புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
3 Posts - 5%
Baarushree
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
2 Posts - 4%
prajai
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
2 Posts - 4%
viyasan
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
1 Post - 2%
Rutu
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
1 Post - 2%
சிவா
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
2 Posts - 13%
Rutu
 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_m10 நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 21, 2018 12:49 pm



நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூலை 25-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. முற்றிலும் இணையதளம் மூலமாக செயல்படும் இந்த சேவையின் மூலம் அளவற்ற ஆடியோ, விடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பிஎஸ்என்எல் வேலூர் மண்டல பொது மேலாளர் வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் தொலைதொடர்பு நிறுவனத்துக்கு இணையாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதன்தொடர்ச்சியாக, நாட்டிலேயே முதல்முறையாக சிம்கார்டு இல்லாமல் விங்ஸ்' எனப்படும் செயலி மூலம் செல்லிடப்பேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இணையதளம் வழியாகச் செயல்படும் இந்த செயலியை ஆண்டு பதிவுக் கட்டணம் ரூ. 1,099 செலுத்தி தங்களது செல்லிடப்பேசி, டேப்லெட், லேப்டாப், ஆப்பிள் போன் உள்ளிட்டவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த செயலி வழியாக அளவற்ற ஆடியோ, விடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
இந்த சேவைக்கு சிம்கார்டு அவசியம் இல்லை.

எந்தவொரு நெட்வொர்க், வைஃபை வழியாகவும் பேசலாம். வெளிநாடுகளுக்கும் பேசலாம். அதற்கு வைப்புத் தொகை ரூ. 2,000 செலுத்த வேண்டும். இந்த சேவையை பெறுவதற்கு www.sancharaadhaar.bsnl.co.in/ Wings/Login.do என்ற இணையதள முகவரி வழியாக முன்பதிவு செய்யலாம். இந்த சேவை தமிழகம் முழுவதும் ஜூலை 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இதேபோல், புதிய பிராட்பேண்ட் திட்டத்தில் ரூ. 99-க்கு ரீசார்ஜ் செய்தால் 45 ஜி.பி. உபயோகப்படுத்தலாம். ரூ. 199 செலுத்தினால் 150 ஜி.பி. ரூ. 491 செலுத்தினால் 600 ஜி.பி. உபயோகப்படுத்தலாம்.
ஏற்கெனவே, லேண்ட்லைன் இணைப்பு உபயோகிப்பவர்களுக்கு மற்றொரு இலவச லேண்ட்லைன் இணைப்பு வழங்கப்படும். 2-ஆவது இணைப்பில் 200 அழைப்புகளுக்கு 25 சதவீதம் இலவசமாக வழங்கப்படும்.

மேலும், தற்போது தொலைபேசி மாதாந்திர ரசீதுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாத ரசீதிலும் ரூ. 10 கட்டணச் சலுகை அளிக்கப்படும். இதற்கான ஒப்புதலை ஸ்ரீஹர்ஸ்ரீர்ம்ல்.ஸ்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
-
-------------------------
தினமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 21, 2018 1:01 pm

அணைத்து  தகவல்களும்  அருமை ஐயா 

தற்போது தொலைபேசி மாதாந்திர ரசீதுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாத ரசீதிலும் ரூ. 10 கட்டணச் சலுகை அளிக்கப்படும். இதற்கான ஒப்புதலை ஸ்ரீஹர்ஸ்ரீர்ம்ல்.ஸ்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
இந்த மின் அஞ்சல் முகவரி தான் தெளிவாக  இல்லை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 21, 2018 4:59 pm

SK wrote:அணைத்து  தகவல்களும்  அருமை ஐயா 

தற்போது தொலைபேசி மாதாந்திர ரசீதுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாத ரசீதிலும் ரூ. 10 கட்டணச் சலுகை அளிக்கப்படும். இதற்கான ஒப்புதலை ஸ்ரீஹர்ஸ்ரீர்ம்ல்.ஸ்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
இந்த மின் அஞ்சல் முகவரி தான் தெளிவாக  இல்லை


ஸ்ரீஹர்ஸ்ரீர்ம்ல்.ஸ்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் இது மந்திர வார்த்தை . தினமும் குளித்துவிட்டு 108 முறை வாய்விட்டு உரக்க கூறவேண்டும். அப்படி செய்தால் எல்லா சேவையும் உங்களுக்கு இலவசம்.குறிப்பாக, மனைவியின் முன் அவர் முகம் பார்த்து சொன்னால் நல்ல பலன் கிடைக்கும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 23, 2018 9:36 am

T.N.Balasubramanian wrote:

ஸ்ரீஹர்ஸ்ரீர்ம்ல்.ஸ்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் இது மந்திர வார்த்தை . தினமும் குளித்துவிட்டு 108 முறை வாய்விட்டு உரக்க கூறவேண்டும். அப்படி செய்தால் எல்லா சேவையும் உங்களுக்கு இலவசம்.குறிப்பாக, மனைவியின் முன் அவர் முகம் பார்த்து சொன்னால் நல்ல பலன் கிடைக்கும்.

ரமணியன்
ஐயா உங்கள் அறிவுரை படி இந்த மந்திர வார்த்தையை நேற்று  குளித்துவிட்டு வந்து என் மனைவியின் முன் அவர் முகம் பார்த்து  முத்தம்  கூற ஆரம்பித்தேன் 2  முறை கேட்ட அவள் 3வது முறை நீ குளிச்சிட்டு வந்திய இல்ல குடிச்சிட்டு வந்தியா   நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் 676261  நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் 676261 என்று கேட்டுவிட்டால்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 23, 2018 2:01 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:

ஸ்ரீஹர்ஸ்ரீர்ம்ல்.ஸ்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் இது மந்திர வார்த்தை . தினமும் குளித்துவிட்டு 108 முறை வாய்விட்டு உரக்க கூறவேண்டும். அப்படி செய்தால் எல்லா சேவையும் உங்களுக்கு இலவசம்.குறிப்பாக, மனைவியின் முன் அவர் முகம் பார்த்து சொன்னால் நல்ல பலன் கிடைக்கும்.

ரமணியன்
ஐயா உங்கள் அறிவுரை படி இந்த மந்திர வார்த்தையை நேற்று  குளித்துவிட்டு வந்து என் மனைவியின் முன் அவர் முகம் பார்த்து  முத்தம்  கூற ஆரம்பித்தேன் 2  முறை கேட்ட அவள் 3வது முறை நீ குளிச்சிட்டு வந்திய இல்ல குடிச்சிட்டு வந்தியா   நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் 676261  நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் 676261 என்று கேட்டுவிட்டால்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மிக்க மகிழ்ச்சி.தினமும் சொல்லவும் .
இனிமேல் எல்லாமே இலவசம்தான் உங்களுக்கு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 23, 2018 4:59 pm

மேலும் 2  நாள் இந்த மந்திரத்தி தொடர்ந்தாள் பிறகு விவாகரத்து வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை வந்தது  நடனம் நடனம் நடனம் நடனம்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 23, 2018 5:18 pm

SK wrote:மேலும் 2  நாள் இந்த மந்திரத்தி தொடர்ந்தாள் பிறகு விவாகரத்து வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை வந்தது  நடனம் நடனம் நடனம் நடனம்

எனக்கு இதில் சம்பந்தம் இல்லை.
அந்த மந்திர வார்த்தைகளை உச்சாடனம் செய்த ayyasami ram அவர்கள் தான் பொறுப்பு.
அதெல்லாம் அவர் தவறாக சொல்லி இருக்கமாட்டார்.ஆகவே நீங்கள் தொடரவும்.ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Mon Jul 23, 2018 7:56 pm

அந்த மந்திரவார்த்தை மின் அஞ்சலாக இருக்காது.பிஎஸ்என்எல்.நிறுவனத்தின் எல்லா மின் அஞ்சலும்
(at )bsnl .co .in என்றே வரும். 16 இலக்கம் கொண்ட மாதிரி code டிஜிடாக இருக்கலாம்.ஒப்புதலுக்கு 16 இலக்க code ஐ கொடுக்கும்படி அவர்கள் பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

(பள்ளி தகவல் அறை )

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக