புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_m10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10 
20 Posts - 65%
heezulia
வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_m10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_m10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10 
62 Posts - 63%
heezulia
வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_m10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_m10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_m10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:49 pm

வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? ZAfCSwAhQqae5GB7IFK6+8726205854e0f7c9021b45a00d503227
கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல , ஒரு குட்டி பையன் ஒரு முனிவரைப்பார்த்து பார்த்து கேட்டுள்ளான்.
“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே .! அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”
.
என்ன பதில் சொல்வது இதற்கு..?*
.
லாஜிக்படி பார்த்தால் , எல்லா இலைகளையும் போலத்தான் வாழை இலையும் . எனவே அந்த சிறுவனின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் ,"நீங்களே சொல்லுங்க என்றாராம் அந்த முனிவர்.
நண்பர் இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார் :*
"புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் இவ்வளவு பெரிய கோடு கிடையாதாம்...
இராமாயண காலத்தில் ....
ஒரு முறை ராமன் சாப்பிடும்போது அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம்*
இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம்*
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி*
வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு பெரிய கோட்டைக் கிழித்தாராம் ராமன்.

நன்றி
News Fast

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:51 pm

வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? DOEZS7jTTnqGYCJ3Xaz7+1b7e5df9ca2ab9dfb490bf38adc7d661
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும்.
அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம். அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம்.
கதை சுவையாகத்தான் இருக்கிறது.
நல்லது... வாழை இலை பற்றி இன்னும் சில விஷயங்கள்;
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,சாப்பிடும் முன் ... ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.*
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..?*
இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?*
சிம்பிள் ..!*
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.*

ஏன்..?*
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால்*
இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம்*
இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?*

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:55 pm

வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? VBIK0769TuqugIrdac6w+4ac371a5c909b28b37a3d4caf0164a57
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது.
கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ...இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம்
அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக* *சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?*
இல்லை..!
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது.
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.*
அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது, எதை முதலில் சாப்பிடுவது ... எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?
ஆனால் ....
இவை எல்லாவற்றையும்
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு, அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி, அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை ,
இனி யார் வந்து திருத்துவது..?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக