புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_m10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10 
102 Posts - 53%
heezulia
  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_m10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_m10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_m10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_m10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_m10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_m10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_m10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10 
42 Posts - 63%
heezulia
  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_m10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_m10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_m10  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 05, 2018 6:36 pm

  ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி? Stalin-kanimozhli
-
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு,
அவரது மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி
தனது டிவிட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பிரசுரித்திருந்தார்.

அந்த கவிதையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டையும், திமுக
தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இல்லாததால் ஏற்பட்டிருக்கும்
வெற்றிடம் குறித்தும் பதிவு செய்துள்ளார்.

அந்த கவிதையில், தாங்கள் இல்லாததால், இப்படியெல்லாம்
நடக்கின்றதே என்ற வேதனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது, ஒரு மகளாய், கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும்
ஒருவராய் பார்த்தால் வேதனையான விஷயம்தான் என்றாலும்,
தற்போது திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும்
ஸ்டாலின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடா என்ற சந்தேகமும்
எழுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினால், தமிழகத்தில் ரத்த ஆறு
ஓடுவதாகக் கூறி, அதன் தாக்கமே கவிதை முழுக்க
பரவியிருப்பதாக நாம் நினைத்தாலும், இது சகோதரர்
ஸ்டாலினின் தலைமை மீதான அதிருப்தியின் வெளிப்பாடுதான்
என்கிறார்கள் சிலர் கருதுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக,
'ஊர்கூடி வடமிழுக்கிறோம்,
தேர் நகரவில்லை
கைகள் சோர்ந்து
நம்பிக்கை இற்று விழும்முன்
வா!'

--என்ற வார்த்தைகள் ஏதோ கட்சியின் தற்போதைய நிலையை
மறைமுகமாக உணர்த்துவதாகவும் உள்ளது என்கிறார்கள்.

அவர் மறைமுகமாக சொல்லிவிட்டார். பலரால் சொல்ல
முடியவில்லை. ஒரு பலமான தலைமையை எதிர்பார்க்கிறார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் திமுக
அப்படியே தான் உள்ளது. எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வதைத் தவிர,
அரசியலில் வேறு எதையும் செய்யவில்லை என்கிறார்கள்
திமுகவை மிக நெருக்கமாக கண்காணிக்கும் நபர்கள்.

பொதுவெளியில், திமுகவுக்கு ஸ்டாலினின் தலைமையை
கனிமொழி ஏற்றுக் கொண்டுள்ளார். ஒற்றுமையாக இருப்பதாக
இருவரும் அவ்வப்போது காட்டிக் கொள்வதும் உண்டு. ஆனால்,
கனிமொழியின் இந்த உணர்வுப்பூர்வமான கவிதை சில தமிழ்
நாளிதழ்களில் வெளியானது.

ஆனால், திமுகவின் நாளிதழான முரசொலியில் வெளியாகவில்லை
என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

சரி.. கனிமொழியின் முழுக் கவிதையையும் படிக்க வேண்டாமா?
இந்த கவிதையில் கனிமொழியின் அதிருப்தி எங்காவது
வெளிப்பட்டிருக்கிறதா என்பதை நீங்களே படித்துப் பாருங்கள்.

அதில்,
நீ இல்லா தெருக்களில்
உன் உடன்பிறப்புகளின் குருதி
ஆறாய் ஓடுகிறது.
உயிரற்ற உடல்களை
பழந்துணி போல்
இழுத்து வருகிறார்கள்.

கிடத்தப்பட்ட உடல்களை
வட்டமிடும் கழுகுகள்.
உணர்வற்ற உடலில்
தன் பங்கு தேடும் ஓநாய்கள்.
தெருவெங்கும் இரத்தம்.
சாதி மதம் கடந்து
கலந்து காய்ந்த இரத்தம்.

ஊர்கூடி வடமிழுக்கிறோம்,
தேர் நகரவில்லை
கைகள் சோர்ந்து
நம்பிக்கை இற்று விழும்முன்
வா!

உன் கரகரத்த குரல்
வாளெடுத்து
எழுத்து கேடயம் ஏந்தி வா!
வீதிகளெங்கும் காத்திருக்கிறோம்
ரட்சகனுக்காக.
-
என்று கனிமொழி தனது கவிதையை முடித்துள்ளார்.
-
------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக