புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
26 Posts - 39%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
1 Post - 2%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
6 Posts - 5%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
5 Posts - 4%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 5 of 100 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 52 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 21, 2018 11:24 am

பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-19

தா/னம் தவம்/இரண்/டும் தங்/கா வியன்/உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்


தெளிவுரை

மழை பெய்யாவிடின் உலகில் பிறர்க்குத் தானம் செய்வதும் ,
தம்மேன்மைக்குத் தவம்செய்வதும் ஆகிய இரண்டும் நடைபெறா.


அசை

1.நேர்/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை


1. நெடில் / குற்றொற்று
2. குறிலினையொற்று/ குறிலினையொற்று / குற்றொற்று
3. குற்றொற்று / நெடில்
4. குறிலினையொற்று/ குறிலினை/ குற்றொற்று
5. நெடில் / குற்றொற்று
6. குறிலினையொற்று/ நெடில்
7. குறிலினையொற்று

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர் ------------- தேமா------------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்------------ புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தெனின்>>>நிரை>>>மலர்

எதுகை- தாம் - வாம்
மோனை- தானம் வம்இரண்டும் ங்கா , வானம் ழங்கா
[You must be registered and logged in to see this link.]


தவமிரண்டும் , வியனுலகம் என்று சேர்த்து எழுதவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 21, 2018 11:34 am

பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-18

சிறப்/பொடு  பூ/சனை   செல்/லா/து வா/னம்
வறக்/கு/மேல்  வா/னோர்க்/கும் ஈண்டு


தெளிவுரை

மழையின்றி வறட்சி ஏற்படுமாயின் தெய்வங்களுக்கு
எடுக்கும் விழாவும் பூசையும் நடைபெறா.

அசை

1.நிரை/நிரை  2.நேர்/நிரை  3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு

1. குறிலினையொற்று/ குறிலினை
2.நெடில் / குறிலினை
3. குற்றொற்று /நெடில் /குறில்
4. நெடில் / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறில் / நெற்றொற்று
6. நெடில்/நெற்றொற்று/ குற்றொற்று
7. நெற்றொற்று குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நிரை ------- கருவிளம்---------- இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை --------- கூவிளம்----------- இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்------------- தேமா--------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர்--- புளிமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>ஈண்டு>>>நேர்பு>>>காசு

எதுகை- சிப்பொடு  - வக்குமேல்  
மோனை- சிறப்பொடு  -செல்லாது, வானம்- றக்குமேல்  - வானோர்க்கும்

[You must be registered and logged in to see this link.]


வறக்குமேல் என்பது ஈரசைச் சொல் . வறக் / குமேல் என்று அசை பிரிக்கவேண்டும் .
குறில்நெடில் இணைந்து வரினும் , ஒற்றடுத்து வரினும் நிரை அசையாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 21, 2018 11:43 am

பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-16

விசும்/பின் துளி/வீ/ழின் அல்/லால்/மற் றாங்/கே
பசும்/புல் தலை/காண்/பு அரிது


தெளிவுரை

மேகத்திலிருந்து துளிநீராயினும் விழுந்தாலன்றி
பூமியில் புல்லும் முளைக்காது


அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர்/நேர் 7.நிரைபு

1. குறிலினையொற்று/ குற்றொற்று
2. குறிலினை//நெடில்/ குற்றொற்று
3. குற்றொற்று / நெற்றொற்று/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெடில்
5. குறிலினையொற்று/ குற்றொற்று
6. குறிலினை/ நெற்றொற்று/ குறில்
7. குறிலினை/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர் ------------ புளிமா-------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்/நேர் ---- புளிமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் ----- தேமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்----------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் -------------- புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்/நேர் ------ புளிமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- விசும்பின் - பசும்புல் , அல்லால்மற் - தலைகாண்பு
மோனை- ல்லால்மற் - ரிது
[You must be registered and logged in to see this link.]


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது .

என்று எழுதவேண்டும் .

தாங்கள் எழுதியதுபோல " தலைகாண்பு அரிது " என்று எழுதினால் காய் முன் நிரை வந்து தளை தட்டுவது காண்க .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 21, 2018 11:54 am

பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-13

விண்/இன்/று  பொய்ப்/பின் விரி/நீர்  விய/னுல/கத்
உள்/நின்/று உடற்/றும்  பசி


தெளிவுரை

மழை உரிய காலத்தில் பெய்யாது பொய்க்குமாயின் இப்பரந்த
உலகத்து உயிர்களை எல்லாம் பசி கடுமையாக வருத்தும்

அசை

1.நேர்/நேர்/நேர்  2.நேர்/நேர்  3.நிரை/நேர்  4.நிரை /நிரை/நேர்
5.நேர்/நேர்/நேர்  6.நிரை/நேர் 7.நிரை

1. குற்றொற்று/குற்றொற்று / குறில்
2. குற்றொற்று / குற்றொற்று
3.குறிலினை/ நெற்றொற்று
4. குறிலினை /குறிலினை / குற்றொற்று
5. குற்றொற்று / குற்றொற்று / குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர்/நேர் ----------தேமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------------- தேமா----------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர் ----------------புளிமா------- --------இயற்சீர் வெண்டளை
4. நிரை/நிரை/நேர்------கருவிளங்காய்---வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் ----------தேமாங்காய்----- -வெண்சீர் வெண்டளை
6.நிரை/நேர் ----------------புளிமா--------------- -இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>பசி>>>நிரை>>>மலர்

எதுகை- பொய்ப்பின்- வினுலகத்து
மோனை- விண்இன்/று -விரிநீர் - வியனுல/கத், ள்நின்று டற்றும்  
[You must be registered and logged in to see this link.]

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி .

என்பது குறள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 21, 2018 2:10 pm

M.Jagadeesan wrote:ஐயா !

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று .

துணைக் / கூ / றின் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்

வை / யத் > நேர் நேர் > தேமா

எப்போதும் வெண்பாவில் காய் முன் நேர் வருதல் வேண்டும் . காய் முன் நிரை வராது .

[You must be registered and logged in to see this link.]
வை/யத்/து
நேர்/நேர்/நேர்
இதில் ஐ முதலில் நெடிலாக வரும்
இதை கவனிக்க தவறி விட்டேன்.
நன்றி ஜெகதீஷ்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 21, 2018 2:21 pm

M.Jagadeesan wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-20

நீர்/இன்/று  அமை/யா/து  உல/கெனின்  யார்/யார்க்/கும்
வான்/இன்/று  அமை/யா/து  ஒழுக்கு


தெளிவுரை

தண்ணீர் இல்லையாயின்  வாழ்க்கை இல்லை; அதனைத்
தரும் மழை பெய்யாவிடில் எப்படிப்பட்டவர்க்கும்  ஒழுக்கம்
குன்றிவிடும்


அசை

1.நேர்/நேர்/நேர்  2.நிரை/நேர்/நேர்  3.நிரை/நிரை  4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர்/நேர்  6.நிரை/நேர்/நேர்  7.நிரைபு


1. நெற்றொற்று/ குற்றொற்று / குறில்
2. குறிலினை/ நெடில் / குறில்
3. குறிலினை/ குறிலினையொற்று
4. நெற்றொற்று / நெற்றொற்று /குற்றொற்று
5. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
6. குறிலினை/ நெடில்/ குறில்
7. குறிலினையொற்று/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர்/நேர்  ---- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
2.நிரை/நேர்/நேர் --- புளிமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
3.நிரை/நிரை---------  கருவிளம்------------ இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
6.நிரை/நேர்/நேர்----- புளிமாங்காய் ---- வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>>ஒழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- மையாது  - அமையாது  
மோனை- மையாது  - மையாது  


[You must be registered and logged in to see this link.]


நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு .

என்பது குறள் .

யாப்பிலக்கணப்படி இவ்வாறுதான் குறள் எழுதப்படவேண்டும் . படிப்பவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக சில புத்தகங்களில் பிரித்து எழுதுவார்கள் . அதாவது

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு .

என்று அச்சிடுவார்கள் . இக்குறளை வைத்துக்கொண்டு அசை பிரித்தால் யாப்பிலக்கணம் தளை தட்டும் . காய் முன் நிரை வந்து தளை தட்டுவது காண்க .
[You must be registered and logged in to see this link.]
நீங்கள் கூறுவது சரியே
சரியான நீங்கள் கூறியது
போல் சரியான
யாப்பிலக்கணம் பிரித்து
எழுத கூடிய திருக்குறள்
புத்தகம் அல்லது பிடிஎப்
வடிவில் கிடைக்குமா?
நன்றி
ஜெகதீஷ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 21, 2018 2:28 pm

M.Jagadeesan wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-19

தா/னம்  தவம்/இரண்/டும்  தங்/கா  வியன்/உல/கம்
வா/னம்  வழங்/கா  தெனின்


தெளிவுரை

மழை பெய்யாவிடின் உலகில் பிறர்க்குத் தானம் செய்வதும் ,
தம்மேன்மைக்குத் தவம்செய்வதும் ஆகிய இரண்டும் நடைபெறா.


அசை

1.நேர்/நேர்  2.நிரை/நிரை/நேர்  3.நேர்/நேர்  4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர்  6.நிரை/நேர்  7.நிரை


1. நெடில் / குற்றொற்று
2. குறிலினையொற்று/ குறிலினையொற்று / குற்றொற்று
3. குற்றொற்று / நெடில்
4. குறிலினையொற்று/ குறிலினை/ குற்றொற்று
5. நெடில் / குற்றொற்று
6. குறிலினையொற்று/ நெடில்
7. குறிலினையொற்று

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர் ------------- தேமா------------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்------------  புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தெனின்>>>நிரை>>>மலர்

எதுகை- தாம்  - வாம்  
மோனை- தானம்  வம்இரண்டும்  ங்கா  , வானம்  ழங்கா  
[You must be registered and logged in to see this link.]


தவமிரண்டும் , வியனுலகம்  என்று சேர்த்து எழுதவேண்டும் .
[You must be registered and logged in to see this link.]
நீங்கள் சேர்த்து எழுதி இருக்கீங்க,இது சரி
பிரிண்ட் பண்ணிய புத்தகம் அப்படி உள்ளது
நன்றி
ஜெகதீஷ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 21, 2018 3:13 pm

M.Jagadeesan wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-18

சிறப்/பொடு  பூ/சனை   செல்/லா/து வா/னம்
வறக்/கு/மேல்  வா/னோர்க்/கும் ஈண்டு


தெளிவுரை

மழையின்றி வறட்சி ஏற்படுமாயின் தெய்வங்களுக்கு
எடுக்கும் விழாவும் பூசையும் நடைபெறா.

அசை

1.நிரை/நிரை  2.நேர்/நிரை  3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு

1. குறிலினையொற்று/ குறிலினை
2.நெடில் / குறிலினை
3. குற்றொற்று /நெடில் /குறில்
4. நெடில் / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறில் / நெற்றொற்று
6. நெடில்/நெற்றொற்று/ குற்றொற்று
7. நெற்றொற்று குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நிரை ------- கருவிளம்---------- இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை --------- கூவிளம்----------- இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்------------- தேமா---------------  இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர்--- புளிமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>ஈண்டு>>>நேர்பு>>>காசு

எதுகை- சிப்பொடு  - வக்குமேல்  
மோனை- சிறப்பொடு  -செல்லாது, வானம்- றக்குமேல்  - வானோர்க்கும்

[You must be registered and logged in to see this link.]


வறக்குமேல் என்பது ஈரசைச் சொல் . வறக் / குமேல் என்று அசை பிரிக்கவேண்டும் .
குறில்நெடில் இணைந்து வரினும் , ஒற்றடுத்து வரினும் நிரை அசையாகும் .
[You must be registered and logged in to see this link.]
வறக்/குமேல்
நிரை/நிரை
குறிலினையொற்று/ குறினெடிலொற்று
அருமை இந்த தவறு
கவனிக்க தவறி விட்டேன்
நன்றி ஜெகதீஷ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 21, 2018 3:16 pm

M.Jagadeesan wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-16

விசும்/பின்  துளி/வீ/ழின்  அல்/லால்/மற்  றாங்/கே
பசும்/புல்  தலை/காண்/பு  அரிது


தெளிவுரை

மேகத்திலிருந்து  துளிநீராயினும் விழுந்தாலன்றி
பூமியில் புல்லும் முளைக்காது


அசை

1.நிரை/நேர்  2.நிரை/நேர்/நேர்  3.நேர்/நேர்/நேர்  4.நேர்/நேர்
5.நிரை/நேர்  6.நிரை/நேர்/நேர்  7.நிரைபு

1. குறிலினையொற்று/ குற்றொற்று
2. குறிலினை//நெடில்/ குற்றொற்று
3. குற்றொற்று / நெற்றொற்று/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெடில்
5. குறிலினையொற்று/ குற்றொற்று
6. குறிலினை/ நெற்றொற்று/ குறில்
7. குறிலினை/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர் ------------ புளிமா-------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்/நேர் ---- புளிமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர்  ----- தேமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்----------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் -------------- புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்/நேர் ------ புளிமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- விசும்பின் - பசும்புல்  , அல்லால்மற்  - தலைகாண்பு  
மோனை- ல்லால்மற்  - ரிது
[You must be registered and logged in to see this link.]


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது .

என்று எழுதவேண்டும் .

தாங்கள் எழுதியதுபோல " தலைகாண்பு அரிது " என்று எழுதினால் காய் முன் நிரை வந்து தளை தட்டுவது காண்க .
[You must be registered and logged in to see this link.]
நீங்கள் சுட்டிக் காட்டிய தவறு பிரிண்ட் புத்தக பிழை
திருத்தம் செய்து கொள்கிறேன்
நன்றி ஜெகதீஷ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 21, 2018 3:23 pm

M.Jagadeesan wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-13

விண்/இன்/று  பொய்ப்/பின் விரி/நீர்  விய/னுல/கத்
உள்/நின்/று உடற்/றும்  பசி


தெளிவுரை

மழை உரிய காலத்தில் பெய்யாது பொய்க்குமாயின் இப்பரந்த
உலகத்து உயிர்களை எல்லாம் பசி கடுமையாக வருத்தும்

அசை

1.நேர்/நேர்/நேர்  2.நேர்/நேர்  3.நிரை/நேர்  4.நிரை /நிரை/நேர்
5.நேர்/நேர்/நேர்  6.நிரை/நேர் 7.நிரை

1. குற்றொற்று/குற்றொற்று / குறில்
2. குற்றொற்று / குற்றொற்று
3.குறிலினை/ நெற்றொற்று
4. குறிலினை /குறிலினை / குற்றொற்று
5. குற்றொற்று / குற்றொற்று / குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர்/நேர் ----------தேமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------------- தேமா----------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர் ----------------புளிமா------- --------இயற்சீர் வெண்டளை
4. நிரை/நிரை/நேர்------கருவிளங்காய்---வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் ----------தேமாங்காய்----- -வெண்சீர் வெண்டளை
6.நிரை/நேர் ----------------புளிமா--------------- -இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>பசி>>>நிரை>>>மலர்

எதுகை- பொய்ப்பின்- வினுலகத்து
மோனை- விண்இன்/று -விரிநீர் - வியனுல/கத், ள்நின்று டற்றும்  
[You must be registered and logged in to see this link.]

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி .

என்பது குறள் .
[You must be registered and logged in to see this link.]
நிறைய குறள் சரியான பிரிண்ட்
இல்லை.
எனக்கு சரியான குறள் கிடைத்தால்
இந்த தவறுகளை தவிர்க்கலாம்.
லிங்க் அனுப்பி உதவும்
நன்றி ஜெகதீஷ்

Sponsored content

PostSponsored content



Page 5 of 100 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 52 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக