புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
15 Posts - 3%
prajai
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
9 Posts - 2%
jairam
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 21, 2018 12:49 pm



நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூலை 25-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. முற்றிலும் இணையதளம் மூலமாக செயல்படும் இந்த சேவையின் மூலம் அளவற்ற ஆடியோ, விடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பிஎஸ்என்எல் வேலூர் மண்டல பொது மேலாளர் வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் தொலைதொடர்பு நிறுவனத்துக்கு இணையாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதன்தொடர்ச்சியாக, நாட்டிலேயே முதல்முறையாக சிம்கார்டு இல்லாமல் விங்ஸ்' எனப்படும் செயலி மூலம் செல்லிடப்பேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இணையதளம் வழியாகச் செயல்படும் இந்த செயலியை ஆண்டு பதிவுக் கட்டணம் ரூ. 1,099 செலுத்தி தங்களது செல்லிடப்பேசி, டேப்லெட், லேப்டாப், ஆப்பிள் போன் உள்ளிட்டவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த செயலி வழியாக அளவற்ற ஆடியோ, விடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
இந்த சேவைக்கு சிம்கார்டு அவசியம் இல்லை.

எந்தவொரு நெட்வொர்க், வைஃபை வழியாகவும் பேசலாம். வெளிநாடுகளுக்கும் பேசலாம். அதற்கு வைப்புத் தொகை ரூ. 2,000 செலுத்த வேண்டும். இந்த சேவையை பெறுவதற்கு www.sancharaadhaar.bsnl.co.in/ Wings/Login.do என்ற இணையதள முகவரி வழியாக முன்பதிவு செய்யலாம். இந்த சேவை தமிழகம் முழுவதும் ஜூலை 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இதேபோல், புதிய பிராட்பேண்ட் திட்டத்தில் ரூ. 99-க்கு ரீசார்ஜ் செய்தால் 45 ஜி.பி. உபயோகப்படுத்தலாம். ரூ. 199 செலுத்தினால் 150 ஜி.பி. ரூ. 491 செலுத்தினால் 600 ஜி.பி. உபயோகப்படுத்தலாம்.
ஏற்கெனவே, லேண்ட்லைன் இணைப்பு உபயோகிப்பவர்களுக்கு மற்றொரு இலவச லேண்ட்லைன் இணைப்பு வழங்கப்படும். 2-ஆவது இணைப்பில் 200 அழைப்புகளுக்கு 25 சதவீதம் இலவசமாக வழங்கப்படும்.

மேலும், தற்போது தொலைபேசி மாதாந்திர ரசீதுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாத ரசீதிலும் ரூ. 10 கட்டணச் சலுகை அளிக்கப்படும். இதற்கான ஒப்புதலை ஸ்ரீஹர்ஸ்ரீர்ம்ல்.ஸ்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
-
-------------------------
தினமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 21, 2018 1:01 pm

அணைத்து  தகவல்களும்  அருமை ஐயா 

தற்போது தொலைபேசி மாதாந்திர ரசீதுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாத ரசீதிலும் ரூ. 10 கட்டணச் சலுகை அளிக்கப்படும். இதற்கான ஒப்புதலை ஸ்ரீஹர்ஸ்ரீர்ம்ல்.ஸ்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
இந்த மின் அஞ்சல் முகவரி தான் தெளிவாக  இல்லை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 21, 2018 4:59 pm

SK wrote:அணைத்து  தகவல்களும்  அருமை ஐயா 

தற்போது தொலைபேசி மாதாந்திர ரசீதுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாத ரசீதிலும் ரூ. 10 கட்டணச் சலுகை அளிக்கப்படும். இதற்கான ஒப்புதலை ஸ்ரீஹர்ஸ்ரீர்ம்ல்.ஸ்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
இந்த மின் அஞ்சல் முகவரி தான் தெளிவாக  இல்லை


ஸ்ரீஹர்ஸ்ரீர்ம்ல்.ஸ்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் இது மந்திர வார்த்தை . தினமும் குளித்துவிட்டு 108 முறை வாய்விட்டு உரக்க கூறவேண்டும். அப்படி செய்தால் எல்லா சேவையும் உங்களுக்கு இலவசம்.குறிப்பாக, மனைவியின் முன் அவர் முகம் பார்த்து சொன்னால் நல்ல பலன் கிடைக்கும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 23, 2018 9:36 am

T.N.Balasubramanian wrote:

ஸ்ரீஹர்ஸ்ரீர்ம்ல்.ஸ்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் இது மந்திர வார்த்தை . தினமும் குளித்துவிட்டு 108 முறை வாய்விட்டு உரக்க கூறவேண்டும். அப்படி செய்தால் எல்லா சேவையும் உங்களுக்கு இலவசம்.குறிப்பாக, மனைவியின் முன் அவர் முகம் பார்த்து சொன்னால் நல்ல பலன் கிடைக்கும்.

ரமணியன்
ஐயா உங்கள் அறிவுரை படி இந்த மந்திர வார்த்தையை நேற்று  குளித்துவிட்டு வந்து என் மனைவியின் முன் அவர் முகம் பார்த்து  முத்தம்  கூற ஆரம்பித்தேன் 2  முறை கேட்ட அவள் 3வது முறை நீ குளிச்சிட்டு வந்திய இல்ல குடிச்சிட்டு வந்தியா   நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் 676261  நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் 676261 என்று கேட்டுவிட்டால்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 23, 2018 2:01 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:

ஸ்ரீஹர்ஸ்ரீர்ம்ல்.ஸ்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் இது மந்திர வார்த்தை . தினமும் குளித்துவிட்டு 108 முறை வாய்விட்டு உரக்க கூறவேண்டும். அப்படி செய்தால் எல்லா சேவையும் உங்களுக்கு இலவசம்.குறிப்பாக, மனைவியின் முன் அவர் முகம் பார்த்து சொன்னால் நல்ல பலன் கிடைக்கும்.

ரமணியன்
ஐயா உங்கள் அறிவுரை படி இந்த மந்திர வார்த்தையை நேற்று  குளித்துவிட்டு வந்து என் மனைவியின் முன் அவர் முகம் பார்த்து  முத்தம்  கூற ஆரம்பித்தேன் 2  முறை கேட்ட அவள் 3வது முறை நீ குளிச்சிட்டு வந்திய இல்ல குடிச்சிட்டு வந்தியா   நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் 676261  நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் 676261 என்று கேட்டுவிட்டால்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மிக்க மகிழ்ச்சி.தினமும் சொல்லவும் .
இனிமேல் எல்லாமே இலவசம்தான் உங்களுக்கு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 23, 2018 4:59 pm

மேலும் 2  நாள் இந்த மந்திரத்தி தொடர்ந்தாள் பிறகு விவாகரத்து வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை வந்தது  நடனம் நடனம் நடனம் நடனம்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 23, 2018 5:18 pm

SK wrote:மேலும் 2  நாள் இந்த மந்திரத்தி தொடர்ந்தாள் பிறகு விவாகரத்து வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை வந்தது  நடனம் நடனம் நடனம் நடனம்

எனக்கு இதில் சம்பந்தம் இல்லை.
அந்த மந்திர வார்த்தைகளை உச்சாடனம் செய்த ayyasami ram அவர்கள் தான் பொறுப்பு.
அதெல்லாம் அவர் தவறாக சொல்லி இருக்கமாட்டார்.ஆகவே நீங்கள் தொடரவும்.ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Mon Jul 23, 2018 7:56 pm

அந்த மந்திரவார்த்தை மின் அஞ்சலாக இருக்காது.பிஎஸ்என்எல்.நிறுவனத்தின் எல்லா மின் அஞ்சலும்
(at )bsnl .co .in என்றே வரும். 16 இலக்கம் கொண்ட மாதிரி code டிஜிடாக இருக்கலாம்.ஒப்புதலுக்கு 16 இலக்க code ஐ கொடுக்கும்படி அவர்கள் பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

(பள்ளி தகவல் அறை )

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக