புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
28 Posts - 62%
heezulia
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 4%
SINDHUJA Theeran
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
24 Posts - 3%
sugumaran
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
13 Posts - 2%
prajai
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 0%
M. Priya
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிப்பு - சிறுவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 13, 2018 6:16 pm

நடிப்பு - சிறுவர் கதை E_1531369345

புள்ளம்பாடி என்ற ஊரில், ஏழை உழவன் கோபி வசித்து வந்தான்.
அவன் மனைவி மிருதுளா. அந்த ஊர் பெண்கள், நுால் நுாற்கும்
வேலை செய்து சம்பாதித்து வந்தனர்.

ஒருநாள்-
''நம் ஊரில் பெண்கள் எல்லாருமே நுால் நுாற்கின்றனர்;
நீ மட்டும் சோம்பேறியாக துாங்கி எழுகிறாயே...'' என்று
மனைவியிடம் கேட்டான் கோபி.

''நான் என்ன செய்ய வேண்டும்...''

''உனக்கு ராட்டையும், பஞ்சும் வாங்கி தருகிறேன்; நீயும் நுால்
நுாற்க வேண்டும்.''

அவள் ஒப்புக் கொண்டாள். ஒரு ராட்டையும், பஞ்சும் வாங்கி
கொடுத்தான். ஆனால், மிருதுளா அவற்றை மறைத்து வைத்து
விட்டு, எப்போதும் போல், சோம்பேறியாக துாங்கி பொழுதை
கழித்தாள்.

ஓராண்டுக்குப் பின் -
''மிருதுளா... இன்று நுால் வியாபாரியை அழைத்து வருகிறேன்;
நீ ஓராண்டாக நுாற்ற நுாலை எடுத்து, தயாராக வை...'' என்று
சொல்லி, வயற்காட்டிற்கு சென்று விட்டான். நடு நடுங்கிப்
போனாள்.

'நுாலெல்லாம் எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது;
மாட்டிக் கொள்வேனே' என்று நினைத்து பயந்தாள். அவளுக்கு
ஒரு யோசனை தோன்றியது.

தன் உடல் முழுவதும், கரி பூசிக் கொண்டாள். சிவப்பு நிறத்தில்,
பெரிய துணியை, நாக்கு போல ஒட்டிக் கொண்டாள். தலையை
விரித்துப் போட்டு, சூலாயுதம் ஏந்தி, கணவன் வேலை செய்யும்
வயற்காட்டிற்கு சென்றாள்.

அவள் தோற்றத்தைக் கண்ட கோபி, வந்திருப்பது காளி என்றே
நம்பினான்.

''டேய்... நான் காளி என்று தெரிந்தும், அவமதிக்கிறாய்... உன்னை
என்ன செய்றேன் பார்...'' என்றாள்.

அவள் காலில் விழுந்தான், கோபி.
''தாயே... உன்னை அவமதித்தேனா... இல்லவே இல்லை...
நான் அறியாமல், ஏதாவது செய்திருந்தால் மன்னித்து விடு...''

''டேய்... உன் தவறுக்குப் பரிகாரமாக, உன் ஒரே மகனை எடுத்துக்
கொள்ளட்டுமா... இல்லை, உன் வீட்டில் உள்ள நுாலை எடுத்துக்
கொள்ளட்டுமா...''

''தாயே... நுாலை எல்லாம் எடுத்துக் கொள்; என் மகனை
விட்டு விடு...''

அங்கிருந்து அகன்றாள், காளி வேடத்தில் இருந்த மிருதுளா.

வீட்டிற்கு மாலை திரும்பியவன், மனைவியிடம் நடந்ததை
கூறினான். அவளோ, எதுவும் தெரியாதது போல் நடித்து, பெரிதாக
அலறினாள்.

''ஐயோ... ஓராண்டாக உழைத்து, நெய்த நுாலெல்லாம் பறிபோய்
விட்டதா...'' என்றபடி, ராட்டையை துாக்கிப் போட்டு உடைத்தாள்.
அவளை ஆறுதல் படுத்தினான்.

''விடு... நம்ம பிள்ளை தப்பினானே... அதை நினைத்து
சந்தோஷப்படு...'' என்றான்.

அதன்பின், மிருதுளாவை நுால் நுாற்கச் சொல்லவில்லை.
சோம்பேறி மிருதுளா, எந்த பணியும் செய்யாமல், வாழ்க்கையை
கடத்தினாள்.

தினமும் சாப்பிட்டு நன்றாக துாங்கி எழுந்ததால், உடல் குண்டானது;
நோய்கள் உடலில் குடியேறின. நோயின் பிடியில் அவதிப்பட்டாள்.
அவளால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. செய்த தவறுகளை
எண்ணி வருந்தினாள். இப்போ, வருந்தி ஒரு பயனும் இல்லை.

குட்டீஸ்... ஏதாவது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
அப்போது தான், உடலும் உள்ளமும், சுறுசுறுப்புடன் நலமாக
இருக்கும். இல்லாவிட்டால், மிருதுளாவைப் போல் அவதிப்பட
வேண்டியது தான்.
-
--------------------------------
சிறுவர் மலர்




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 14, 2018 1:05 pm

நல்ல யோசனை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக