புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசித்த ஹைக்கூ கவிதைகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மழைக்கு ஒதுங்கியதில்லை
எங்கள் பள்ளியில்
கூரை இல்லை
மழையில் நிற்கிறாய்
பொறாமை
மழைத்துளி மேல்
முதலீட்டைத் தின்றால்தான்
விற்பனை தொடரும்
இட்லிக் கடை
மெளசுக்கு மவுசு கணிணியில்
மெளசால் ரவுசு
கழனியில்
மின்னல் கண்டதும் இடிப்பது
வானத்தில் மட்டுமா
பஸ்ஸிலும்தான்
வயிறு காயுது
வேலைக்குப் போகக் காயவில்லை
சேலை
வாள்கொம்புடன் குதிக்கிறாள்
காய் பறிக்க ஆசை
அவளுக்கும்
வாளியைக் காலி செய்ததும்
வானத்துக்குப் போனது
நிலவு
ஆளின்றி ஆடும் ஊஞ்சல்
பூந்தொட்டிக்குப் பின்னால்
பூனை
தலைப்பைக் காணோம்
காற்றின் கவர்ச்சிக் கவிதை
சேலையில்
எல்லாருக்கும் தெரிந்த மொழி
எதுவென்று யாரைக் கேட்டாலும்
மெளனம்.
மெளனமாயிருந்தால் முட்டாளென்று சந்தேகித்தார்கள்
பேச ஆரம்பித்தேன் – இப்போது
யாருக்கும் சந்தேகமில்லை
மெளனமும் ஒரு மொழிதானாமே?
அதிலும் உண்டா
இலக்கணப் பிழைகள்?
வருத்தம் தருவது வார்த்தைகள்தான்
வருத்தமே இதுவரை இல்லை – என்
மெளனங்களால்
பேசக் கிடைத்த வாய்ப்புகளை
விட்டதில் – கிடைத்தவை
மெளனத்தின் வெற்றிகள்
பேசினால் திரித்துக் கூறுவார்கள்
மொழிபெயர்ப்பில் தவறே வராதது
மெளனம்
காதலில் மட்டும் சொற்களை விட
தப்பர்த்தம் அதிகமாக வருவது
மெளனங்களில்தான்
பெண்களுக்கு உங்களைப் பிடிக்கும்
நீங்கள் கவனிப்பதாய்க் காட்டும்
மெளனம்
இதயத் துடிப்பென்ற தாளத்தில்
இனிய சங்கீதம்
மெளனம்
வாதங்களை ஜெயித்து விடுகிறார்கள்
எப்போதுமே எனக்குத்தான் வெற்றி
மெளனத்தில்
கடவுளே, எனக்கு நரகமே கொடு
என்னால் தாங்க முடியாதது
தனிமை
என் பின்னால் வரும் சோம்பேறிகள்
என்னைக் கடந்து விட்டால்
அவசரக்காரர்கள்
ஜிப்பைப் போட மறப்பது
மறதி-திறக்கவே மறப்பது
முதுமை
ஒரே சமயம் ஓராயிரம் கழுத்தை
அறுக்க வல்லது
பேனா
மனதைத்தேற்ற மருத்துவர் சொன்னது
நிச்சயம் பரம்பரை நோயல்ல
மலட்டுத்தன்மை
வெற்றி பெற்ற ஆணுக்குப் பின்
ஒரு பெண் – அவளுக்குப் பின்னால்
மனைவி
உயிர் போனாலும் பிரியேன்
மயிர் கலைகிறது
கையை எடு.
ஆயிரம் கை மறைத்தாலும்
ஆதவன் மறையாது
நகர்ந்து கொள் நயன்தாரா தெரியலை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆனது ஆகட்டும் அஞ்சாது போ
அரசாங்க ஆஸ்பத்திரிக்கு
மரணம்தான் நம்மைப் பிரிக்கும்
மனைவி பார்த்து விட்டாள்
மறைந்து கொள்
கற்பின் சிறப்பைக் கூற
காண்டம் காண்டமாக எழுதினீர்கள்
காக்க ஒரு காண்டம் போதும்!
இயற்றியவர் :- ஜவஹர்லால்
மழைக்கு ஒதுங்கியதில்லை
எங்கள் பள்ளியில்
கூரை இல்லை
மழையில் நிற்கிறாய்
பொறாமை
மழைத்துளி மேல்
முதலீட்டைத் தின்றால்தான்
விற்பனை தொடரும்
இட்லிக் கடை
மெளசுக்கு மவுசு கணிணியில்
மெளசால் ரவுசு
கழனியில்
மின்னல் கண்டதும் இடிப்பது
வானத்தில் மட்டுமா
பஸ்ஸிலும்தான்
வயிறு காயுது
வேலைக்குப் போகக் காயவில்லை
சேலை
வாள்கொம்புடன் குதிக்கிறாள்
காய் பறிக்க ஆசை
அவளுக்கும்
வாளியைக் காலி செய்ததும்
வானத்துக்குப் போனது
நிலவு
ஆளின்றி ஆடும் ஊஞ்சல்
பூந்தொட்டிக்குப் பின்னால்
பூனை
தலைப்பைக் காணோம்
காற்றின் கவர்ச்சிக் கவிதை
சேலையில்
எல்லாருக்கும் தெரிந்த மொழி
எதுவென்று யாரைக் கேட்டாலும்
மெளனம்.
மெளனமாயிருந்தால் முட்டாளென்று சந்தேகித்தார்கள்
பேச ஆரம்பித்தேன் – இப்போது
யாருக்கும் சந்தேகமில்லை
மெளனமும் ஒரு மொழிதானாமே?
அதிலும் உண்டா
இலக்கணப் பிழைகள்?
வருத்தம் தருவது வார்த்தைகள்தான்
வருத்தமே இதுவரை இல்லை – என்
மெளனங்களால்
பேசக் கிடைத்த வாய்ப்புகளை
விட்டதில் – கிடைத்தவை
மெளனத்தின் வெற்றிகள்
பேசினால் திரித்துக் கூறுவார்கள்
மொழிபெயர்ப்பில் தவறே வராதது
மெளனம்
காதலில் மட்டும் சொற்களை விட
தப்பர்த்தம் அதிகமாக வருவது
மெளனங்களில்தான்
பெண்களுக்கு உங்களைப் பிடிக்கும்
நீங்கள் கவனிப்பதாய்க் காட்டும்
மெளனம்
இதயத் துடிப்பென்ற தாளத்தில்
இனிய சங்கீதம்
மெளனம்
வாதங்களை ஜெயித்து விடுகிறார்கள்
எப்போதுமே எனக்குத்தான் வெற்றி
மெளனத்தில்
கடவுளே, எனக்கு நரகமே கொடு
என்னால் தாங்க முடியாதது
தனிமை
என் பின்னால் வரும் சோம்பேறிகள்
என்னைக் கடந்து விட்டால்
அவசரக்காரர்கள்
ஜிப்பைப் போட மறப்பது
மறதி-திறக்கவே மறப்பது
முதுமை
ஒரே சமயம் ஓராயிரம் கழுத்தை
அறுக்க வல்லது
பேனா
மனதைத்தேற்ற மருத்துவர் சொன்னது
நிச்சயம் பரம்பரை நோயல்ல
மலட்டுத்தன்மை
வெற்றி பெற்ற ஆணுக்குப் பின்
ஒரு பெண் – அவளுக்குப் பின்னால்
மனைவி
உயிர் போனாலும் பிரியேன்
மயிர் கலைகிறது
கையை எடு.
ஆயிரம் கை மறைத்தாலும்
ஆதவன் மறையாது
நகர்ந்து கொள் நயன்தாரா தெரியலை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆனது ஆகட்டும் அஞ்சாது போ
அரசாங்க ஆஸ்பத்திரிக்கு
மரணம்தான் நம்மைப் பிரிக்கும்
மனைவி பார்த்து விட்டாள்
மறைந்து கொள்
கற்பின் சிறப்பைக் கூற
காண்டம் காண்டமாக எழுதினீர்கள்
காக்க ஒரு காண்டம் போதும்!
இயற்றியவர் :- ஜவஹர்லால்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
முடியல.......
ஹைக்ஹூ அனைத்தும் அருமை balakarthik
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
-
*மரங்களைச் சற்று
நிர்வாணமாக இருக்க விடுங்கள்
மலர்களே.
–
——————————
–
*இறந்துபோன நதி
நினைவுகளைச் சுமக்கும் கூழாங்கற்கள்
தொட்டியில் நீர் நிறைக்கும் சிறுமி
–
——————————
*யாரோ ஒருவருடைய மரணம்
யாரோ ஒருவருக்கு மிக அருகில்
நிலத்தின் மீதுள்ள சருகு.
–
—————————–
*தண்ணீரும் ஒட்டாத தாமரைமலரில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
புத்தர்.
–
—————————-ச.மணி
நன்றி- குங்குமம்
-
*வீரனின் கரங்களில்
இறந்துபோனது
வாள்.
–
———————–
யானை நுழையும் அளவிற்கு
சிதிலமடைந்த கட்டிடம்
இருந்ததென்னவோ கொசுக்கள்தான்.
–
————————-
*மின்மினியின் பிரகாசத்தில்
காணவில்லை
நட்சத்திரங்கள்.
–
————————–
*பசியின் நறுமணத்துடன்
பறக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு
என்னைத் தெரியும்.
–
————————–
ச.மணி
நன்றி- குங்குமம்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இவ்வாறு பதிவு செய்வேண்டி குங்குமம் படிக்கின்றீரோ>>>>
பதிவு ஹைக்கூ கவிதைகளுடன் இணைக்கப்பட்டது! |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|