புதிய பதிவுகள்
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm

» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm

» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
38 Posts - 56%
heezulia
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
18 Posts - 26%
Dr.S.Soundarapandian
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 3%
SINDHUJA Theeran
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
288 Posts - 36%
ayyasamy ram
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
264 Posts - 33%
Dr.S.Soundarapandian
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
24 Posts - 3%
sugumaran
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 0%
prajai
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னச் சின்ன சிந்தனைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81602
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 20, 2018 7:31 am


புற்று
------
-
சிற்றெறும்பு சிற்பி செய்த கோயில்
பின்னர்
சீறுகின்ற பாம்பு நுழைவாயில்
-
-----------------------------
-
காற்று
------
-
சிரித்தால் இது தென்றல்
சீறினால் இது புயல்
-
-----------------------------
-
பணம்
-----
-
பலரிடம் புரண்டாலும்
பத்தினியாய் இருக்கும் பரத்தை
-
-------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81602
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 20, 2018 7:32 am

சின்னச் சின்ன சிந்தனைகள் 56
-

-
காதல்
-----
-
நம் வீட்டுக் கதவை தட்டாதவரை
இது புனிதமானதுதான்!
-

--------------------------------
-
வீரம்
-----
-
பயப்படாமல் இருப்பது அல்ல!
அப்படி நடிப்பது!!
-
------------------------------
-
பரத்தை
-------
-
இது செல்லாத நோட்டு
ஆனாலும்
செலாவணியில் இருக்கும்
-
------------------------

-கவிமாமணி தேனிரா பாண்டியன்
கால முகடுகளில் கவிதைச் சுவடுகள் -
நூலிலிருந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 20, 2018 3:28 pm

பலரிடம் புரண்டாலும்
பத்தினியாய் இருக்கும் பரத்தை

உண்மையான வரிகள் ஐயா



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 20, 2018 6:15 pm

அனைத்த்தும் சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 20, 2018 7:32 pm

SK wrote:
பலரிடம் புரண்டாலும்
பத்தினியாய் இருக்கும் பரத்தை

உண்மையான வரிகள் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1263158

எங்களுக்கு தெரிந்த ஒரு மேலாளர் இருந்தார்.
எவ்வளவு சிறந்த ஒப்பந்தக்காரர்களை பணிக்கு அமர்த்தினாலும்
நமக்கு அடிக்கடி அல்வா கொடுப்பார்கள்.
மேலாளரிடம் அவர்களை பற்றி குறை கூறினால் ,
பரத்தை என்று அறிந்தே மணம் முடித்தேன்
பத்தினி என்று நினைத்தே படுப்பீர்
என்பார்.

ஒப்பந்தக்காரர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Wed Mar 21, 2018 7:30 am

பணத்தை பரத்தையுடனும் ,
பரத்தையை பணத்துடன்
ஒப்பிடும் கவிதை நயம் சிறப்பு.
அதிலும் செல்லாக்காசு செலவாணியில் இருக்கும் எனும்பொது
இழையோடும் சோகம் ரசிப்பை தாண்டி உணர்வு பூர்வமானது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக