புதிய பதிவுகள்
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 5:18 pm

» ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!
by ayyasamy ram Today at 5:16 pm

» ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !
by ayyasamy ram Today at 5:15 pm

» இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்..!
by ayyasamy ram Today at 5:14 pm

» இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடு
by ayyasamy ram Today at 5:13 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm

» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm

» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
43 Posts - 57%
heezulia
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
20 Posts - 27%
Dr.S.Soundarapandian
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
8 Posts - 11%
Abiraj_26
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
1 Post - 1%
SINDHUJA Theeran
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
288 Posts - 36%
ayyasamy ram
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
269 Posts - 34%
Dr.S.Soundarapandian
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
24 Posts - 3%
sugumaran
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
3 Posts - 0%
prajai
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
3 Posts - 0%
M. Priya
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமி என் தாய்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 18, 2018 12:43 pm

பாட்டன் காலத்தில்
வருசம் மும்மாரி பொழிந்த மழை இன்றெங்கே??
காலையில் கீச் கீச் சத்தத்தில்
வீட்டு வாசலில் வட்டமிடும்
சிட்டுக்குருவி இனமெங்கே?
பச்சைப்பசேல் கிராமங்கள்
இனியும் நாம் காண்போமா??
இவையனைத்தும் - என்
பூமித்தாயிடமிருந்து
மனிதன் பறித்துவிட்டான்
ஆம்
இயற்கையை அழித்து
என் பூமித்தாயை
மலடி ஆக்கிவிட்டான்.
பொறுத்தது போதுமென
என் தாயவள் வெகுண்டெழுந்தால்
மனிதா உன் இனமே காணாமல் போய்விடும்.
இனியேனும் அவளின்
உச்சியை குளிர்விப்போம்
ஆளுக்கொரு மரம் நட்டு..

M.m. Senthil Kumar



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 18, 2018 12:44 pm

நீரின்றி அமையாது உலகு
இனி
நீரின்றி அழியப்போவது உறுதி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 18, 2018 4:48 pm

ஆம் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு பராமரித்தால் நாடு உருப்படும் .

பூமி என் தாய் C6dX-XsTE3PRCcgmjyDQGKS61fPexYVHeQB0u8wWXNuqT4f9enGczO9gT-6irEThp_27=s85

19 /2 /2017 ஈகரை --ஆதிரா பதிப்பகம் +ஆசான் காலை கல்லூரி + எப்போ தமிழ் சங்கம் இணைந்து  
நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட கன்று, வீட்டின் முன் பகுதியில் நட்டிட,அது வளர்ந்து
பெரிதாகி உள்ளது. படம் 2018 பெப்ருவரியில் எடுக்கப்பட்டது.அது சம்பந்தப்பட்ட கவிதையின் ஒரு பகுதி.

சிறப்பு விருந்தினருக்கு
சீர் என கொடுத்ததோர்
சிறு மரக்கன்று.
பசுமை புரட்சி மனதில் கொண்டு
பாசமுடன் கொடுத்த மரக்கன்று.

அடுக்கக  முகப்பில்
அடுத்தநாளே நான் நட
நாளொரு மேனியாக
பொழுதொரு வண்ணமுமாக
வளர்ந்து நிற்கும் அழகே அழகு
முதலாண்டு விழாவிற்கு
முதலடி வைத்துள்ளது.

குடும்பத்திற்கு ஒரு மரம் நட்டாலே
குறையாது இயற்கை செல்வம்.
சுற்றுசூழல் சீர்படும்
சிந்திப்பீர்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 18, 2018 9:49 pm

M.M.SENTHIL wrote:நீரின்றி அமையாது உலகு
இனி
நீரின்றி அழியப்போவது உறுதி

நீரின்றி அமையாது இது பற்றி
ஒரு திரி பதிவு செய்து
உள்ளேன்.கீழே உள்ள பதிவை பார்க்கவும்.

https://eegarai.darkbb.com/t143384-topic

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 19, 2018 9:53 am

T.N.Balasubramanian wrote:ஆம் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு பராமரித்தால் நாடு உருப்படும் .

பூமி என் தாய் C6dX-XsTE3PRCcgmjyDQGKS61fPexYVHeQB0u8wWXNuqT4f9enGczO9gT-6irEThp_27=s85

19 /2 /2017 ஈகரை --ஆதிரா பதிப்பகம் +ஆசான் காலை கல்லூரி + எப்போ தமிழ் சங்கம் இணைந்து  
நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட கன்று, வீட்டின் முன் பகுதியில் நட்டிட,அது வளர்ந்து
பெரிதாகி உள்ளது. படம் 2018 பெப்ருவரியில் எடுக்கப்பட்டது.அது சம்பந்தப்பட்ட கவிதையின் ஒரு பகுதி.

சிறப்பு விருந்தினருக்கு
சீர் என கொடுத்ததோர்
சிறு மரக்கன்று.
பசுமை புரட்சி மனதில் கொண்டு
பாசமுடன் கொடுத்த மரக்கன்று.

அடுக்கக  முகப்பில்
அடுத்தநாளே நான் நட
நாளொரு மேனியாக
பொழுதொரு வண்ணமுமாக
வளர்ந்து நிற்கும் அழகே அழகு
முதலாண்டு விழாவிற்கு
முதலடி வைத்துள்ளது.

குடும்பத்திற்கு ஒரு மரம் நட்டாலே
குறையாது இயற்கை செல்வம்.
சுற்றுசூழல் சீர்படும்
சிந்திப்பீர்.

ரமணியன்

மிகச் சிறப்பு



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 19, 2018 9:54 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
M.M.SENTHIL wrote:நீரின்றி அமையாது உலகு
இனி
நீரின்றி அழியப்போவது உறுதி

நீரின்றி அமையாது இது பற்றி
ஒரு திரி பதிவு செய்து
உள்ளேன்.கீழே உள்ள பதிவை பார்க்கவும்.

https://eegarai.darkbb.com/t143384-topic

நிச்சயமாக காண்கிறேன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக