புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 4%
Baarushree
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 3%
viyasan
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 3%
prajai
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 3%
சிவா
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
manikavi
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
Rutu
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 6%
viyasan
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 3%
Rutu
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 3%
manikavi
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிப்பு - சிறுவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 13, 2018 6:16 pm

நடிப்பு - சிறுவர் கதை E_1531369345

புள்ளம்பாடி என்ற ஊரில், ஏழை உழவன் கோபி வசித்து வந்தான்.
அவன் மனைவி மிருதுளா. அந்த ஊர் பெண்கள், நுால் நுாற்கும்
வேலை செய்து சம்பாதித்து வந்தனர்.

ஒருநாள்-
''நம் ஊரில் பெண்கள் எல்லாருமே நுால் நுாற்கின்றனர்;
நீ மட்டும் சோம்பேறியாக துாங்கி எழுகிறாயே...'' என்று
மனைவியிடம் கேட்டான் கோபி.

''நான் என்ன செய்ய வேண்டும்...''

''உனக்கு ராட்டையும், பஞ்சும் வாங்கி தருகிறேன்; நீயும் நுால்
நுாற்க வேண்டும்.''

அவள் ஒப்புக் கொண்டாள். ஒரு ராட்டையும், பஞ்சும் வாங்கி
கொடுத்தான். ஆனால், மிருதுளா அவற்றை மறைத்து வைத்து
விட்டு, எப்போதும் போல், சோம்பேறியாக துாங்கி பொழுதை
கழித்தாள்.

ஓராண்டுக்குப் பின் -
''மிருதுளா... இன்று நுால் வியாபாரியை அழைத்து வருகிறேன்;
நீ ஓராண்டாக நுாற்ற நுாலை எடுத்து, தயாராக வை...'' என்று
சொல்லி, வயற்காட்டிற்கு சென்று விட்டான். நடு நடுங்கிப்
போனாள்.

'நுாலெல்லாம் எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது;
மாட்டிக் கொள்வேனே' என்று நினைத்து பயந்தாள். அவளுக்கு
ஒரு யோசனை தோன்றியது.

தன் உடல் முழுவதும், கரி பூசிக் கொண்டாள். சிவப்பு நிறத்தில்,
பெரிய துணியை, நாக்கு போல ஒட்டிக் கொண்டாள். தலையை
விரித்துப் போட்டு, சூலாயுதம் ஏந்தி, கணவன் வேலை செய்யும்
வயற்காட்டிற்கு சென்றாள்.

அவள் தோற்றத்தைக் கண்ட கோபி, வந்திருப்பது காளி என்றே
நம்பினான்.

''டேய்... நான் காளி என்று தெரிந்தும், அவமதிக்கிறாய்... உன்னை
என்ன செய்றேன் பார்...'' என்றாள்.

அவள் காலில் விழுந்தான், கோபி.
''தாயே... உன்னை அவமதித்தேனா... இல்லவே இல்லை...
நான் அறியாமல், ஏதாவது செய்திருந்தால் மன்னித்து விடு...''

''டேய்... உன் தவறுக்குப் பரிகாரமாக, உன் ஒரே மகனை எடுத்துக்
கொள்ளட்டுமா... இல்லை, உன் வீட்டில் உள்ள நுாலை எடுத்துக்
கொள்ளட்டுமா...''

''தாயே... நுாலை எல்லாம் எடுத்துக் கொள்; என் மகனை
விட்டு விடு...''

அங்கிருந்து அகன்றாள், காளி வேடத்தில் இருந்த மிருதுளா.

வீட்டிற்கு மாலை திரும்பியவன், மனைவியிடம் நடந்ததை
கூறினான். அவளோ, எதுவும் தெரியாதது போல் நடித்து, பெரிதாக
அலறினாள்.

''ஐயோ... ஓராண்டாக உழைத்து, நெய்த நுாலெல்லாம் பறிபோய்
விட்டதா...'' என்றபடி, ராட்டையை துாக்கிப் போட்டு உடைத்தாள்.
அவளை ஆறுதல் படுத்தினான்.

''விடு... நம்ம பிள்ளை தப்பினானே... அதை நினைத்து
சந்தோஷப்படு...'' என்றான்.

அதன்பின், மிருதுளாவை நுால் நுாற்கச் சொல்லவில்லை.
சோம்பேறி மிருதுளா, எந்த பணியும் செய்யாமல், வாழ்க்கையை
கடத்தினாள்.

தினமும் சாப்பிட்டு நன்றாக துாங்கி எழுந்ததால், உடல் குண்டானது;
நோய்கள் உடலில் குடியேறின. நோயின் பிடியில் அவதிப்பட்டாள்.
அவளால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. செய்த தவறுகளை
எண்ணி வருந்தினாள். இப்போ, வருந்தி ஒரு பயனும் இல்லை.

குட்டீஸ்... ஏதாவது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
அப்போது தான், உடலும் உள்ளமும், சுறுசுறுப்புடன் நலமாக
இருக்கும். இல்லாவிட்டால், மிருதுளாவைப் போல் அவதிப்பட
வேண்டியது தான்.
-
--------------------------------
சிறுவர் மலர்




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 14, 2018 1:05 pm

நல்ல யோசனை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக