புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
1 Post - 1%
Kavithas
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
1 Post - 1%
bala_t
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
1 Post - 1%
prajai
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
284 Posts - 42%
heezulia
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
5 Posts - 1%
prajai
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
4 Posts - 1%
manikavi
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_m10அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 09, 2018 4:04 pm

அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது 201805091416390997_Father-son-dupe-Delhi-man-sell-copper-plate-for-Rs-143-Cr_SECVPF
-
புதுடெல்லி

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் நரேந்திரர்.
இவரை வீரேந்திர மோகன்பிரார் , பாபா பிரார் உள்ளிட்ட ஐந்து
பேர் கொண்ட கும்பல் சந்தித்துள்ளது.

அப்போது தகரம் ஒன்றை நரேந்திரரிடம் காட்டி, இது மிகவும்
சக்தி வாய்ந்தது, இதனை வைத்திருப்பவர்களுக்கு கோடி கணக்கில்
பணம் சேரும் என்று கூறியுள்ளனர்.

மேலும், இதனை இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும்,
அதற்கு பத்து கோடி தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஒரு கோடியை முன்பணமாக கொடுத்து டோக்கன்
போட்டுக் கொள்ளலாம் என்றனர்.

மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ அமைப்பில் சோதனை நடத்தி, அவர்கள்
கொடுக்கும் சான்றிதழை வைத்து இதனை நாசாவிற்கு விற்கலாம்.
நாசா அமைப்பு இதற்கு 34,000 கோடி கொடுக்க தயாராக உள்ளது
என்றும் கூறி நரேந்திராவை நம்ப வைத்துள்ளனர்.

அதன் பிறகு, அவரிடம் தகரத்தை கொடுத்துவிட்டு ரூ.80 லட்சத்தை
பெற்றுள்ளனர். பின்னர், ரூ.20 லட்சத்தை வாங்கிக் கொண்டு,
தகரத்தையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆராய்ச்சி முடிந்து நாசாவிற்கு விற்றால் கிடைக்கும் லாபத்தில்
70-30 பிரித்துக் கொள்ளலாம் எனவும் நரேந்திரரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தகரத்தில் இருந்து அணு கதிர் வீச்சு வரும். அதிலிருந்து
காத்துக் கொள்ள தனியாக உடை வாங்க வேண்டும் எனக் கூறி,
வெள்ளி நிற உடை வாங்கி ரூ.2,00,000 பணத்தையும் வாங்கியுள்ளனர்.

ஆனால், அவர்கள் சென்று இரண்டு மாதம் ஆகியும் திரும்ப வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த நரேந்திரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடி கும்பல்
பயன்படுத்திய சிம் கார்டுகள் மூலமாக அவர்களை கண்டுபிடித்து
கைது செய்துள்ளனர். வீரேந்திரர் மோகன் பிரார், பாபா பிரார்
இருவரும் தந்தையும் மகனும் ஆவார்கள்.
-
-------------------------------------------
தினத்தந்தி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 09, 2018 5:30 pm

இப்படியா கூமுட்டையா இருப்பான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 10, 2018 8:27 am

ஜாஹீதாபானு wrote:இப்படியா கூமுட்டையா இருப்பான்
மேற்கோள் செய்த பதிவு: 1268651

இதற்கு பெயர்தான் மார்க்கெட்டிங்.

பிரபல நகைக்கடைகளிலும் ஒன்றையணா பிளாஸ்டிக் பர்ஸ் கொடுத்துவிட்டு
18 கேரட் தங்க நகையை 22 கேரட் என கூறி விற்பதும் அதை சந்தேகப்படாமல்
வாங்கிவிட்டு, பிளாஸ்டிக் பர்ஸ் இன்னும் ஒன்று வேண்டுமென கேட்டு வாங்குவதும்
நீண்ட நாள் உழைக்குமா என சந்தேகத்துடன் கேட்பதும், ஜனங்களை பலியாடு
ஆக்குவதும் ஒரு வகை மார்கெட்டிங்கே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக