புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
3 Posts - 2%
prajai
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
1 Post - 1%
bala_t
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 5:06 pm


மகாபாரதத்தில் சந்தனு மகாராஜா, சத்தியவதி என்ற
மீனவப் பெண்ணிடம் காதல் கொள்கிறார். அவருக்கு
ஏற்கெனவே கங்கையின் மூலம் பிறந்த திறமை வாய்ந்த
தேவவிரதன் என்ற மகன் இருக்கிறான்.

ஆனாலும், அவர் உள்ளம் சத்திய வதியை நாடியது.
அவளோ சந்தனுவை மணந்து கொள்ள தந்தையின்
மூலம் நிபந்தனை விதிக்கிறாள்.

சத்தியவதியின் தந்தை, 'உங்களைத் திருமணம் செய்து
கொண்டால் என் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகளே
பட்டத்துக்கு வர வேண்டும்' என்று பிடிவாதம் பிடிக்கிறான்.

சந்தனு அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதேநேரம்,
சத்தியவதியை மறக்கமுடியாமல் தவிக்கவும் செய்தார்.
அவருடைய மனவாட்டத்தை அறிந்த தேவ விரதன்
சத்தியவதியின் இல்லத்தை நெருங்கி அனைத்தையும்
அறிந்துகொள்கிறான்.

'நான் ராஜ்யத்துக்கு உரிமை கோர மாட்டேன்' என்று
சத்தியம் செய்கிறான். ஆனாலும், சத்தியத்தை
நம்பாதவளாகவே இருக்கிறாள் சத்தியவதி.
'உனக்குக் குழந்தைகள் பிறந்து, அவர்கள் உரிமை
கோரினால் என்ன செய்வது?' என்று அவளுடைய தந்தை
கேட்கிறார்.

இப்போது தேவவிரதன் இன்னொரு சத்தியம் செய்கிறான்,
'நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்று.
அப்பொழுது வானத்திலிருந்து 'பீஷ்ம பீஷ்ம’ என்ற குரல்
ஒலிக்கிறது!

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி
இருக்கிறது.
சத்தியவதியின் புதல்வன் வாரிசு இன்றி
இறந்துபோகிறான். குரு வம்சம் தொடர பீஷ்மரையே
தன் மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தருமாறு
சத்தியவதி கெஞ்சுகிறாள்.

ஆனால் பீஷ்மரோ மறுத்துவிடுகிறார். நியாயப்படியான
ஆசைகளே நிறை வேற முடியும். அநியாயமானவை
ஏதேனும் ஒரு நொடியில் தூள் தூளாக உடைந்து விடும்
என்பதுதான் மகாபாரதம் உணர்த்தும் மகத்தான உண்மை.

வாழ்வைப் பற்றிய சிக்கல்களை முடிச்சுப் போட்டு
நம்முன் வைத்து அவற்றை நாம் எப்படி தீர்க்க முயற்சி
செய்கிறோம் என்பதை இலக்கியங்கள் பரிசோதிக்கின்றன.

அவற்றில் வரும் திருப்பங்கள் நமக்கான இடைவெளியை
கணிசமாக ஏற்படுத்திக் கொடுக்கின்றன. நாம் அந்தச்
சிக்கலை தீர்ப்பது குறித்து நம் அளவில் சிந்திப்பதற்கு
வாய்ப்பு உண்டு.

நாம் அதைப் பயன்படுத்தாமல் போனால், கணக்கைப்
போடாமல் விடையை கடைசிப் பக்கத்தில் பார்க்கும்
மாணவனைப்போல, இலக்கியத்தின் சுவாரஸ்யம்
பிடிபடாமலேயே போய்விடும்.
-
----------------------------------
இலக்கியத்தில் மாற்று சிந்தனை-
வெ.இறையன்பு-(கட்டுரையிலிருந்து)
நன்றி-விகடன்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 5:53 pm

அப்போ தேவவிரதன் தான் பீஷ்மரா  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 17, 2018 6:05 pm

SK wrote:அப்போ தேவவிரதன் தான் பீஷ்மரா  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஆம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 17, 2018 6:11 pm

சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 6:27 pm

ஒரு கதைக்குள் பல நீதி கதைகள்  ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது 3838410834 ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது 3838410834



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Aug 19, 2018 3:12 pm

காப்பி செய்துள்ளமைக்கு நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 11:00 am

T.N.Balasubramanian wrote:சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி  வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1274534


அவர்தான் சத்யவதி இன் வேண்டுகோளுக்கு இணங்க அவளின்  மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தார்.....அவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர் ! புன்னகை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 25, 2018 11:47 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி  வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1274534


அவர்தான் சத்யவதி இன் வேண்டுகோளுக்கு இணங்க அவளின்  மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தார்.....அவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர் ! புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1279057

திருதராஷ்டிரன், பாண்டு சத்யவதியின் மருமகள்களுக்கு பிறந்தவர்கள்.
ஆனால் விதுரர், மருமகளின் சேடிக்கு வ்யாஸர் மூலம் பிறந்தவர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 26, 2018 9:18 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி  வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1274534


அவர்தான் சத்யவதி இன் வேண்டுகோளுக்கு இணங்க அவளின்  மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தார்.....அவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர் ! புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1279057

திருதராஷ்டிரன், பாண்டு  சத்யவதியின் மருமகள்களுக்கு பிறந்தவர்கள்.
ஆனால் விதுரர், மருமகளின் சேடிக்கு வ்யாஸர் மூலம் பிறந்தவர்.

ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1279068


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக