புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)
1960-70களின் நடப்பில் மெய்யப்பன் வாழ்க்கை! பத்து வீடுகளுக்கு மேல் வாடகை வந்தது; நகை நட்டுகள் ஏராளம்; படிப்பு அந்தக்காலத்து இண்டர்மீடியட்; வேலைக்குப் போகவேண்டும் என்ற கட்டாயமில்லை ! அவர் வழக்கம் போல உட்கார்ந்து கணக்கு எழுதிக்கொண்டிருந்தார்;பெட்டியடிக் கணக்குப்பிள்ளை வைத்திருந்தது போன்ற அதே சிறு சாய்வு மேசை; காலை 11 மணி இருக்கும்; மனைவி கண்ணாத்தாள் முற்றத்தில் ஊறுகாய் காயப்போட்டுக்கொண்டிருந்தாள்(அந்த வட்டாரத்துப் பெண்கள் ஊறுகாய்போட்டு ஜாடிகளை நிரப்பி வைப்பார்கள்!); அபோது வீட்டுக்குள் ஒருவர் வந்தார்- சலவை வெள்ளைச் சட்டை அணிந்திருந்தார்;கூடவே அழகான கவர்ச்சிப் பெண் ஒருத்தியும் வந்தாள்;வந்தவரைப் பார்த்ததும் , அவருக்காகக் காத்திருந்தது போல ‘மேலே போங்கள்’ என்பதுபோலத் தலையால் சாடை காட்டினார் மெய்யப்பன்! வந்தவர் அந்தப் பெண்ணுடன் பக்கவாட்டில் இருந்த படிவழியே மேலே போனார். அந்தப் பெண்ணை மேலேயே உட்காரவைத்துவிட்டு , போன வேகத்தில் கீழே இறங்கிய அவர், சத்தம் இல்லாமல் வெளிக் கதவு வழியே வெளியேறினார். அவர் போன ஒரு நிமிடத்தில், மெய்யப்பன் தன் மேல் துண்டைச் சரிசெய்தபடியே, படியேறி மேலே சென்றார்!அரைமணி நேரம் சென்றது; முதலில் மெய்யப்பன் கீழே இறங்கினார்; பழையபடி , கணக்கு எழுதுவதைத் தொடர்ந்தார், எதுவும் நடக்காதது போல!சற்று நேரத்தில் அந்தக் கவச்சிப் பெண்ணும் கீழே வந்தாள்; அவளும் அவரைக் கூட்டிவந்தவர் சென்றதுபோலவே யாருடனும் எதுவும் பேசாமல் , வெளிக்கதவு வழியே வெளியேறினாள்! இத்தனையையும் ஊறுகாய் காயவைத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள் மெய்யப்பனின் மனைவி கண்ணாத்தாள்! மூச்சு விடவில்லை! அவளுக்கு அது புதிதல்லவே? வாடிக்கையாக நடப்பதுதானே? அவள் காய வைத்த ஊறுகாயில் படிந்த உப்பு வெயிலில் கண் சிமிட்டியது! ‘இவள்தானுங்க கற்புடைய பெண்;பார்த்துக்கொள்ளுங்கள்! ’ என்று அக் கண் சிமிட்டல் சொன்னதோ?
1960-70களின் நடப்பில் மெய்யப்பன் வாழ்க்கை! பத்து வீடுகளுக்கு மேல் வாடகை வந்தது; நகை நட்டுகள் ஏராளம்; படிப்பு அந்தக்காலத்து இண்டர்மீடியட்; வேலைக்குப் போகவேண்டும் என்ற கட்டாயமில்லை ! அவர் வழக்கம் போல உட்கார்ந்து கணக்கு எழுதிக்கொண்டிருந்தார்;பெட்டியடிக் கணக்குப்பிள்ளை வைத்திருந்தது போன்ற அதே சிறு சாய்வு மேசை; காலை 11 மணி இருக்கும்; மனைவி கண்ணாத்தாள் முற்றத்தில் ஊறுகாய் காயப்போட்டுக்கொண்டிருந்தாள்(அந்த வட்டாரத்துப் பெண்கள் ஊறுகாய்போட்டு ஜாடிகளை நிரப்பி வைப்பார்கள்!); அபோது வீட்டுக்குள் ஒருவர் வந்தார்- சலவை வெள்ளைச் சட்டை அணிந்திருந்தார்;கூடவே அழகான கவர்ச்சிப் பெண் ஒருத்தியும் வந்தாள்;வந்தவரைப் பார்த்ததும் , அவருக்காகக் காத்திருந்தது போல ‘மேலே போங்கள்’ என்பதுபோலத் தலையால் சாடை காட்டினார் மெய்யப்பன்! வந்தவர் அந்தப் பெண்ணுடன் பக்கவாட்டில் இருந்த படிவழியே மேலே போனார். அந்தப் பெண்ணை மேலேயே உட்காரவைத்துவிட்டு , போன வேகத்தில் கீழே இறங்கிய அவர், சத்தம் இல்லாமல் வெளிக் கதவு வழியே வெளியேறினார். அவர் போன ஒரு நிமிடத்தில், மெய்யப்பன் தன் மேல் துண்டைச் சரிசெய்தபடியே, படியேறி மேலே சென்றார்!அரைமணி நேரம் சென்றது; முதலில் மெய்யப்பன் கீழே இறங்கினார்; பழையபடி , கணக்கு எழுதுவதைத் தொடர்ந்தார், எதுவும் நடக்காதது போல!சற்று நேரத்தில் அந்தக் கவச்சிப் பெண்ணும் கீழே வந்தாள்; அவளும் அவரைக் கூட்டிவந்தவர் சென்றதுபோலவே யாருடனும் எதுவும் பேசாமல் , வெளிக்கதவு வழியே வெளியேறினாள்! இத்தனையையும் ஊறுகாய் காயவைத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள் மெய்யப்பனின் மனைவி கண்ணாத்தாள்! மூச்சு விடவில்லை! அவளுக்கு அது புதிதல்லவே? வாடிக்கையாக நடப்பதுதானே? அவள் காய வைத்த ஊறுகாயில் படிந்த உப்பு வெயிலில் கண் சிமிட்டியது! ‘இவள்தானுங்க கற்புடைய பெண்;பார்த்துக்கொள்ளுங்கள்! ’ என்று அக் கண் சிமிட்டல் சொன்னதோ?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|