புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
12 Posts - 2%
prajai
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
9 Posts - 2%
jairam
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெர்சி குதிரை! – சிறவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 10, 2018 8:55 am

மெர்சி குதிரை! – சிறவர் கதை E_1518068025
-
கருப்பம்பட்டி என்ற ஊரில், தீபக் என்பவன் வாழ்ந்து வந்தான்.
அவனிடம், மெர்சி என்ற குதிரை இருந்தது. அது மிகவும்
அழகானது; கம்பீரமாக காட்சியளித்தது.

அதே ஊரில், லட்சுமணன் என்ற செல்வந்தர் இருந்தார்.
அவருக்கு, அந்த குதிரை மிகவும் பிடித்திருந்தது. அதை
எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என நினைத்தார்.

ஒரு நாள காலை, தீபக்கை சந்தித்து, ” உன் அழகிய மெர்சி
குதிரையை பிடித்திருக்கிறது; அதை எனக்கு தருகிறாயா…
25 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக தருகிறேன்,” என்றார்.

”அந்த விலைக்கு என் குதிரையை கொடுக்க முடியாது; உங்களுக்கு
தேவையென்றால், 50 ஆயிரம் ரூபாய் கொடுங்கள். குதிரையை
கொடுக்கிறேன்.”

”அப்படி சொல்லாதே., குதிரைக்கு, 25 ஆயிரம் ரூபாய் விலை ச
ரியானதுதான். குதிரையின் சந்தை மதிப்பு எனக்கு நன்றாகவே
தெரியும்.”

ஆனால், அந்த விலைக்கு தர, தீபக் ஒப்புக் கொள்ளவில்லை.
செல்வந்தரும் வருத்தப்படாமல் புன்னகையுடன், ”நீ எப்போது
வேண்டுமானாலும், என் வீட்டிற்கு வரலாம்; உன் குதிரையை தந்து,
25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்,” என்றார்.

——————————–

சில நாட்கள் கழிந்தன. திடீரென்று, மெர்சி குதிரை இறந்து விட்டது;
அதிர்ச்சி அடைந்த தீபக், ‘லட்சுமணன் கேட்ட போதே குதிரையை
விற்றிருந்தால், 25 ஆயிரம் ரூபாயாவது மிஞ்சியிருக்கும்’ என்று
நினைத்து வருந்தினான். அப்போது, அவன் மனதில் ஒரு பொல்லாத
யோசனை தோன்றியது.

‘குதிரை இறந்தது, லட்சுமணனுக்கு தெரியாது; இதை பயன்படுத்தி,
அவரிடம் பணம் வாங்கி விடலாம்’ என்ற முடிவுடன், லட்சுமணன்
வீட்டில் அவரை சந்தித்தான் தீபக்.

” ஐயா… மிகவும் கஷ்டத்தில் உள்ளேன்; அவசரமாக பணம் தேவைப்
படுகிறது; அதனால், என் குதிரையை, 25 ஆயிரம் ரூபாய்க்கே
விற்கிறேன்,” என்றான். லட்சுமணன், 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

”வீட்டிற்கு வந்து குதிரையை ஓட்டிச் செல்லுங்கள்… எனக்கு முக்கிய
வேலை இருக்கிறது,” என்று சொல்லி, ஊரை விட்டே ஓடிப் போய்
விட்டான்.

இரண்டு ஆண்டுகள் கடந்தன. பக்கத்து ஊரில், நண்பர் மகள்
திருமணத்திற்கு சென்றார் லட்சுமணன். அங்கு தீபக்கும் வந்திருந்தான்.
அவனைப் பார்த்து விட்டார் லட்சுமணன்; இதை, தீபக்கும் கவனித்து
விட்டான்.

அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. செல்வந்தரை
பார்க்காதது போல் தலையை குனிந்தான். அவன் அருகே வந்தார்
லட்சுமணன். பார்த்ததும் கோபம் கொள்வார் என்று நினைத்தான்
தீபக். ஆனால், அவரோ புன்னகையுடன், நலம் விசாரித்தபடி அவன்
முன் வந்தார்.

”நான் செத்த குதிரையை உங்களிடம் விற்று விட்டு, ஊரை விட்டு
ஓடி விட்டேன்; உங்களுக்கு என் மீது கோபம் இல்லையா…” என்று
திகைத்தபடியே கேட்டான் தீபக்.

”இறந்த குதிரை உடலைப் பார்த்த போது, நானும் அதிர்ந்து போனேன்.
ஆனால், ஒரு யோசனை வந்தது. குலுக்கல் முறையில்
தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு, ஒரு அழகான குதிரையை பரிசாக
தருவதாக அறிவிப்பு செய்தேன். உடனே, 10 ஆயிரம் சீட்டுகள் விற்றன.
சீட்டுக்கு, 100 ரூபாய் வீதம், மொத்தமாக, 10 லட்சம் ரூபாய் கிடைத்தது.”

”சரி… பரிசு வென்றவர், செத்த குதிரையை வாங்க மறுத்திருப்பாரே.”

”உண்மைதான்… அவன் மறுத்துவிட்டான்… அவன் கொடுத்த சீட்டு
பணத்தை, திருப்பி கொடுத்து விட்டேன். செத்த குதிரையால் எனக்கு
பெரும் லாபம்,” என்று சிரித்தார் லட்சுமணன்.

செல்வந்தரின் புத்திசாலித்தனத்தைக் கண்டு, வாயடைந்து போனான்
தீபக்.

குட்டீஸ், புத்திசாலித்தனம் பல நேரங்களில் நமக்கு உதவும். புத்திசாலியா
இருங்க சரியா…

———————————————–
சிறுவர் மலர்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 10, 2018 10:19 am

இது நமது தற்போதைய அரசியல் சூழ்நிலையை காட்டுகிறது

மத்திய அரசோ
மாநில அரசோ

அதை உங்கள் முடிவு



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக