புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
31 Posts - 44%
jairam
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
13 Posts - 4%
prajai
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
9 Posts - 3%
jairam
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 19, 2018 4:51 pm

First topic message reminder :

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?


கவுகாத்தியில் உள்ள ஏடிஎம் ஒன்றில், எலி ஒன்று புகுந்து அதில் இருந்த பணம் எல்லாவற்றையும் கடித்து குதறி உள்ளது. அசாம் அருகே இருக்கும் கவுகாத்தி டின்சுகியா பகுதி ஏடிஎம்மில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருந்த எஸ்பிஐ வங்கி ஏடிஎம் பணத்தைதான், வெளிநாடு தப்பித்து செல்லும் வியாபாரி போல எலி நாசம் செய்துள்ளது. இந்த ஏடிஎம் வேலை செய்யாத காரணத்தால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டு இருந்துள்ளளது. ஆனால் அதில் இருந்த பணம் அப்படியே இருந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த ஏடிஎம் எந்த பராமரிப்பு பணியும் செய்யப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வங்கி ஊழியர்கள், ஏடிஎம்மை சரிசெய்ய, அதை பிரித்து இருக்கிறார்கள். அப்போதில் அதில் இருந்து பணம் கிழிந்து, மொத்தமாக கொட்டி இருக்கிறது. பணம் எல்லாவற்றையும் எலி கடித்து குதறி இருக்கிறது. உள்ளே இருந்த 500, 2000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் நாசமாகி உள்ளது. இதனால் 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் எஸ்பிஐ வங்கி புகார் அளித்துள்ளது. இதனால் டின்சுகியா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் எலியை எப்படி விசாரிப்பார்கள் என்ற குழப்பம் நிலவுகிறது.

எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 1571444738 தட்ஸ் தமிழ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 23, 2018 5:04 pm

SK wrote:அதெல்லாம் சரி அந்த எலி வெளிநாடு தப்பிசெல்லமல் இருக்க அதன் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டை  முடக்கவேண்டும்

அதன் உறவினர்கள் வீட்டில் சிபிஐ சோதனை செய்ய வேண்டும்

எந்தெந்த எலிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன என்று அறிவதில் மாறுபட்ட கருத்துகள்.
identification பரேடு நடத்த ஏற்பாடு பண்ணவேண்டும் என்று சிலர் அபிப்ராயம்.
இந்த எலிகளுக்கு உறவுக்கார பெருச்சாளியின் அறிவுறுத்தலின்படி CCTV கேமிராக்கள்
முடக்கப்பட்டன என கேள்வி.
மேலும் தகவல்கள் தெரிந்தால் சொல்லவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 23, 2018 5:11 pm

ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி குற்றவாளி இல்லையா?  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 23, 2018 5:27 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி  குற்றவாளி இல்லையா?  

ரமணியன்

பணத்தை எடுத்த்துட்டு போனா தான் குற்றமே ... அது தேவைக்கு சாப்பிட்டுட்டு போட்டுட்டு தானே போயிருக்கு.




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 23, 2018 5:29 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி  குற்றவாளி இல்லையா?  

ரமணியன்

குற்றவாளி இல்லை என்று மனசாட்சி படி தீர்ப்பு வழங்கவும்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 23, 2018 5:43 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி  குற்றவாளி இல்லையா?  

ரமணியன்

பணத்தை எடுத்த்துட்டு போனா தான் குற்றமே ... அது தேவைக்கு சாப்பிட்டுட்டு போட்டுட்டு தானே  போயிருக்கு.

அப்போ தேவைக்கு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, ஒரு பிடி 'எலி நோட்டை 'கொடுத்துவரலாமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 23, 2018 6:57 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி  குற்றவாளி இல்லையா?  

ரமணியன்

பணத்தை எடுத்த்துட்டு போனா தான் குற்றமே ... அது தேவைக்கு சாப்பிட்டுட்டு போட்டுட்டு தானே  போயிருக்கு.

அப்போ தேவைக்கு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, ஒரு பிடி 'எலி நோட்டை 'கொடுத்துவரலாமா?

ரமணியன்

அது உங்க சாமர்த்தியம் ஐயா . ஹோட்டல்காரர் பெருந்தன்மை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக