புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
3 Posts - 2%
bala_t
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
1 Post - 1%
prajai
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
1 Post - 1%
Kavithas
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
280 Posts - 42%
heezulia
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
25 Posts - 4%
sugumaran
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
6 Posts - 1%
prajai
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
5 Posts - 1%
manikavi
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_m10சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு?


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Thu Dec 07, 2017 1:50 pm



சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும்.

காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை (Non Traceable Certificate) என சான்றிதழ் தந்துவிடுவார்கள்.

அதனைப் பெற்றுக்கொண்டவுடன், அதைக் காண்பித்து தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர் மூலமாக இரண்டு பிரபலமான நாளிதழ்களில் (ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு தமிழ் நாளிதழ்) பத்திரங்கள் காணவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டெடுப்பவர் வழக்கறிஞரிடம் தரவேண்டும் என்றும் விளம்பரம் செய்ய வேண்டும்.

தொலைந்த சொத்து பத்திரங்களை யாராவது கண்டெடுத்து, வழக்கறிஞரிடம் தந்தால், நாம் அந்த ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு கிடைக்கவில்லை எனில், பத்திரப் பதிவு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட பத்திரங்களின் நகலை (Certified Copies of the Documents) காணாமல் போன அசல் (Original) ஆவணங்களுக்கு பதிலாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இப்படி அசல் பத்திரம் காணாமல் போன சொத்துக்களை வாங்குபவர் கவனிக்க வேண்டியவை என்ன என்பதைப் பார்ப்போம்.

காவல் நிலையத்தில் புகார் செய்தபின், அசல் சொத்துப் பத்திரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல் நிலையம் தரும் சான்றிதழ், பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்கள் போன்ற ஆவணங்களை, தங்களின் வழக்கறிஞரிடம் காண்பித்து அவர் ஒப்புதல் தரும்பட்சத்தில் அந்தச் சொத்தை வாங்கிக்கொள்ளலாம்.

புதிதாக பதிவு செய்யும் சொத்து ஆவணத்தில் அடுத்து வரும் வாசகம் கட்டாயம் இடம்பெறும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். “இந்தச் சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று விற்பவராகிய நான் உறுதி அளிக்கிறேன். பிற்காலத்தில் இந்த சொத்தில் எந்த வில்லங்கம் ஏற்பட்டாலும், விற்பவராகிய நான் முன்னின்று என் செலவில் வில்லங்கத்தை சரிசெய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்”.

அசல் ஆவணம் இல்லாத சொத்தின் மேல், வங்கியில் கடன் வாங்கும்போது சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது. முன்னர் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் சில வங்கிகள் கடன் வழங்க தயக்கம் காட்டக்கூடும். ஏனெனில், முன்பெல்லாம் சொத்தின் ஆவணங்களை கொலாட்ரல் செக்யூரிட்டியாக (Collateral Security) கொடுத்து, வங்கியில் கடன் பெறுவார்கள். ஆனால், பத்திரப் பதிவு அலுவலகத்தில் அவ்வாறு கடனுக்காக கொலாட்ரல் செக்யூரிட்டி கொடுப்பதைப் பதிவு செய்யமாட்டார்கள். அதனால் கடன் பெறுவது வில்லங்கச் சான்றிதழில் தெரியாது.

ஒரு சிலர் பல்வேறு காரணங்களால் தாங்கள் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடனைக் கொடுக்காமல், மேற்கூறியவாறு சொத்து ஆவணங்கள் தொலைந்துவிட்டது என்று காவல் நிலையத்திலும், பின்பு பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்து வழக்கறிஞரிடம் சான்று பெற்று சொத்தினை விற்றுவிடுவார்கள். பிற்காலத்தில் சொத்தை வாங்கியவரும், கடன் கொடுத்த வங்கியும் நீதிமன்றங்களை நாடும். பொதுவாக, கடன் கொடுத்த வங்கிதான் வெற்றி பெறும். ஆனாலும் நீண்ட கால தொல்லைகள் உண்டாகும். வாங்கியவருக்கும் நஷ்டம் ஏற்படும்.

இதுமாதிரியான தவறுகள் நடக்காதிருக்க, தற்போது வங்கியில் ஆவணங்களை வைத்துக் கடன் பெற்றால், Memorandum of Deposit of Title Deeds (MOD) என்ற ஆவணம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். இது வில்லங்க சான்றிதழில் தெரியவரும். இந்தமுறை கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

பொதுவாக, சொத்தின் அசல் ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அந்த சொத்தின் மதிப்பு, சந்தை (Market) மதிப்பைவிட சற்று குறைவாகவே இருக்கும். மேலும், ஆவணங்களை தொலைத்தவர் கீழ்க்கண்ட முறையை பின்பற்றினால், வாங்குபவருக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும்.

ஆவணங்களை தொலைத்தவர், அவருடைய மனைவி அல்லது மகன் எவருக்காவது அந்த சொத்தினை தான செட்டில்மென்ட் (Settlement Deed) மூலம் எழுதிக் கொடுக்கலாம். இதற்கான செலவு என்பது சொத்தின் மதிப்பு 25,00,000 ரூபாய்க்கு மேல் இருப்பின் ரூ.33,000 வரை செலவாகும். அந்த செட்டில்மென்ட் பத்திரத்தில், அந்த சொத்தினை வாங்கிய விவரம், சொத்தின் ஆவணங்கள் விவரம், அவை காணாமல் போன விவரம், காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விவரம், வழக்கறிஞர் மூலம் பத்திரிகைகளில் விளம்பரம் அளித்த விவரம் ஆகியவற்றை முறையாக எழுதிப் பதிவு செய்யலாம்.

இந்த செட்டில்மென்ட் பத்திரத்தை கொண்டு, வீடாக இருந்தால் பட்டா, வீட்டு வரி ரசீது, மின் வாரிய ரசீது ஆகியவற்றை சொத்து செட்டில்மென்ட் செய்தவர் மேல்மாற்றம் செய்துவிடலாம்.

இதனால் அந்த செட்டில்மென்ட் ஆவணத்தில் உங்கள் புகைப்படத்துடன், தற்போதைய விலாசம், அதற்குறிய சான்றுகள் ஆகியவை மூலம் நீங்கள்தான் அந்த சொத்தின் உரிமையாளர் எனவும், நீங்கள் அதை மனைவிக்கோ, மகனுக்கோ செட்டில்மென்ட் செய்துவிட்டீர்கள் எனவும் வில்லங்க சான்றிதழ் மூலம் தெரியவரும். பின்பு உங்கள் மனைவியோ அல்லது மகனோ இந்த சொத்தினை மேற்கூறிய ஆவணங்களைக் காட்டி சுலபமாக விற்கலாம்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக