புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
Page 1 of 1 •
-
-
சைவ திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும், பஞ்ச பூத
ஸ்தலங்களில் ஒன்றானதான ஆகாய ஸ்தலம் சிதம்பரம்.
இதற்கு வடமேற்கு திசையில் குருவைய்யர் அக்ரஹாரத்தில்
ஸ்ரீமத் ஜடாவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து
வருகிறார்.
முன்பொரு காலத்தில் ஆந்திர தேசத்தில் குறுநில மன்னன்
ஒருவன் அந்த தேச வட பகுதியை ஆண்டு வந்தான், மன்னனுக்கு
மகப்பேறு இல்லாத காரணத்தால் பல யாகங்கள், தர்மங்கள்
செய்து ஒரு பெண் மகளை பெற்றான்,
அந்ந பெண் குழந்தையை கல்வி, சாஸ்திரங்கள் ஆகியவற்றில்
தேர்ச்சி பெற்று விளங்குபவராக வளர்த்தான். அந்த பெண்ணும்
தனது கல்வி அறிவுக்கு நிகரான மணமகனைதான் திருமணம்
செய்து கொள்வேன் என தெரிவித்தாள்.
அவள் கூறியபடி மணமகன் கிடைக்கவில்லை. இந்நிலையில்
ஆந்திர தேச தென் பகுதியைச் சேர்ந்த கல்வி அறிவு இல்லாத
இளவரசன், அப்பெண்ணை திருமணம் செய்ய கொள்ள எண்ணி
அப்பெண்ணின் நிபந்தனைபடி தனக்கு சாஸ்திரங்கள்,
காவியங்கள், காப்பியங்கள் தெரியும் என பொய்யாகக் கூறி
திருமணம் செய்து கொண்டான்.
தனது கணவன் இளவரசனுக்கு கல்வி அறிவே கிடையாது
என்பதை அறிந்த அப்பெண் அவனை விட்டு பிரிந்து விட்டாள்.
தன் தவறை உணர்ந்த இளவரசன், தன் மனைவிக்கு நிகராக
கல்வி கற்க எண்ணி பல தேசங்களுக்கு சென்றும் பலனில்லை.
இந்நிலையில் மிகவும் வேதனைப்பட்டு தென் திசை நோக்கி
பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது மிகவும் களைப்புற்று
ஒரு மரத்தடியில் உறங்கினான்.
அப்போது அவனது கனவில் விநாயகர் உருவம் தோன்றி,
சிதம்பரத்திற்கு செல்லுமாறு அசரீரி வாக்காக அவனிடம்
தெரிவித்தது. சிதம்பரத்திற்கு வந்த இளவரசன் நகரின்
வடமேற்கு பகுதியில் ஓர் ஒளி வட்டம் தெரிவதை கண்டு
ஸ்ரீ ஜடா விநாயகரை மூர்த்தியாகவும், அதன் அருகில் முனிவர்
ஒருவர் தவம் செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான்.
முனிவர் கண் விழித்து பார்த்த போது, இளவரசன் தன்
வரலாற்றை பணிவோடு கைகூப்பி தெரிவித்தான். பின்னர்
முனிவர் அவனிடம் நீ இன்றிலிருந்து 48 நாள்களுக்கு மனதை
ஒருநிலைபடுத்தி தினமும் சிறந்த பக்தியுடன் அருகே உள்ள
பாசிமறுத்தன் ஓடையிலிருந்து ஒரு குடம் நீர் கொண்டு வந்து
அபிஷேகம் செய்து, ஒரு செம்பருத்தி பூவாக சாற்றி பூஜை
செய்ய வேண்டும்.
இந்த விநாயகர் ஜடாமுடியுடன் எழுந்தருளியிருப்பதால்,
தாயுள்ளம் கொண்ட அவர் உனக்கு நிச்சயம் அருள்பாலிப்பார்
எனக் கூறினார்.
ஜடாதர முனிவர் கூறியபடி தினமும் பக்தியுடனுடன், மிகுந்த
ஆசாரத்துடன் ஆற்றிலிருந்து ஒரு குடம் நீரும், செம்பருத்தி
பூவும் எடுத்து வந்து பூஜை செய்து வந்தான். இளவரசனின்
பக்தியையும், சிரத்தையையும் சோதிக்க விநாயகர் முடிவு
செய்தார்.
48-ஆவது நாளன்று காலை வழக்கம் போல இளவரசன் குளித்து
பக்தியோடு குடத்தில் நீர் எடுத்து வந்து விநாயகருக்கு
அபிஷேகம் செய்துவிட்டு செம்பருத்தி புஷ்பத்தை தேடும்
போது, ஒரு புஷ்பம் கூட கிடைக்கவில்லை.
கடைசியில் மனம் நொந்து விநாயகரை கண்ணீர் மல்க
நோக்கினான். திடீரென வந்த யோசனையின்படி விளக்கு
ஏற்றும் பஞ்சை எடுத்து, வட்டமாக வைத்து, தனது வலது
கையை கல்லால் கீறி ரத்தத்தை வரவைத்து, அந்த ரத்தத்தை
அதில் தேய்த்து செம்பருத்தி புஷ்பம் போல ஆக்கி
விநாயகருக்கு பூஜைக்கு வைக்க முற்படும் போது விநாயகரே
தன் கரத்தால் அவனை தடுத்து ஆட்கொண்டு
காட்சியளித்தார்.
பின்னர் பல காலம் கற்றாலும் கிடைக்காத கல்வி அறிவு
பெற்றவனாக அவனை மாற்றி அருள்பாலித்து ஆசி
வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இளவசரன்,
முனிவரையும் வணங்கி விடைபெற்று தன் தேசம் சென்று
ஜடா விநாயகரால் அருள் பெற்றதை தெரிவித்து, தனது
மனைவியுடன் மகிழ்ச்சியும் வாழ்ந்ததாகவும் தல வரலாறு
கூறுகிறது.
திருமணமாகாதவர்கள் வேண்டி இந்த ஆலயத்திற்கு வந்தால்
திருமணம் ஆகும் என்பது இக்கோயிலின் ஐதீமாகும்.
சிறப்பு வாய்ந்த சிதம்பரம் குருவைய்யயர் அக்ரஹாரத்தில்
அமைந்துள்ள ஸ்ரீ ஜடா விநாயகருக்கு திருப்பணி செய்யப்பட்டு
வருகிற ஏப்ரல் 22- ஆம் தேதி (22-4-2018) ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்
மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
-
-----------------------------------
- ஜி. சுந்தரராஜன்
தினமணி
ஆசாரத்துடன் ஆற்றிலிருந்து ஒரு குடம் நீரும், செம்பருத்தி
பூவும் எடுத்து வந்து பூஜை செய்து வந்தான். இளவரசனின்
பக்தியையும், சிரத்தையையும் சோதிக்க விநாயகர் முடிவு
செய்தார்.
48-ஆவது நாளன்று காலை வழக்கம் போல இளவரசன் குளித்து
பக்தியோடு குடத்தில் நீர் எடுத்து வந்து விநாயகருக்கு
அபிஷேகம் செய்துவிட்டு செம்பருத்தி புஷ்பத்தை தேடும்
போது, ஒரு புஷ்பம் கூட கிடைக்கவில்லை.
கடைசியில் மனம் நொந்து விநாயகரை கண்ணீர் மல்க
நோக்கினான். திடீரென வந்த யோசனையின்படி விளக்கு
ஏற்றும் பஞ்சை எடுத்து, வட்டமாக வைத்து, தனது வலது
கையை கல்லால் கீறி ரத்தத்தை வரவைத்து, அந்த ரத்தத்தை
அதில் தேய்த்து செம்பருத்தி புஷ்பம் போல ஆக்கி
விநாயகருக்கு பூஜைக்கு வைக்க முற்படும் போது விநாயகரே
தன் கரத்தால் அவனை தடுத்து ஆட்கொண்டு
காட்சியளித்தார்.
பின்னர் பல காலம் கற்றாலும் கிடைக்காத கல்வி அறிவு
பெற்றவனாக அவனை மாற்றி அருள்பாலித்து ஆசி
வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இளவசரன்,
முனிவரையும் வணங்கி விடைபெற்று தன் தேசம் சென்று
ஜடா விநாயகரால் அருள் பெற்றதை தெரிவித்து, தனது
மனைவியுடன் மகிழ்ச்சியும் வாழ்ந்ததாகவும் தல வரலாறு
கூறுகிறது.
திருமணமாகாதவர்கள் வேண்டி இந்த ஆலயத்திற்கு வந்தால்
திருமணம் ஆகும் என்பது இக்கோயிலின் ஐதீமாகும்.
சிறப்பு வாய்ந்த சிதம்பரம் குருவைய்யயர் அக்ரஹாரத்தில்
அமைந்துள்ள ஸ்ரீ ஜடா விநாயகருக்கு திருப்பணி செய்யப்பட்டு
வருகிற ஏப்ரல் 22- ஆம் தேதி (22-4-2018) ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்
மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
-
-----------------------------------
- ஜி. சுந்தரராஜன்
தினமணி
Similar topics
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
» சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
» சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|