புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
bala_t
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
prajai
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
280 Posts - 41%
heezulia
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
6 Posts - 1%
prajai
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
5 Posts - 1%
manikavi
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலையரசியின் கவிதைகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018

Postகலையரசி Thu Oct 25, 2018 10:44 am

என் மகள்

இந்த உலகில் இது வரை பூத்த
பூத்திராத பூக்களை விட
கொள்ளை அழகு.

நான் பார்த்த
பார்த்திராத பூக்களையெல்லாம்
விட பேரழகு

அர்த்தமற்ற வாழ்வை
ஒரு நொடி பொழுதில் அர்த்தமாக்கும்
அற்புத அழகு

கண்கள் பார்க்கும்
காட்சிகள் அனைத்திலும்
நிறைந்திருக்கும்
அதி உன்னத அழகு

எனை சுண்டி இழுக்கும் என்
சுட்டி தேவதை
நீ அழகு!!! கலையரசியின் கவிதைகள்  1f60d


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 25, 2018 11:30 am

கலையரசி wrote:இந்த உலகில் இது வரை பூத்த
பூத்திராத பூக்களை விட
கொள்ளை அழகு.

நான் பார்த்த
பார்த்திராத பூக்களையெல்லாம்
விட பேரழகு

அர்த்தமற்ற வாழ்வை
ஒரு நொடி பொழுதில் அர்த்தமாக்கும்
அற்புத அழகு

கண்கள் பார்க்கும்
காட்சிகள் அனைத்திலும்
நிறைந்திருக்கும்
அதி உன்னத அழகு

எனை சுண்டி இழுக்கும் என்
சுட்டி தேவதை
நீ அழகு!!! கலையரசியின் கவிதைகள்  1f60d
மேற்கோள் செய்த பதிவு: 1283010
கண்ணத்தில் முத்தமிட்டாள் படத்தில்
தன் பெண் குழந்தையை பற்றிய
வரிகளை ஞாபகப்படுத்தியது.

கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018

Postகலையரசி Thu Oct 25, 2018 11:45 am

நன்றி ஐயா!

கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018

Postகலையரசி Thu Oct 25, 2018 1:02 pm

நட்பு

தொகையாகி நிற்பதும்
மிகையாகி மிகுவதும்
பகையாகி போவதும்
முடிவில் தொகையாகி
தொடர்வதும் நட்பே!


avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Thu Oct 25, 2018 1:22 pm

கலையரசியின் கவிதைகள்  3838410834



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 1:31 pm

மகளதிகாரம் அழகு.

உங்கள் கவிதைகள் உறுப்பினர் அறிமுகம் பகுதியில் இடம் பெற்று வருகிறது, கவிதைகள் பகுதியில் தங்களின் கவிதைகளை வெளியிட வேண்டும். தவறான தலைப்பின் கீழ் வந்துள்ள இக்கவிதையை சொந்தக் கவிதைகள் பக்கத்திற்கு மாற்றுகிறேன்...



கலையரசியின் கவிதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 25, 2018 2:12 pm

நேற்று பூத்த மலரே,
ஈகரையில் நேற்று பூத்த மலரே
உன்னில் பிறந்த மலரின் அழகை
பதிவிட்ட கவிதையும் மிக அழகே.

தொடர்ந்தே பதிவிட்டு
மகிழுங்கள் அன்பு மலர் அன்பு மலர்
மகிழவிடுங்கள் எங்களையும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 4:41 pm

கலையரசியின் கவிதைகள்  103459460 கலையரசியின் கவிதைகள்  3838410834

கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018

Postகலையரசி Mon Oct 29, 2018 1:22 pm

சிவா wrote:மகளதிகாரம் அழகு.

உங்கள் கவிதைகள் உறுப்பினர் அறிமுகம் பகுதியில் இடம் பெற்று வருகிறது, கவிதைகள் பகுதியில் தங்களின் கவிதைகளை வெளியிட வேண்டும். தவறான தலைப்பின் கீழ் வந்துள்ள இக்கவிதையை சொந்தக் கவிதைகள் பக்கத்திற்கு மாற்றுகிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1283056[quote="சிவா"]மகளதிகாரம் அழகு.

மன்னிக்கவும். தெரியாமல் நேர்ந்த தவறு. இனி மாற்றிக்கொள்கிறேன்



கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018

Postகலையரசி Mon Oct 29, 2018 1:25 pm

புகை கொல்லும்

விதைக்கப்பட்டது முளைக்குமென்றால்
புகைக்கப்பட்டது புற்றுவைக்கும்
பார்த்தால் சின்னஉருவம்
பாசக்கயிற்றின் மறுவடிவம்
உட்கொண்ட   விஷம்
உன்னை மட்டும் கொல்லும்
உறிஞ்சும் விஷமோ
உற்றோரையும் கொல்லும்
விண்ணேறிச்  சாடும்
வீரம் வேண்டாம் நண்பா!
மண்மூடி போகா
மதியெனும் பெறுவாய்
கலையரசியின் கவிதைகள்  1f64f


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக