புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
prajai | ||||
சிவா | ||||
viyasan | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
En magal Meenuga. என் மகள் மீனுகா
Page 3 of 10 •
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Rohithபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009
First topic message reminder :
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மீனுவின் உடல்நிலை பூரண குணமாகி, மீண்டும் எல்லோரிடமும் வந்து கலகலப்பாக பேச நானும் கிருஷ்னனை பிராத்திக்கிறேன்.
Dear vidhyasagar vidhyasagar,இளவரசன் wrote:நண்பர்களே தங்களால் இயன்றால்....
http://www.prayertoweronline.org/prayer/form.asp
இந்த சுட்டியில் உள்ள PRAYER REQUEST FORM யை - பூர்த்தி செய்யவும்...
மீனுக்காக ஜெபிக்கவும்....
The Lord your God in your midst, The Mighty One, will save; He will
rejoice over you with gladness, He will quiet you with His love, He will
rejoice over you with singing. - (Zephaniah 3:17)
Your prayer request submitted through our website has reached us. You can
expect a reply from us after prayers in the next few days.
vidhyasagar vidhyasagar, always remember, THERE IS NOTHING IMPOSSIBLE WITH
GOD!
அப்பா அவர்களுக்கு,
வணக்கம் கண்டதும் எங்களுக்கே தவிக்கிறதே நான்கு நாள் எப்படி பொறுத்தீர்கள். மீனுவால் ஈகரைக்கு வராமல் இருக்கவே முடியாது. என்ன கஷ்டமோ என்று எண்ணினேன். நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது இறைவன் மீனுவை நமக்காய் நன்றாக குணப் படுத்தித் தருவார். எங்களின் உடன் பிறத்தலை மறக்கடித்து உற்ற தோழியாய் தங்கையாய் செல்ல மகளாய் ஈகரையில் பவனி வந்த மீனு மீண்டும் எங்களுடன் விரைவில் வந்து பேசுவார். உள்ளம் பதைக்கிறது. ஜீரணிக்கவே முடியவில்லை. என்னாயிற்று எங்களின் மீனுவிற்கு. யாரேனும் மீனுவின் தொடர்பு எண் இருந்தால் தெரியப் படுத்தங்களேன். நான் இப்போது தான் வெளியிலிருந்து வந்தேன். வந்ததும் இப்படி ஒரு செய்தி மனம் கலங்க வைக்கிறது.
இறைவன் நம் வேண்டுதலை நிராகரிக்க மாட்டார். கடவுள் அருளால் எத்துன்பமும் நம் மீனுவை நெருங்காதென்றே நம்புவோம் அப்பா. தோழர்களே. கூட்டு பிரார்த்தனை மிக நல்லது மதம் கடந்து எது இறையாய் நின்று நம்மை காக்கிறதோ அந்த சக்தி நம் மீனுவையும் காக்கட்டுமென வேண்டிக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் மீனு வித்யாசாகர் சொன்னா மீனுவுக்கு ரொம்ப பிடிக்கும் தானே 'இதோ மொத்த ஈகரையும் சேர்ந்து மனதால் அழைக்கிறோம் சீக்கிரம் வந்து எங்களிடம் பேசுங்கள். உங்களின் வருகைக்காய் ஒரு வணக்கத்திற்க்காய் அன்பு வார்த்தைக்காய் எங்களின் மீனுவிற்காக காத்திருக்கிறோம் மீனு..
மீனுவிற்கு ஒன்றும் ஆகாது அப்பா மற்றும் தோழர்களே.. நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின் பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
வணக்கம் கண்டதும் எங்களுக்கே தவிக்கிறதே நான்கு நாள் எப்படி பொறுத்தீர்கள். மீனுவால் ஈகரைக்கு வராமல் இருக்கவே முடியாது. என்ன கஷ்டமோ என்று எண்ணினேன். நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது இறைவன் மீனுவை நமக்காய் நன்றாக குணப் படுத்தித் தருவார். எங்களின் உடன் பிறத்தலை மறக்கடித்து உற்ற தோழியாய் தங்கையாய் செல்ல மகளாய் ஈகரையில் பவனி வந்த மீனு மீண்டும் எங்களுடன் விரைவில் வந்து பேசுவார். உள்ளம் பதைக்கிறது. ஜீரணிக்கவே முடியவில்லை. என்னாயிற்று எங்களின் மீனுவிற்கு. யாரேனும் மீனுவின் தொடர்பு எண் இருந்தால் தெரியப் படுத்தங்களேன். நான் இப்போது தான் வெளியிலிருந்து வந்தேன். வந்ததும் இப்படி ஒரு செய்தி மனம் கலங்க வைக்கிறது.
இறைவன் நம் வேண்டுதலை நிராகரிக்க மாட்டார். கடவுள் அருளால் எத்துன்பமும் நம் மீனுவை நெருங்காதென்றே நம்புவோம் அப்பா. தோழர்களே. கூட்டு பிரார்த்தனை மிக நல்லது மதம் கடந்து எது இறையாய் நின்று நம்மை காக்கிறதோ அந்த சக்தி நம் மீனுவையும் காக்கட்டுமென வேண்டிக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் மீனு வித்யாசாகர் சொன்னா மீனுவுக்கு ரொம்ப பிடிக்கும் தானே 'இதோ மொத்த ஈகரையும் சேர்ந்து மனதால் அழைக்கிறோம் சீக்கிரம் வந்து எங்களிடம் பேசுங்கள். உங்களின் வருகைக்காய் ஒரு வணக்கத்திற்க்காய் அன்பு வார்த்தைக்காய் எங்களின் மீனுவிற்காக காத்திருக்கிறோம் மீனு..
மீனுவிற்கு ஒன்றும் ஆகாது அப்பா மற்றும் தோழர்களே.. நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின் பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
வித்யாசாகர் wrote:அப்பா அவர்களுக்கு,
வணக்கம் கண்டதும் எங்களுக்கே தவிக்கிறதே நான்கு நாள் எப்படி பொறுத்தீர்கள். மீனுவால் ஈகரைக்கு வராமல் இருக்கவே முடியாது. என்ன கஷ்டமோ என்று எண்ணினேன். நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது இறைவன் மீனுவை நமக்காய் நன்றாக குணப் படுத்தித் தருவார். எங்களின் உடன் பிறத்தலை மறக்கடித்து உற்ற தோழியாய் தங்கையாய் செல்ல மகளாய் ஈகரையில் பவனி வந்த மீனு மீண்டும் எங்களுடன் விரைவில் வந்து பேசுவார். உள்ளம் பதைக்கிறது. ஜீரணிக்கவே முடியவில்லை. என்னாயிற்று எங்களின் மீனுவிற்கு. யாரேனும் மீனுவின் தொடர்பு எண் இருந்தால் தெரியப் படுத்தங்களேன். நான் இப்போது தான் வெளியிலிருந்து வந்தேன். வந்ததும் இப்படி ஒரு செய்தி மனம் கலங்க வைக்கிறது.
இறைவன் நம் வேண்டுதலை நிராகரிக்க மாட்டார். கடவுள் அருளால் எத்துன்பமும் நம் மீனுவை நெருங்காதென்றே நம்புவோம் அப்பா. தோழர்களே. கூட்டு பிரார்த்தனை மிக நல்லது மதம் கடந்து எது இறையாய் நின்று நம்மை காக்கிறதோ அந்த சக்தி நம் மீனுவையும் காக்கட்டுமென வேண்டிக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் மீனு வித்யாசாகர் சொன்னா மீனுவுக்கு ரொம்ப பிடிக்கும் தானே 'இதோ மொத்த ஈகரையும் சேர்ந்து மனதால் அழைக்கிறோம் சீக்கிரம் வந்து எங்களிடம் பேசுங்கள். உங்களின் வருகைக்காய் ஒரு வணக்கத்திற்க்காய் அன்பு வார்த்தைக்காய் எங்களின் மீனுவிற்காக காத்திருக்கிறோம் மீனு..
மீனுவிற்கு ஒன்றும் ஆகாது அப்பா மற்றும் தோழர்களே.. நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின் பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
உங்களின் கடிதம் என் மனதை அப்படியே உரித்து வைத்தது போல் உள்ளது வித்யாசாகர் ,
வித்யாசாகர் wrote: நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின்
பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா
பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
ஆம் சகோ மீனுவால் எப்படி வராமல் இருக்க முடிகிறது ஏதோ அவ்வளவு பெரிய காரணமோ என நினைத்தேன். இப்போது இப்படி எனக் கண்டதும் மனம் பதைக்கிறது. வேறேதேனும் அவர்களை தொடர்பு கொள்ள வசதியுண்டா. தொலைபேசி என் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்களேன் யாரேனும். அல்லது யாரேனும் அப்பாவிடமோ அல்லது யாரையேனும் தொடர்பு கொண்டீர்களா. இப்போது எப்படி உள்ளதாம் யாருக்கேனும் தெரிந்தால் தெரியப் படுத்துங்களேன் தோழர்களே.. தயவு செய்து..
வித்யாசாகர் wrote:ஆம் சகோ மீனுவால் எப்படி வராமல் இருக்க முடிகிறது ஏதோ அவ்வளவு பெரிய காரணமோ என நினைத்தேன். இப்போது இப்படி எனக் கண்டதும் மனம் பதைக்கிறது. வேறேதேனும் அவர்களை தொடர்பு கொள்ள வசதியுண்டா. தொலைபேசி என் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்களேன் யாரேனும். அல்லது யாரேனும் அப்பாவிடமோ அல்லது யாரையேனும் தொடர்பு கொண்டீர்களா. இப்போது எப்படி உள்ளதாம் யாருக்கேனும் தெரிந்தால் தெரியப் படுத்துங்களேன் தோழர்களே.. தயவு செய்து..
தொடர்ந்து முயன்று வருகிறேன் சகோ , கிடைத்தால் உடனே அறிய தருகிறேன்
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
அன்பின் அப்பா மீனுவுக்கு. மீனுவுக்கு ஒன்னுமே ஆகது.மீனுவின் நல்ல மனதிற்கு ஒன்னுமே ஆகது.மீனு கண் திறந்து எங்களுடன் மீண்டும் பேசுவா.நீங்கள் கவலைப்பட வேண்டாம்.மீனு நெஞ்சு கனக்குது.கடவுளே நம்ம மீனு மீண்டும் எங்களுடன் கதைக்க அருள் புரிவாயாக.யாரவது தகவல் தெரிந்த உடனே தெரியப்படுத்துங்கள்.
என்னது மீனுவுக்கு ஆப்பறேசனா இதை கேட்டவுடனே எனக்கு கிர் என்று தலை
சுற்றுகிறது. எனக்கு சொல்லாமல் செய்துவிட்டாளே. பரவாயில்லை ஆனால் நாலு
நாட்கள் ஆகிவிட்டதா இதைய சிகிச்சை என்றால் அப்படித்தான் எனது அக்காவுக்கு
செய்தும் இப்படித்தான் சிலநாட்கள் கண் திறக்கவே இல்லை அப்புறம் சரி
ஆகிவிட்டது. மீனுவின் அப்பா அவர்களே தாங்கள் கலங்க வேண்டாம் மிகுந்த
நம்பிக்கையுடன் இருங்கள் சிறிதும் மனம் தளராதீர்கள் எங்கள் மீனு இன்னும்
சில நாட்களில் எங்களுடன் ஈகரையில் வந்து பேசுவாள் இது உறுதி நான் கடவுளை
தொழுது பல வருடங்கள் ஆகிவிட்டது எனது மீனுவுக்காக நான் இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.
சுற்றுகிறது. எனக்கு சொல்லாமல் செய்துவிட்டாளே. பரவாயில்லை ஆனால் நாலு
நாட்கள் ஆகிவிட்டதா இதைய சிகிச்சை என்றால் அப்படித்தான் எனது அக்காவுக்கு
செய்தும் இப்படித்தான் சிலநாட்கள் கண் திறக்கவே இல்லை அப்புறம் சரி
ஆகிவிட்டது. மீனுவின் அப்பா அவர்களே தாங்கள் கலங்க வேண்டாம் மிகுந்த
நம்பிக்கையுடன் இருங்கள் சிறிதும் மனம் தளராதீர்கள் எங்கள் மீனு இன்னும்
சில நாட்களில் எங்களுடன் ஈகரையில் வந்து பேசுவாள் இது உறுதி நான் கடவுளை
தொழுது பல வருடங்கள் ஆகிவிட்டது எனது மீனுவுக்காக நான் இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.
- Sponsored content
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 10
|
|