புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
டைரக்டர் தரணி... தமிழ் சினிமாவில் `தில்’, `தூள்’, `கில்லி’ என மூன்று மிகப் பெரிய கமர்ஷியல் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர். ஏற்கெனவே `எதிரும் புதிரும்’ என்ற படத்தை இயக்கியிருந்த நிலையில் பெரிய விபத்தில் சிக்கி, அதிலிருந்து மீண்ட பிறகே இந்த வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார். விபத்துக்குள்ளாகி, மன அழுத்தம் தந்த அந்த மிக நெருக்கடியான நாள்களிலிருந்து அவர் மீண்டது எப்படி என்பதை இங்கே விளக்குகிறார்...
``மன அழுத்தம் நமக்கு ஏற்படாம இருக்கணும்னா, ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிஞ்சுக்கணும். அதனாலதான், `நம்ம தேவைகளை கடவுள் நிச்சயம் பூர்த்திசெய்வார். ஆனா, நம்ம பேராசைகளைத்தான் அவரால பூர்த்திசெய்ய முடியாது’னு சொல்வாங்க. ஒரு மனுஷன் எதை வேணும்னாலும் இழக்கலாம். ஆனா, நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது.
நம்பிக்கை மட்டும் இருந்துச்சுனா போதும்... எப்பேர்ப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலயிருந்தும் நம்மால் மீண்டுவர முடியும்.
நன்றி
விகடன்
``மன அழுத்தம் நமக்கு ஏற்படாம இருக்கணும்னா, ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிஞ்சுக்கணும். அதனாலதான், `நம்ம தேவைகளை கடவுள் நிச்சயம் பூர்த்திசெய்வார். ஆனா, நம்ம பேராசைகளைத்தான் அவரால பூர்த்திசெய்ய முடியாது’னு சொல்வாங்க. ஒரு மனுஷன் எதை வேணும்னாலும் இழக்கலாம். ஆனா, நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது.
நம்பிக்கை மட்டும் இருந்துச்சுனா போதும்... எப்பேர்ப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலயிருந்தும் நம்மால் மீண்டுவர முடியும்.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அப்போ என்னோட `எதிரும் புதிரும்’ படம் வெளிவந்திருந்த நேரம். அடுத்த படத்துக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். பெருசா ஒண்ணும் செட் ஆகலை.
ஒரு நாள் காலையில ஏழு மணியிருக்கும். நல்லா மழை பேய்ஞ்சு ரோடெல்லாம் தண்ணி நிக்குது. அப்போ ஏதோ ஒரு வேலையா தியாகராய நகர்லருந்து ஜெமினி ஃப்ளை ஓவர் நோக்கி போய்க்கிட்டிருந்தேன். ரோட்ல இருந்த மேன் ஹோல் ஒண்ணு மூடாமக் கிடந்திருக்கு. தண்ணி நின்னதுல அது வெளியில தெரியலை. அதுல விழுந்துட்டேன்.
சரியான அடி... ரெண்டு காலையும் அசைக்கக்கூட முடியலை. ஏற்கெனவே போலியோ தாக்கின கால். அந்த இடத்துலயே மறுபடியும் அடி பட்டிருந்துச்சு. சரியான வலி. மரண வேதனை தந்த அந்த வலியைத் தாங்கிக்கிட்டு எந்திரிச்சேன். வண்டியை ஒருத்தர் தூக்கி நிறுத்த, அவருக்கு `தேங்க்ஸ்' சொல்லிட்டு நானே டிரைவ் பண்ணிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போயிட்டேன். டாக்டருக்கு ஆச்சர்யம். `யாருக்கு சார் ஆக்ஸிடென்ட்?'னு என்னைக் கேட்டார். `எனக்குதான் சார்’னு நான் சொன்னதை அவர் நம்பவே இல்லை. காயங்களுக்கு மருந்து போட்டதோட கட்டும் போட்டுவிட்டார்.
காலை அசைக்கக்கூட முடியலை. பெட்லயே சுருண்டு கிடந்தேன். ஆனா, மனசு எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சுடுச்சு. `இப்படியே இருக்கக் கூடாது. இனி, அலோபதி மருத்துவத்தை மட்டும் நம்பிக்கிட்டு இருக்கக் கூடாது’னு புத்தூர் கட்டு கட்டிக்கிட்டேன். ஓரளவுக்கு முன்னேற்றம் கிடைச்சுது.
ஒரு நாள் காலையில ஏழு மணியிருக்கும். நல்லா மழை பேய்ஞ்சு ரோடெல்லாம் தண்ணி நிக்குது. அப்போ ஏதோ ஒரு வேலையா தியாகராய நகர்லருந்து ஜெமினி ஃப்ளை ஓவர் நோக்கி போய்க்கிட்டிருந்தேன். ரோட்ல இருந்த மேன் ஹோல் ஒண்ணு மூடாமக் கிடந்திருக்கு. தண்ணி நின்னதுல அது வெளியில தெரியலை. அதுல விழுந்துட்டேன்.
சரியான அடி... ரெண்டு காலையும் அசைக்கக்கூட முடியலை. ஏற்கெனவே போலியோ தாக்கின கால். அந்த இடத்துலயே மறுபடியும் அடி பட்டிருந்துச்சு. சரியான வலி. மரண வேதனை தந்த அந்த வலியைத் தாங்கிக்கிட்டு எந்திரிச்சேன். வண்டியை ஒருத்தர் தூக்கி நிறுத்த, அவருக்கு `தேங்க்ஸ்' சொல்லிட்டு நானே டிரைவ் பண்ணிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போயிட்டேன். டாக்டருக்கு ஆச்சர்யம். `யாருக்கு சார் ஆக்ஸிடென்ட்?'னு என்னைக் கேட்டார். `எனக்குதான் சார்’னு நான் சொன்னதை அவர் நம்பவே இல்லை. காயங்களுக்கு மருந்து போட்டதோட கட்டும் போட்டுவிட்டார்.
காலை அசைக்கக்கூட முடியலை. பெட்லயே சுருண்டு கிடந்தேன். ஆனா, மனசு எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சுடுச்சு. `இப்படியே இருக்கக் கூடாது. இனி, அலோபதி மருத்துவத்தை மட்டும் நம்பிக்கிட்டு இருக்கக் கூடாது’னு புத்தூர் கட்டு கட்டிக்கிட்டேன். ஓரளவுக்கு முன்னேற்றம் கிடைச்சுது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அந்தச் சமயத்துலதான் `ஆனந்த விகடன்' மூலமா மைசூர்ல இருக்கிற டாக்டர் ஜெகதீஸின் ஜேக் பிஸிக்கல் தெரபி பற்றி கேள்விப்பட்டேன். உடனே ஆனந்த விகடன் ஆசிரியருக்கு போன் பண்ணி அவரைப் பத்தின விவரங்களையெல்லாம் கேட்டு வாங்கிக்கிட்டு உடனே புறப்பட்டுப் போனேன்.
அங்கே வெறும் 500 ரூபாய்தான் கட்டச் சொன்னாங்க. சில மூலிகை மருந்துகளைக் கொடுத்து தடவச் சொன்னாங்க. அதுலருந்து நல்ல முன்னேற்றம்! ஆபரேஷன் பண்றதையே அந்த டாக்டர் தடுத்துட்டார். ஆறு வாரத்துல நடக்கிற மாதிரி பண்ணிட்டார். ஊன்றுகோல் (Crutches) உதவியோட நடக்க ஆரம்பிச்சிட்டேன்.
எனக்கு ஏற்பட்ட விபத்துலருந்து மீண்டு வந்தேன். உலகம் புதுசாத் தெரிஞ்சுது. மறுபடியும் வேலை, ஸ்கிரிப்ட் ரெடி பண்றதுனு பரபரனு இயங்க ஆரம்பிச்சிட்டேன். அப்போ என் அசிஸ்டென்ட் மகராசன் விஜயகாந்தை வெச்சு `வல்லரசு’ படம் பண்ணிக்கிட்டு இருந்தார். அவர்கிட்டவேலை பார்த்தேன். க்ரட்சஸோடதான் படப்பிடிப்புல வேலை செஞ்சேன்.
அந்தச் சமயத்துலதான் அஜய்குமார், டி.ராமராவ், பூர்ண சந்திரராவ் ஆகிய மூன்று மனித தெய்வங்களையும் சந்திச்சு க்ரட்சஸோடயே போய் கதை சொன்னேன். `இவரால படம் டைரக்ட் பண்ண முடியுமா?’னு அவங்க நினைக்கலை. என் மனவலிமையின் மீது நம்பிக்கைவெச்சு அந்த வாய்ப்பைத் தந்தாங்க. அதுக்குக் காரணமா இருந்த சுஜாதா யூனிட் இன்ஜினீயர் ரவியை எந்த நேரத்துலயும் நான் மறக்க மாட்டேன்.
என்னோட உடல்வலி, மன தைரியம் இதையெல்லாம் கலந்துதான் `தில்’ படத்தின் கதையைச் சொன்னேன். விக்ரம் சாரும் ஒரு விபத்திலிருந்து என்னைப்போலவே மீண்டவர். அவர் அந்தப் பாத்திரத்தை மிகச் சரியாகச் செய்ய படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதைத் தொடர்ந்து `தூள்’, `கில்லி' ஆகிய படங்களின் வெற்றியெல்லாம் எல்லோருக்கும் தெரியும். `கில்லி’ பட டைட்டில் முடிவானதும், அதைச் சொல்லலாம்னு விஜய் சாரைப் பார்க்கப் போனேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜெமினி காம்ப்ளக்ஸ்ல ஷூட்டிங். லிஃப்ட் கிடையாது. அந்தக் கட்டடம் பாதிதான் கட்டி முடிச்சிருந்தாங்க. 12 மாடி ஏறித்தான் போகணும். நானே க்ரட்சஸோட ஏறிப் போய் சொன்னேன். விஜய் சார் பார்த்துட்டு, `என்ன சார் நீங்க? இங்கே வந்துட்டீங்க?’னு கேட்டார்.
எல்லாத்துக்கும் லைஃப்ல தீர்வுனு ஒண்ணு இருக்கு. அதைத் தேடிப் போகாம சோர்ந்து உட்கார்ந்திருக்கிற நேரத்துக்கு, தீர்வைத் தேடிப்போனோம்னாலே மன அழுத்தத்துலருந்து தப்பிச்சிடலாம். நம்பிக்கையும் பதிலும்தான் தேவை. தேடிக்கிட்டே இருந்தோம்னா நிச்சயம் கிடைக்கும். அதையும் நேர்மறை எண்ணங்களோட தேடினோம்னா, அது உடனே கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களோட தேடினோம்னா, அது நம்மகிட்ட கண்ணாமூச்சி விளையாடும். நம்பிக்கைதான் வாழ்க்கை. சின்ன சின்ன விஷயத்துக்குக்கூட நன்றி சொல்லிப் பழகணும். அது ரொம்ப முக்கியம். எந்தச் சூழ்நிலையிலும் நம்ம மன வலிமையை இழக்கக் கூடாது. ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சேனு உட்கார்ந்திருந்தா அவ்வளவுதான்.
இன்னிக்கு சினிமா, டி.வி., யூ-டியூப் சேனல், ஷார்ட் ஃபிலிம், வெப் சீரிஸ், டாக்குமென்டரினு என்ன வேணும்னாலும் பண்ணலாம். ஏதோ ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டே இருப்பேன். தினமும் தியானம் பண்ணுவேன். உடம்புக்கு நன்றி சொல்வேன். எல்லா விஷயத்துக்கும் நாம நன்றி சொல்றோம். நம்ம உடம்புக்கு நன்றி சொல்றதே இல்லை. அதையும் ஆராதிக்கணும். தேவையில்லாம வெட்டியா ஆதங்கப்படக் கூடாது.
கவிஞர் கண்ணதாசன் சொன்ன `உனக்கும் கீழே உள்ளவர் கோடி... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ வரிகளைத்தாம் நான் எப்பவும் நினைச்சுக்குவேன். எனக்கு ஏற்படுற மன அழுத்தம், மனக் கவலையெல்லாம் எங்கோ ஓடி மறைஞ்சுடும்’’ மன வலிமை வார்த்தைகளில் தெறிக்கச் சொல்கிறார் தரணி!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
உன்னால் முடியுமென தொடர்ந்து அடியெடுத்து வை, தோல்வியும் தயங்கும் உன்னிடம் வர...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
M.M.SENTHIL wrote:உன்னால் முடியுமென தொடர்ந்து அடியெடுத்து வை, தோல்வியும் தயங்கும் உன்னிடம் வர...
நல்ல கருத்து.
நன்றி நண்பரே
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நன்றி நண்பரேSK wrote:
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|