புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
காடுகளை சுற்றி பார்க்க தரமான செம்மையான இடம்,கோவையில இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நெல்லியம்பதியில் பல வியூவ் பாய்ண்டுகளும்,அருவிகளும்,அடர்ந்த வனபகுதிகளும்,தேயிலை,காப்பி,ஆரஞ்சு தோட்டங்களும் உள்ளது...இனி விரிவாக கொஞ்சம் நெல்லியம்பதியை பார்போம்...
கோவையில் இருந்து கா.சாவடி வழியாக வேலந்தாவளம் (தமிழக- கேரள சோதனைசாவடி)வழியாக சித்தூர்,புதுநகரம் வழியாக கொல்லங்கோட்டில் இருந்து நென்மாரா இந்த நென்மாராவில் இருந்து நெல்லியம்பதிக்கு மலைவழி சாலை வழியாக பயணிக்க வேண்டும்..முக்கிய தேவையான பொருட்களை நென்மாரவில் வாங்கிகொள்ளலாம்,நெல்லியம்பதி மலை சாலையில் கடைகள் இல்லை எனவே நென்மாராவில் வாங்கிகொள்வது நல்லது,நெல்லியம்பதியில் பெட்ரோல் பங்க்குள் இல்லை,அங்குள்ள சில கடைகளில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100 விற்கப்படுகிறது.. நென்மாரா டவுனை தாண்டி நெல்லியம்பதி சாலையில் 3 கள்ளு கடைகள் உள்ளது..அந்த சாலையில் போகும்போது மலையேறுவதற்க்கு முன்பாக "போத்துண்டி டேம்" உள்ளது நுழைவு கட்டணம் ரூ.10 ,அந்த டேம்மிற்கு கீழ் பூங்கா உள்ளது, மேலே டேமிற்க்கு சென்றால் அழகான நெல்லியம்பதி மலைகளும்,அருவிகளும் நன்றாக தெரியும்,அங்கே போட்டோ எடுப்பதற்க்கு நல்ல அருமையான இடம்,பின்னர் டேம் விட்டு வெளியே வந்தால் சில கடைகள் உள்ளது...
நன்றி
முகநூலில் படித்தேன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
போத்துண்டி டேம்மிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் மலைபகுதி ஆரம்பமாகிறது..அந்த இடத்தில் ஒரு பாரஸ்டு செக்போஸ்ட் உள்ளது,அங்கே உங்களது வண்டி எண்களை பதிவு செய்துவிட்டு மலையேற ஆரமிக்கலாம்..சிறிது தூரத்தில் போத்துண்டி அணையின் மேல் பக்க வியூவ் தெரியும்,அங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு சிறிய அருவி ரோட்டின் ஓரத்தில் ஓடிகொண்டு இருக்கும் .உடனே அங்கே வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுக்க வேண்டாம்.நீங்கள் அந்த சாலையில் 45 க்கும் மேற்பட்ட சிறிய அருவிகள் மற்றும் 15 கொஞ்சம் பெரிய அருவிகளை காணலாம்..வேறு எங்கும் இதுபோன்று அருவிகள் நிறைந்த மலைசாலையை பார்க்க முடியாது,போகும் வழியில் நல்ல பனிமூட்டமாக இருக்கும்..அருவிகள் நிறைந்த ,பனிமூட்டமான சாலையில் பயணிப்பது நண்றாக இருக்கும்..போகும் வழியெல்லாம் புகைப்படம் எடுப்பதற்க்கு அழகான அருவிகளும்,வியூவ் பாய்ண்டுகளும்,அடர்ந்த காடுகளும் உள்ளது..சாலையில் யானை சானங்களை பார்கலாம்..அதிர்ஷ்டம் இருந்தால் யானையை கூட பார்கலாம்...அப்படியே பயணித்தால் "கைகாட்டி" என்ற ஊர் வரும் கைகாட்டியில் இருந்து வலதுபுறமாக சாலை பிரியும்...வலதுபுறமாக சென்றால் நிறைய இடங்கள் உள்ளது... வலதுபுறமாக திரும்பாமல் நேராக சென்றால் அங்கும் பல இடங்கள் உள்ளது.. இனி சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை பார்கலாம்..
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சீதாரகுண்டு வியூவ்பாய்ண்ட்
2.காரசூரி வியூவ்பாய்ண்ட்
3.மான்பாரா பீக் (அல்லது)ராஜாஸ் கிளிப்
4.கேசவன்பாரா வீயூவ்பாய்ண்ட்
5.கீரின் லேண்ட் பார்ம் ஹவுஸ்
6.காரபார வாட்டர்பால்ஸ்
7.விக்டோரியா சர்ச் ஹில் வியீவ்பாய்ண்ட்
8.மிஸ்டி வேலி ரெசார்ட்(தங்குவதற்கு)
9.மட்டுமலா வியூவ்பாய்ண்டு(ட்ரெக்கிங்) ,ஆனாமடா எஸ்டேட்(ட்ரெக்கிங்) வரையாட்டுமலா(ட்ரெக்கிங்)
இனி ஒவ்வொரு இடத்தையும் விரிவாக பார்போம்..
1.சீதாரகுண்டு வியூவ்பாய்ண்டு(seetharagundu viewpoint):--
இந்த சீதாரகுண்டு வியூவ்பாய்ண்ட் பகுதி போப்ஸ் எஸ்டேட்(POABS ESTATE)பகுதியில் உள்ளது ,இது தனியாருக்கு சொந்தமான இடம்..இப்பகுதி முழுவதும் காப்பி,தேயிலை,ஆரஞ்ச்,ஏலக்காய்,மிளகு தோட்டங்களும்,அடர்ந்த காடுகளும்,அருவிகளும் உள்ளது..இலங்கையில் இருந்து சீதாவை மீட்டு வந்த ராமன் அயோத்திக்கு செல்லும் வழியில் இப்பகுதில் சில நாட்கள் தங்கி இருந்ததால் இப்பகுதிக்கு "சீதாரகுண்டு"என்று பெயர் வந்ததாம் ...போப்ஸ் எஸ்டேட்டில் பயணித்தால் சீதாரகுண்டு வியூவ்பாய்ண்ட்க்கு முன்னால் வாகனங்களை நிறுத்திவிட்டு ஒரு 100 மீட்டர் நடந்தால் வியூவ்பாய்ண்டை சென்றடையலாம்..பார்த்தவுடனே பதற வைக்கும் ,அபாயகரமான வியூவ்பாய்ண்ட்...அங்கிருந்து பொள்ளாச்சி பகுதிகளை காண்லாம்...இரண்டு அனைகட்டுகளும் பார்கலாம்...வியூவ்பாய்ண்ட் சுமார் அரை கிலோ மீமீட்டருக்கு நீண்டு இருக்கும்,,அப்படியே நடந்தால் 7 ஒரு பெரிய நீர்வீழ்ச்சி பார்கலாம்..புகைபடம் எடுப்பதற்க்கு சிறந்த பகுதி..வியூவ்பாய்ண்ட் ஓரத்தில் நின்று புகைப்படம் எடுப்பது திரில் என்றாலும் கீழே விழுந்தால் அவ்வளவுதான்...அப்பகுதில் உள்ள பெரிய புற்களை பறித்து நுகர்ந்து பார்தால் அது எலுமிச்சை வாசம் வரும்..அந்த புற்களின் பெயர் லெமன் கிராஸ் (lemon GrasGrass) இதனை தைலமாக தயாரித்து அப்பகுதியில் விற்பனை செய்கிறார்கள் ..அந்த பள்ளதாக்கில் மேகங்கள் மிதப்பதையும் காண்லாம்..பார்த்துவிட்டு வாகனங்கள் நிறுத்திய இடத்தில் ஒரு தேநீர் கடை உள்ளது இந்த கடை போப்ஸ் எஸ்டேட் நடத்தும் கடை ஆகும்..இங்கு அங்கு விளையும் தேயிலை, காப்பி தூள் ஆகியவை விற்பனை செய்யப்படும்... நடந்து வந்த களைப்பில் அங்கே தேநீர் அருந்திவிட்டு அங்கிருந்து வேறு இடம் செல்லலாம்..
2.காரசூரி வியூவ்பாய்ண்ட்
3.மான்பாரா பீக் (அல்லது)ராஜாஸ் கிளிப்
4.கேசவன்பாரா வீயூவ்பாய்ண்ட்
5.கீரின் லேண்ட் பார்ம் ஹவுஸ்
6.காரபார வாட்டர்பால்ஸ்
7.விக்டோரியா சர்ச் ஹில் வியீவ்பாய்ண்ட்
8.மிஸ்டி வேலி ரெசார்ட்(தங்குவதற்கு)
9.மட்டுமலா வியூவ்பாய்ண்டு(ட்ரெக்கிங்) ,ஆனாமடா எஸ்டேட்(ட்ரெக்கிங்) வரையாட்டுமலா(ட்ரெக்கிங்)
இனி ஒவ்வொரு இடத்தையும் விரிவாக பார்போம்..
1.சீதாரகுண்டு வியூவ்பாய்ண்டு(seetharagundu viewpoint):--
இந்த சீதாரகுண்டு வியூவ்பாய்ண்ட் பகுதி போப்ஸ் எஸ்டேட்(POABS ESTATE)பகுதியில் உள்ளது ,இது தனியாருக்கு சொந்தமான இடம்..இப்பகுதி முழுவதும் காப்பி,தேயிலை,ஆரஞ்ச்,ஏலக்காய்,மிளகு தோட்டங்களும்,அடர்ந்த காடுகளும்,அருவிகளும் உள்ளது..இலங்கையில் இருந்து சீதாவை மீட்டு வந்த ராமன் அயோத்திக்கு செல்லும் வழியில் இப்பகுதில் சில நாட்கள் தங்கி இருந்ததால் இப்பகுதிக்கு "சீதாரகுண்டு"என்று பெயர் வந்ததாம் ...போப்ஸ் எஸ்டேட்டில் பயணித்தால் சீதாரகுண்டு வியூவ்பாய்ண்ட்க்கு முன்னால் வாகனங்களை நிறுத்திவிட்டு ஒரு 100 மீட்டர் நடந்தால் வியூவ்பாய்ண்டை சென்றடையலாம்..பார்த்தவுடனே பதற வைக்கும் ,அபாயகரமான வியூவ்பாய்ண்ட்...அங்கிருந்து பொள்ளாச்சி பகுதிகளை காண்லாம்...இரண்டு அனைகட்டுகளும் பார்கலாம்...வியூவ்பாய்ண்ட் சுமார் அரை கிலோ மீமீட்டருக்கு நீண்டு இருக்கும்,,அப்படியே நடந்தால் 7 ஒரு பெரிய நீர்வீழ்ச்சி பார்கலாம்..புகைபடம் எடுப்பதற்க்கு சிறந்த பகுதி..வியூவ்பாய்ண்ட் ஓரத்தில் நின்று புகைப்படம் எடுப்பது திரில் என்றாலும் கீழே விழுந்தால் அவ்வளவுதான்...அப்பகுதில் உள்ள பெரிய புற்களை பறித்து நுகர்ந்து பார்தால் அது எலுமிச்சை வாசம் வரும்..அந்த புற்களின் பெயர் லெமன் கிராஸ் (lemon GrasGrass) இதனை தைலமாக தயாரித்து அப்பகுதியில் விற்பனை செய்கிறார்கள் ..அந்த பள்ளதாக்கில் மேகங்கள் மிதப்பதையும் காண்லாம்..பார்த்துவிட்டு வாகனங்கள் நிறுத்திய இடத்தில் ஒரு தேநீர் கடை உள்ளது இந்த கடை போப்ஸ் எஸ்டேட் நடத்தும் கடை ஆகும்..இங்கு அங்கு விளையும் தேயிலை, காப்பி தூள் ஆகியவை விற்பனை செய்யப்படும்... நடந்து வந்த களைப்பில் அங்கே தேநீர் அருந்திவிட்டு அங்கிருந்து வேறு இடம் செல்லலாம்..
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.காரசூரி வியூவ்பாய்ண்ட்(Karashoori viewpoint)
இந்த காரசூரி பகுதிக்கு சாதாரண வாகனங்கள் செல்வது கடினம்..4×4 கார்கள் அல்லது ஜீப்கள் மட்டும் செல்ல முடியும்..போகும் பாதை மிகவும் கரடுகரடுமுரடான மிகவும் உயரமான பகுதி..எனவே நெல்லியம்பதியில் ஒரு ஜீப்பை வாடைக்கைக்கு எடுத்து கொண்டு இப்பகுதிக்கு செல்லலாம்..ஜீப் வாடகை ரூ.1200 முதல் 1600 வரை சீசனுக்கு தக்கபடி மாற்றிக்கொள்வார்கள்...காரசூரி பகுதியை அடைய ஜீப்பில் பயணம் செய்து வனசோதனை சாவடி வழியாக அடர்ந்த காட்டுவழியாக பயணம் செய்து காரசூரியை அடையலாம்...போகும் வழி காட்டு யானைகள,காட்டெருமைகள்,வன விலங்குகள் அதிகம் உலாவும் பகுதி..அந்த வழியாக பயணம் செய்து காரசூரி வியூவ்பாய்ண்ட் அடையலாம்..பரந்து விரிந்து கிடக்கும் புல் மேடுகள்,பனிமூட்டங்கள் உங்களை ஆர்பரிக்க செய்யும்...அங்கு ஒரு பழைமையான கோவில் உள்ளது...புகைப்படம் எடுப்பதற்கு மிக சிறந்த இடம்..பல மலையாள திரைப்படங்களில் இந்த பகுதியை காணலாம்...
இந்த காரசூரி பகுதிக்கு சாதாரண வாகனங்கள் செல்வது கடினம்..4×4 கார்கள் அல்லது ஜீப்கள் மட்டும் செல்ல முடியும்..போகும் பாதை மிகவும் கரடுகரடுமுரடான மிகவும் உயரமான பகுதி..எனவே நெல்லியம்பதியில் ஒரு ஜீப்பை வாடைக்கைக்கு எடுத்து கொண்டு இப்பகுதிக்கு செல்லலாம்..ஜீப் வாடகை ரூ.1200 முதல் 1600 வரை சீசனுக்கு தக்கபடி மாற்றிக்கொள்வார்கள்...காரசூரி பகுதியை அடைய ஜீப்பில் பயணம் செய்து வனசோதனை சாவடி வழியாக அடர்ந்த காட்டுவழியாக பயணம் செய்து காரசூரியை அடையலாம்...போகும் வழி காட்டு யானைகள,காட்டெருமைகள்,வன விலங்குகள் அதிகம் உலாவும் பகுதி..அந்த வழியாக பயணம் செய்து காரசூரி வியூவ்பாய்ண்ட் அடையலாம்..பரந்து விரிந்து கிடக்கும் புல் மேடுகள்,பனிமூட்டங்கள் உங்களை ஆர்பரிக்க செய்யும்...அங்கு ஒரு பழைமையான கோவில் உள்ளது...புகைப்படம் எடுப்பதற்கு மிக சிறந்த இடம்..பல மலையாள திரைப்படங்களில் இந்த பகுதியை காணலாம்...
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3.மான்பாரா பீக் (அல்லது) ராஜாஸ் கிளிப் Mampara peak (or) raja's cliff
காரசூரிக்கு அடுத்து இந்த மான்பாரா பீக் உள்ளது..பள்ளதாக்குகள் மற்றும் புல்மேடுகள் உள்ள பனிபடரும் பகுதி,இப்பகுதிக்கும் ஜீப்பில்தான் செல்ல வேண்டும்...புகைப்படம் எடுக்க அருமையான இடம்..அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி,அதிகமாக மழை பொழியும் நேரங்களில் இப்பகுதிக்கு வனத்துறை அனுமதிக்க மாட்டார்கள்... செங்குத்தான கரடுமுரடான பாதைகளை கொண்டது..யானைகளை அடிக்கடி இப்பகுதியில் பார்கலாம்...இயற்கை கொஞ்சும் சிறந்த இடம்..வியூவ்பாய்ண்ட் திரில்லாக இருக்கும்..கண்டிபாக பார்க்க வேண்டிய இடம் ...
காரசூரிக்கு அடுத்து இந்த மான்பாரா பீக் உள்ளது..பள்ளதாக்குகள் மற்றும் புல்மேடுகள் உள்ள பனிபடரும் பகுதி,இப்பகுதிக்கும் ஜீப்பில்தான் செல்ல வேண்டும்...புகைப்படம் எடுக்க அருமையான இடம்..அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி,அதிகமாக மழை பொழியும் நேரங்களில் இப்பகுதிக்கு வனத்துறை அனுமதிக்க மாட்டார்கள்... செங்குத்தான கரடுமுரடான பாதைகளை கொண்டது..யானைகளை அடிக்கடி இப்பகுதியில் பார்கலாம்...இயற்கை கொஞ்சும் சிறந்த இடம்..வியூவ்பாய்ண்ட் திரில்லாக இருக்கும்..கண்டிபாக பார்க்க வேண்டிய இடம் ...
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
4.கேசவன் பாரா வியூவ்பாய்ண்ட்(kesavan para viewpoint)
இப்பகுதி கைக்காட்டியில் இருந்து வலதுபக்க சாலையில் ஒரு 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திகிலான வியூவ்பாய்ண்ட்.. AVT tea estate எதிரில் அமைந்துள்ள இந்த கேசவன் பாராவிற்க்கு ஜீப் தேவையில்லை...வாகனங்களை AVT சாலையில் நிறுத்திவிட்டு ஒரு அரைகிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும் ..இதுவும் சீத்தாரகுண்டுவை போல அபாயகரமான அழகான பள்ளதாக்கு...அடர்ந்த காடுகளுக்குள் நடப்பது போன்ற உணர்வு ஏற்படும்...பசுமையான பள்ளதாக்கு,கொஞ்சம் நடக்க வேண்டும்...நடந்தால் காடுகளின் சொர்க்கத்தை இங்கே காணலாம்...
இப்பகுதி கைக்காட்டியில் இருந்து வலதுபக்க சாலையில் ஒரு 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திகிலான வியூவ்பாய்ண்ட்.. AVT tea estate எதிரில் அமைந்துள்ள இந்த கேசவன் பாராவிற்க்கு ஜீப் தேவையில்லை...வாகனங்களை AVT சாலையில் நிறுத்திவிட்டு ஒரு அரைகிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும் ..இதுவும் சீத்தாரகுண்டுவை போல அபாயகரமான அழகான பள்ளதாக்கு...அடர்ந்த காடுகளுக்குள் நடப்பது போன்ற உணர்வு ஏற்படும்...பசுமையான பள்ளதாக்கு,கொஞ்சம் நடக்க வேண்டும்...நடந்தால் காடுகளின் சொர்க்கத்தை இங்கே காணலாம்...
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
5.கீரின் லேண்ட் பார்ம் ஹவுஸ்(greenland farm house)
போப்ஸ் எஸ்டேட் தாண்டி கீரின் லேண்ட் பார்ம் உள்ளது..இங்கு தங்கும் சொகுசு விடுதிகள் உள்ளது காடுகளுக்கு நடுவே இந்த பார்ம் உள்ளது..இந்த கீரின் லேண்ட நிர்வாகத்தினர் வைத்திருக்கும் பார்ம் ஹவுசில் ,காட்டுகோழிகள்,வெளிநாட்டு அரிய கோழி வகைகள்,அரிய வகை புறாக்கள்,மலை ஆடுகள்,நாய்கள்,வாத்துக்கள் ஈமு கோழிகள் ,கருங்கோழிகள்(கடக்நாத்) ,மலை எருமைமாடுகள் வளர்க்கபடுகின்றன...இங்கு கருங்கோலிகளின் முட்டை விற்க்கப்படுகின்றது விலை ரூ.30 ..இந்த கருங்கோலிகளின் கறி கருப்பு நிறமாக இருக்கும்,இரத்தம்,முட்டை,எல்லாமே கருப்பாக இருக்கும்..மருத்துவ குணம் இந்த கருங்கோலி கறிக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது....
போப்ஸ் எஸ்டேட் தாண்டி கீரின் லேண்ட் பார்ம் உள்ளது..இங்கு தங்கும் சொகுசு விடுதிகள் உள்ளது காடுகளுக்கு நடுவே இந்த பார்ம் உள்ளது..இந்த கீரின் லேண்ட நிர்வாகத்தினர் வைத்திருக்கும் பார்ம் ஹவுசில் ,காட்டுகோழிகள்,வெளிநாட்டு அரிய கோழி வகைகள்,அரிய வகை புறாக்கள்,மலை ஆடுகள்,நாய்கள்,வாத்துக்கள் ஈமு கோழிகள் ,கருங்கோழிகள்(கடக்நாத்) ,மலை எருமைமாடுகள் வளர்க்கபடுகின்றன...இங்கு கருங்கோலிகளின் முட்டை விற்க்கப்படுகின்றது விலை ரூ.30 ..இந்த கருங்கோலிகளின் கறி கருப்பு நிறமாக இருக்கும்,இரத்தம்,முட்டை,எல்லாமே கருப்பாக இருக்கும்..மருத்துவ குணம் இந்த கருங்கோலி கறிக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
6.காரபார நீர்வீழ்ச்சி (karapara waterfall's)
நெல்லியம்பதியில் திரும்பிய பக்கமெல்லாம் நீர்வீழ்ச்சியாக இருந்தாலும் ..இந்த காரபார நீர்வீழ்ச்சி அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்துள்ளது..AVT estate ரோடு வழியாக சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது,வாகனங்கள் நிறுத்திவிட்டு சுமார் அரை கிலோ மீட்டர் அடர்ந்த காடுகளின் வழியே நடந்து சென்றால் இந்த காரபாரா அருவியை அடையலாம்..இங்கு ஒரு தொங்குபாலம் உள்ளது,குளிப்பதற்க்கு நல்ல இடம்..இங்குள்ள அருவி அருகில் மணிபிளாண்ட் செடிகள் காணலாம்...கரடுமுரடான பாதையை கொண்டு இருப்பதால் நடந்து செல்ல வேண்டும்,அடர்ந்த காடுகளின் நடுவே அருவியில் குளிப்பது உற்சாகத்தை தரும்..அட்டை பூச்சிகள் அதிகம் உள்ள பகுதி,கவனம் தேவை..
நெல்லியம்பதியில் திரும்பிய பக்கமெல்லாம் நீர்வீழ்ச்சியாக இருந்தாலும் ..இந்த காரபார நீர்வீழ்ச்சி அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்துள்ளது..AVT estate ரோடு வழியாக சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது,வாகனங்கள் நிறுத்திவிட்டு சுமார் அரை கிலோ மீட்டர் அடர்ந்த காடுகளின் வழியே நடந்து சென்றால் இந்த காரபாரா அருவியை அடையலாம்..இங்கு ஒரு தொங்குபாலம் உள்ளது,குளிப்பதற்க்கு நல்ல இடம்..இங்குள்ள அருவி அருகில் மணிபிளாண்ட் செடிகள் காணலாம்...கரடுமுரடான பாதையை கொண்டு இருப்பதால் நடந்து செல்ல வேண்டும்,அடர்ந்த காடுகளின் நடுவே அருவியில் குளிப்பது உற்சாகத்தை தரும்..அட்டை பூச்சிகள் அதிகம் உள்ள பகுதி,கவனம் தேவை..
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
7.விக்டோரியா சர்ச் ஹில் வியூவ்பாய்ண்ட்(Victoria church hill view point)
.காரபாரா நீர்வீழ்ச்சி போகும் வழியில் இரண்டு ரோடுகள் பிரியும் இடது புறமாக ஒரு சிறிய பாலத்தை கடந்து சென்றால் இந்த விக்டோரியா வியூவ் பாய்ண்டை அடையலாம்..இந்த இடத்திற்க்கு செல்ல சுமார் 1 கிலோ மீட்டர் காட்டில் பயணிக்க வேண்டும்,அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி என்பதால் கவனமாக செல்ல வேண்டும் யானைகள்,காடெருமைகள் நிறைந்த பகுதி,இந்த பகுதியில் ஆங்கிலேயர்களால் கட்டபட்ட பழைமையான் சர்ச் உள்ளது ,இந்த வியூவ்பாண்டில் இருந்து பார்தால் துனைக்கடவு,பெருவளிபள்ளம்,பரம்பிக்குளம் அணைகட்டு பகுதிகளை காணலாம்,பரம்பிகுளத்தின் அடர்ந்த காடுகளை காணலாம்...
.காரபாரா நீர்வீழ்ச்சி போகும் வழியில் இரண்டு ரோடுகள் பிரியும் இடது புறமாக ஒரு சிறிய பாலத்தை கடந்து சென்றால் இந்த விக்டோரியா வியூவ் பாய்ண்டை அடையலாம்..இந்த இடத்திற்க்கு செல்ல சுமார் 1 கிலோ மீட்டர் காட்டில் பயணிக்க வேண்டும்,அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி என்பதால் கவனமாக செல்ல வேண்டும் யானைகள்,காடெருமைகள் நிறைந்த பகுதி,இந்த பகுதியில் ஆங்கிலேயர்களால் கட்டபட்ட பழைமையான் சர்ச் உள்ளது ,இந்த வியூவ்பாண்டில் இருந்து பார்தால் துனைக்கடவு,பெருவளிபள்ளம்,பரம்பிக்குளம் அணைகட்டு பகுதிகளை காணலாம்,பரம்பிகுளத்தின் அடர்ந்த காடுகளை காணலாம்...
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
8.மிஸ்டி வேலி ரெசார்ட்(misty Valley resort)
நெல்லியம்பதியின் மிக முக்கியமான இடம்..,காரசூரி வியூவ்பாய்ண்ட்டில் இருந்து சுமார் முக்கால் மணி நேரம் மிகவும் அடர்ந்த வழியே 4×4 ஜீப் மூலம் பயணம் செய்தால் இந்த ரெசார்டை அடையலாம்..மிகவும் அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள இந்த ரெசார்டில் டிரெக்கிங் வசதி உள்ளது.ஒரு நாளைக்கு ரூ.2500 கட்டணம் தங்குவதற்க்கு,இரவு நேர டிரெக்கிங் ரூ.600 கட்டணம்.இதன் சிறப்பம்சம் அடர்ந்த மழை காடுகளுக்கு நடுவே அமைந்திருப்பதுதான்..இப்படி ஒரு ரெசார்டை நீங்கள் பார்பது மிக அரிது,அந்த ரெசார்டில் இருந்து தனியாக கரடி பங்களா, ஹெரிடேஜ் பங்களா உள்ளன..இதன் தங்கும் கட்டண விவரம் தெரியவில்லை..திரில் பயணம்,காடுகளின் அழகை ரசிக்க விரும்புவர்கள் இங்கே தங்கலாம்.
நெல்லியம்பதியின் மிக முக்கியமான இடம்..,காரசூரி வியூவ்பாய்ண்ட்டில் இருந்து சுமார் முக்கால் மணி நேரம் மிகவும் அடர்ந்த வழியே 4×4 ஜீப் மூலம் பயணம் செய்தால் இந்த ரெசார்டை அடையலாம்..மிகவும் அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள இந்த ரெசார்டில் டிரெக்கிங் வசதி உள்ளது.ஒரு நாளைக்கு ரூ.2500 கட்டணம் தங்குவதற்க்கு,இரவு நேர டிரெக்கிங் ரூ.600 கட்டணம்.இதன் சிறப்பம்சம் அடர்ந்த மழை காடுகளுக்கு நடுவே அமைந்திருப்பதுதான்..இப்படி ஒரு ரெசார்டை நீங்கள் பார்பது மிக அரிது,அந்த ரெசார்டில் இருந்து தனியாக கரடி பங்களா, ஹெரிடேஜ் பங்களா உள்ளன..இதன் தங்கும் கட்டண விவரம் தெரியவில்லை..திரில் பயணம்,காடுகளின் அழகை ரசிக்க விரும்புவர்கள் இங்கே தங்கலாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|