புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
296 Posts - 42%
heezulia
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
வாழை நார் புடவை! - Page 2 Poll_c10வாழை நார் புடவை! - Page 2 Poll_m10வாழை நார் புடவை! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழை நார் புடவை!


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 11:11 pm

First topic message reminder :

வாழை நார் புடவை! - Page 2 D5RdZ3PeTqyrEgRMJOg3+ld461269

சென்னை அனகாபுத்தூருக்கு ஒரு வரலாறு உண்டு. பரம்பரை பரம்பரையாக பாரம்பரிய முறையில் இங்கு நெசவு செய்து வருகிறார்கள். இங்கு கையால் நெய்யப்பட்ட புடவைக்கும், லுங்கி, சட்டைக்கும் உலகெங்கும் ஏக கிராக்கி. இந்தப் பெயரை தக்கவைக்கவும், உலகமயமாக்கலை எதிர்கொள்ளவும் 53 வயதாகும் சேகர் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். அதுதான் வாழைநார் புடவைகள்!‘‘மூணு தலைமுறைகளா இந்தத் தொழிலை செய்யறோம். 


நெசவு, நூல், தரி, வண்ணங்களோடதான் நான் வளர்ந்தேன். 13 வயசுல நானும் நெசவு செய்ய ஆரம்பிச்சுட்டேன். அப்ப பருத்திலதான் செய்துட்டு இருந்தோம். தொழிலும் நல்லா போயிட்டு இருந்தது. எங்க உடைகளை நைஜீரியாவுக்கு ஏற்றுமதி செய்தோம். அங்க திடீர்னு ராணுவ ஆட்சி வந்ததால எங்களால தொடர்ந்து எக்ஸ்போர்ட் செய்ய முடியலை.

பருத்தியை நெய்துகிட்டே சில்க், காட்டன் பக்கம் மாறினோம். அந்த சமயத்துல புத்தகத்துல நான் படிச்ச ஒரு விஷயம் என்னை அப்படியே கட்டிப் போட்டது. அது ராமாயணம். சீதையை கடத்திட்டு போய் அசோகவனத்துல சிறை வைக்கிறான் ராவணன். சீதைகிட்ட மாற்றுத் துணியில்லை. ராவணன்கிட்ட துணி கேட்கக் கூடாதுனு பிடிவாதமா இருந்த சீதை அங்க இருந்த வாழை நாரை நெய்து புடவையா உடுத்தறாங்க.


இதை படிச்சதுலேந்து என்னால தூங்க முடியலை. எந்நேரமும் இதைப் பத்தின சிந்தனைதான். வாழை நார்ல உடை நெய்ய முடியுமா? இந்தக் கேள்வி துரத்திகிட்டே இருந்தது...’’ சுவாரஸ்யத்துடன் பேச ஆரம்பிக்கும் சேகர், இதன்பிறகு கோயில் திருவிழா, கல்யாணங்களுக்கு செல்லும்போதெல்லாம் அங்கிருக்கும் வாழை மரங்களை கீறிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.

‘‘நூல் மாதிரி வாழை நாரை மாத்த முடியுமானு யோசிக்க ஆரம்பிச்சேன். ஆனா, சரியான வழி கிடைக்காம திண்டாடினேன். இதுக்கு இடையில சணல்ல புடவையும், கைவினைப் பொருட்களும் செய்ய ஆரம்பிச்சோம். ஆனா, தொழில் போட்டி பலமா இருந்ததால போதுமான லாபம் கிடைக்கலை. 


குழப்பமான மனநிலைல இருந்தப்ப கோயில்பட்டிலேந்து கலைக்கல்லூரி மாணவர்கள் எங்களை சந்திக்க வந்தாங்க.அவங்களுக்காக வாழை நார்ல புடவை தயாரிக்கிற என் எண்ணத்துக்கு உயிர் கொடுக்கத் தொடங்கினேன். நல்ல ரிசல்ட் கிடைச்சது...’’ என்ற சேகர் இதன் பிறகு முழுமூச்சுடன் தன்னை இதில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். ‘‘பக்காவா வாழை நாரிலிருந்து நூல் எடுக்க முடிஞ்சது கூட பெரிய விஷயமில்லை. எல்லா நாடுகள்லயும் வாழை விளையுதே... அதுதான் முக்கியம்.


தொடரும்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 11:26 pm


வாழை நார் புடவை! - Page 2 P16கன்னியாகுமரி மாவட்டம், கொல்வேல் கிராமத்தில் வாழை மட்டை நாரிலிருந்து கூடைகள் தயாரிப்பதற்காக 'கொல்வேல் பைபர் ஒர்க்கர்ஸ் இன்டஸ்டிரியல் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி' என்ற அமைப்பு இயங்கி வருகிறது. விதம்விதமான பைகள், டீ தட்டுகள், கூடைகள், மேசை விரிப்புகள், தோரணங்கள் போன்றவற்றை தயாரிக்கிறார்கள்.
சொசைட்டியின் செயலாளர் நகோமியிடம் தூத்துக்குடி முருகன் கண்டுபிடித்திருக்கும் இயந்திரத்தைப் பற்றிக் கேட்டபோது,
‘‘வாழை நாரை தைக்கிறதுக்கு ஊசி, வெட்டுறதுக்கு கத்திரிக்கோல் இந்த இரண்டும்தான் எங்ககிட்ட இருக்குற கருவிகள். அதனால தொழில் நாளுக்கு நாள் மோசமாகிகிட்டே இருக்கு. இந்த நிலையில வாழை மட்டையிலேர்ந்து நார் எடுக்க ஒரு மெஷின் வந்தா எல்லாருக்கும் நல்லதுதான்’’ என்றார் ஏக எதிர்பார்ப்புடன்.

நன்றி விகடன் 





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 12, 2018 11:24 am

வாழைநார் தயாரிக்கும் இயந்திரம் பற்றி முருகன் கூறியது நூறு சதவீதம் உண்மையே.
இதே போல் நானும் எருக்கலங்காய் வெடித்து அதனுள் இருந்து பறக்கும் மெறுதுவான
பஞ்சை சேகரித்து பதப்படுத்தி பருத்தியுடன் கலந்து நூலாக்கிப் பார்த்தேன்.
நூல் பலமின்றி உபயோகமற்றுப் போனது.
ஆனல் நூல் பளபளவென்று இருந்த்து.
இன்னும் இதை முயற்சித்திருந்தால் வெற்றி கிட்டிருக்குமோ? தெரியவில்லை.
அருமையான தகவலை எனக்கு, என் தொழிக்கான முக்கிய தகவல்கள்.
நன்றி அம்மா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 12, 2018 7:41 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:வாழைநார் தயாரிக்கும் இயந்திரம் பற்றி முருகன் கூறியது நூறு சதவீதம் உண்மையே.
இதே போல் நானும் எருக்கலங்காய் வெடித்து அதனுள் இருந்து பறக்கும் மெறுதுவான
பஞ்சை சேகரித்து பதப்படுத்தி பருத்தியுடன் கலந்து நூலாக்கிப் பார்த்தேன்.
நூல் பலமின்றி உபயோகமற்றுப் போனது.
ஆனல் நூல் பளபளவென்று இருந்த்து.
இன்னும் இதை முயற்சித்திருந்தால் வெற்றி கிட்டிருக்குமோ? தெரியவில்லை.
அருமையான தகவலை எனக்கு, என் தொழிக்கான முக்கிய தகவல்கள்.
நன்றி அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1256563


ஓ, அப்படியா ஐயா , உங்களுக்கு உபயோகமானால் எனக்கு மிகவும் சந்தோஷமே புன்னகை  சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 12, 2018 9:03 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:வாழைநார் தயாரிக்கும் இயந்திரம் பற்றி முருகன் கூறியது நூறு சதவீதம் உண்மையே.
இதே போல் நானும் எருக்கலங்காய் வெடித்து அதனுள் இருந்து பறக்கும் மெறுதுவான
பஞ்சை சேகரித்து பதப்படுத்தி பருத்தியுடன் கலந்து நூலாக்கிப் பார்த்தேன்.
நூல் பலமின்றி உபயோகமற்றுப் போனது.
ஆனல் நூல் பளபளவென்று இருந்த்து.
இன்னும் இதை முயற்சித்திருந்தால் வெற்றி கிட்டிருக்குமோ? தெரியவில்லை.
அருமையான தகவலை எனக்கு, என் தொழிக்கான முக்கிய தகவல்கள்.
நன்றி அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1256563


ஓ, அப்படியா ஐயா , உங்களுக்கு உபயோகமானால் எனக்கு மிகவும் சந்தோஷமே புன்னகை  சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1256592
நன்றி
அம்மா

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக