புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
15 Posts - 45%
ayyasamy ram
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
14 Posts - 42%
T.N.Balasubramanian
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
2 Posts - 6%
D. sivatharan
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
1 Post - 3%
Guna.D
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
17 Posts - 4%
prajai
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
9 Posts - 2%
Guna.D
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
4 Posts - 1%
jairam
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_m10  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 19 Feb 2018 - 14:46

  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  UNNAI_ARINTHAL_22238_19395
-


`மகிழ்ச்சியின் முழுமையான பலனை அனுபவிப்பதற்கு,
நீங்கள் யாராவது ஒருவருடன் அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ -
இது, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன்-ன் (Mark Twain)
பொன்மொழி.

பிறருக்குத் தொந்தரவு தருவது, சீண்டிப் பார்ப்பதே சிலரின்
வேலையாக இருக்கும். அவர்களுக்கு சந்தோஷத்தின் மகத்துவம்
புரிவதில்லை என்றுதான் அர்த்தம். ஒருவருக்கு நாம் செய்யும்
உதவியால் அவருக்கு மட்டுமல்ல, நமக்குமே மகிழ்ச்சி கிடைக்கும்.

மற்றவருக்கு உதவி செய்ததால் வாழ்க்கையில் கெட்டுப்போனவர்
என்று யாருமேயில்லை. இதுதான் இயற்கை நமக்குக் கற்றுக்
கொடுத்திருக்கும் முக்கியமான பாடம். பெறுவதைவிட, கொடுப்பது
எப்பேர்ப்பட்ட உயர்வான செயல் என்பதை எளிதாக உணர்த்தும்
கதை இது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 19 Feb 2018 - 14:48



ஃபிரான்ஸில் இருக்கும் சின்னஞ் சிறிய ஊர் ஒன்றில் ஒரு
பள்ளிக்கூடம் இருந்தது. இரண்டாம் கிரேடு படிக்கும் மாணவர்களின்
வகுப்பாசிரியருக்கு ஒரு பழக்கம்.

தினம் ஒரு மாணவனை பள்ளியைவிட்டு எங்காவது வெளியே
அழைத்துப்போவார். அந்த மாணவனுடன் பல விஷயங்களைப்
பேசுவார்; அவன் குடும்பத்தை, அவன் படிப்பைப் பற்றி விசாரிப்பார்.
அந்த உரையாடலின் மூலமாக அவனின் குணம், திறமைகள்,
பொது அறிவு எல்லாவற்றையும் அறிந்துகொள்வார்.

ஒருநாள் அப்படி, அந்த ஆசிரியர் ஒரு மாணவனை அழைத்துக்
கொண்டு வெளியே போனார்.

இருவரும் நடந்து நடந்து ஊரைத் தாண்டி வந்திருந்தார்கள்.
வயல்வெளி பெரிதாக விரிந்திருந்தது. வயல் வேலையை முடித்துக்
கொண்டு வந்திருந்த ஒரு விவசாயி, அருகிலிருந்த வாய்க்காலில்
மெதுவாக முகம், கை, கால்களைக் கழுவிக்கொண்டிருந்தார்.

அவருடைய ஷூக்கள் கரையில் கிடந்தன; பழசாகிப் போன,
தேய்ந்துபோன ஷூக்கள். மாணவன், அவரையும் ஷூக்களையும்
பார்த்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

``மாஸ்டர்... இந்த ஷூவை எடுத்து அந்தப் புதருக்குள்ள ஒளிச்சு
வெச்சிடுவோமா? அதோ... ஓடையில முகம் கழுவிக்கிட்டிருக்காரே...
அந்த விவசாயி கரைக்கு வருவாரு. ஷூவைத் தேடுவாரு...
அதைக் காணாம அவர் முகம் படுற பாட்டை நாம ஒளிஞ்சிருந்து
பார்க்க ஜாலியா இருக்குமில்லை?’’
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Shutterstock_781373473_19337

இதைக் கேட்ட அந்த ஆசிரியரின் முகம் வேதனையால் வாடியது.
``இல்லப்பா... இப்படியெல்லாம் யோசிக்கிறதே தப்பு. அதுலயும்
ஏழைகளோட வாழ்க்கையில விளையாடுறது ரொம்ப ரொம்பத்
தப்பு’’ என்றவர் ஒரு கணம் யோசித்தார்.
``நான் ஒண்ணு சொல்றேன்... அது மாதிரி செய்வோமா?’’

``சொல்லுங்க சார்...’’

``அந்த விவசாயியோட ஷூக்கள்ல என்கிட்ட இருக்குற கொஞ்சம்
பணத்தையும் உன்கிட்ட இருக்குற காசுகளையும்வெப்போம்.
நாம போய் புதருக்குள்ள ஒளிஞ்சுக்குவோம். அதைப் பார்த்துட்டு
அவர் முகத்துல என்ன ரியாக்‌ஷன் தெரியுதுனு கவனிப்போமா?’’

``சரி சார்.’’

ஆசிரியர் தன் பாக்கெட்டில் இருந்து கொத்தாகக் கொஞ்சம்
கரன்ஸிகளையும், நாணயங்களையும் எடுத்தார். அ
ந்த விவசாயியின் தேய்ந்த இரு ஷூக்களிலும் அவற்றைச் சரி
பாதியாக வைத்தார்.

பிறகு இருவரும் புதருக்குள் போய் ஒளிந்துகொண்டார்கள்.
அதே நேரம், விவசாயி கரையேறினார். தன்னுடைய
ஒரு ஷூவில் காலை நுழைத்தார். வித்தியாசமாக ஏதோ
இருப்பதை உணர்ந்தார். ஷூவைக் கையிலெடுத்தார்.

அதற்குள் சில கரன்ஸிகளும் நாணயங்களும் இருந்தன. அவற்றை
எடுத்தவர், இது யாருடையதாக இருக்கும் என்று அக்கம் பக்கம்
பார்த்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை.
அந்த ஏழை விவசாயி அவற்றை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக்
கொண்டார்.

அடுத்து இன்னொரு ஷூவில் காலை நுழைத்தார். அதில் காலை
நுழைத்தவர், அதிலும் வித்தியாசமாக ஏதோ படுவதை உணர்ந்தார்.
ஷூவைக் கையிலெடுத்தார். அதற்குள்ளும் கரன்ஸிகளும்
நாணயங்களும்! அசந்துபோனார் அந்த விவசாயி.

அப்படியே மண்டியிட்டு தரையில் அமர்ந்தார். ஆகாயத்தைப்
பார்த்துத் தன் இரு கைகளையும் விரித்துக்கொண்டார்.

``கடவுளே..! உன் கருணையே கருணை! வீட்டில் நோயில் படுத்த
படுக்கையாகக் கிடக்குற என் மனைவிக்கு மருந்து வாங்க நான்
என்ன செய்றது, இன்னும் ரெண்டு நாளைக்கு அப்புறம்
குழந்தைகளோட பசி போக்க தானியம் வாங்க என்ன செய்யறதுனு
யோசிச்சுக்கிட்டு இருந்தேன்...

காலையில கடவுளே உன்னை நினைச்சு வேண்டவும் செஞ்சேன்.
கேட்டதைக் கொடுத்துட்டே சாமி....’’ அவர் கண்ணீர்விட்டு அழுதார்.
பிறகு தன் வீடு நோக்கிக் கிளம்பிப் போனார்.
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Shutterstock_449199784_19074

அவர் போனதும் ஆசிரியரும் மாணவரும் வெளியே வந்தார்கள்.
ஆசிரியர் கேட்டார்.... ``இப்போ சொல்லு... உனக்கு எது மகிழ்ச்சியாக
இருந்திருக்கும்? அவரோட ஷூவை ஒளிச்சுவெச்சிருந்தாலா...
இல்லை இப்போ அவருக்குப் பணம் கொடுத்தோமே... அதுவா?’’

``மாஸ்டர்... எனக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்தீங்க.
இதை என்னைக்குமே மறக்க மாட்டேன். பெறுவதைவிட கொடுப்பது
எவ்வளவு பெருசுங்குறதுக்கு அர்த்தம் புரிஞ்சிடுச்சு. நன்றி மாஸ்டர்...’’
-
------------------------------------
பாலு சத்யா
-விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 19 Feb 2018 - 14:53

  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  3838410834   எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  3838410834

கதை அருமை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக