூய பவுலடியார்.


நல்லபடியாக நேரிய வாழ்க்கை வாழும் ஆன்மாக்கள்
இந்த பந்தயத்தில் வெற்றி பெற்று, அவர்களுக்காக
இறைவன் அளிக்கும் வெற்றிவாகையாகிய
மோட்சபேரின்பத்தைத் தமதாக்கிக் கொள்வர்.

நாமும் மனந்தளராமல் வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடி
வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம்
மன்றாடுவோமாக.
-
-----------------------------------
- பிலோமினா சந்தியநாதன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக