புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
108 அடி விஸ்வரூபம்
Page 1 of 1 •
திருவண்ணாமலை வந்தவாசிக்கு அருகில் உள்ள கொரக்கோட்டை
கிராமத்தில் இருக்கும் குன்றிற்குத் தெரியாது தான், விஸ்வரூப
பெருமாள் ஆகப்பாகிறோம் என்று!
ஏழு தலை கொண்ட பாம்புக்கு நடுவே பதினொரு முகங்களுடனும்,
22 கரங்களுடனும் பக்தர்களை அருள்பாலிக்க விஸ்வரூப பெருமாள்
எழுந்தருள இருக்கிறார்.
ஸ்தல புராணம் போல சிலை பராணமும் நம்மை வியப்பில்
ஆழ்த்தின.
கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில் இருக்கிறது ரிஜிபுரா
நகரம். இப்பகுதி மக்களால் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு
ஏக்கர் பரப்பளவில் கோதண்டராம சுவாமி கோயில் கட்டப்பட்டது.
அப்பொழுதே இக்கோயிலில் 108 அடி விஸ்வரூப பெருமாள்
சிலையை அமைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால்
அதற்கு அப்பொழுது செயல் வடிவம் கொடுக்கக்கூடிய அளவிற்கு
நிதி ஆதாரமோ, கடவுள் பிராப்தமோ இல்லை.
காலம் கனிந்து 2009ம் ஆண்டு அறக்கட்டளையினர் சிலை அமைக்க
முடிவு செய்தனர். இதற்காக தரமான பாறையை நாடு முழுவதும்
செயற்கைக்கோள் மூலம் தேடிய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு
கொரக்கோட்டையிலுள்ள மிகப் பெரிய பாறையாக இருந்த
குன்றைத்தேர்வு செய்தனர்.
பாறையை ஓர் ஓரமாய் உடைத்து சிலைக்கு உகந்ததா என ஆய்வு
செய்து அதில் ஜீவன் இருக்கிறதா என்று பூரண திருப்தி அடைந்தனர்.
அதன்பிறகு இப்பாறையை கையகப் படுத்தி வெட்டி எடுக்க மத்திய,
மாநில அரசுகளுக்கு விண்ணப்பித்தனர்.
2010ம் ஆண்டு துவங்கிய அனுமதி கேட்புக்கு 2014ல் தான் அனுமதி
கிடைத்தது.
அதைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நாற்பத்துக்கும்
மேற்பட்ட தொழிலாளர்கள் ஸ்தபதிகளின் தலைமையின் கீழ் இரவு
பகலாக பணியாற்றி அறுபத்தி நான்கு அடி உயரத்தில் இருபத்தி
ஆறு அடி அகலத்தில் ஒரு பாறையும், இருபத்தி நான்கு அடி உயரம்
முப்பத்தி மூன்று அடி அகலத்தில் இன்னொரு பாறையும் என்று
ஒரே பாறையை இரண்டாக பிரித்தனர்
-------------
.
கிராமத்தில் இருக்கும் குன்றிற்குத் தெரியாது தான், விஸ்வரூப
பெருமாள் ஆகப்பாகிறோம் என்று!
ஏழு தலை கொண்ட பாம்புக்கு நடுவே பதினொரு முகங்களுடனும்,
22 கரங்களுடனும் பக்தர்களை அருள்பாலிக்க விஸ்வரூப பெருமாள்
எழுந்தருள இருக்கிறார்.
ஸ்தல புராணம் போல சிலை பராணமும் நம்மை வியப்பில்
ஆழ்த்தின.
கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில் இருக்கிறது ரிஜிபுரா
நகரம். இப்பகுதி மக்களால் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு
ஏக்கர் பரப்பளவில் கோதண்டராம சுவாமி கோயில் கட்டப்பட்டது.
அப்பொழுதே இக்கோயிலில் 108 அடி விஸ்வரூப பெருமாள்
சிலையை அமைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால்
அதற்கு அப்பொழுது செயல் வடிவம் கொடுக்கக்கூடிய அளவிற்கு
நிதி ஆதாரமோ, கடவுள் பிராப்தமோ இல்லை.
காலம் கனிந்து 2009ம் ஆண்டு அறக்கட்டளையினர் சிலை அமைக்க
முடிவு செய்தனர். இதற்காக தரமான பாறையை நாடு முழுவதும்
செயற்கைக்கோள் மூலம் தேடிய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு
கொரக்கோட்டையிலுள்ள மிகப் பெரிய பாறையாக இருந்த
குன்றைத்தேர்வு செய்தனர்.
பாறையை ஓர் ஓரமாய் உடைத்து சிலைக்கு உகந்ததா என ஆய்வு
செய்து அதில் ஜீவன் இருக்கிறதா என்று பூரண திருப்தி அடைந்தனர்.
அதன்பிறகு இப்பாறையை கையகப் படுத்தி வெட்டி எடுக்க மத்திய,
மாநில அரசுகளுக்கு விண்ணப்பித்தனர்.
2010ம் ஆண்டு துவங்கிய அனுமதி கேட்புக்கு 2014ல் தான் அனுமதி
கிடைத்தது.
அதைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நாற்பத்துக்கும்
மேற்பட்ட தொழிலாளர்கள் ஸ்தபதிகளின் தலைமையின் கீழ் இரவு
பகலாக பணியாற்றி அறுபத்தி நான்கு அடி உயரத்தில் இருபத்தி
ஆறு அடி அகலத்தில் ஒரு பாறையும், இருபத்தி நான்கு அடி உயரம்
முப்பத்தி மூன்று அடி அகலத்தில் இன்னொரு பாறையும் என்று
ஒரே பாறையை இரண்டாக பிரித்தனர்
-------------
.
அறுபத்தி நான்கு அடியில் பெருமாளின் சிரம் முதல் பாதம் வரையும்.
இருபத்தி நான்கு அடி உயரமுள்ள இன்னொரு பாறையில் ஏழு தலை
நாகமும் இருபது அடியில் சிலையை நிறுத்தி அடிபீடமும் என
மொத்தம் 108 அடிகளில் மூன்று பிரிவுகளாகத் தயாராகிறது.
இருந்தாலும் அத்தனையும் ஒரே பாறையில் ஒரு அடுக்கின் கீழ்,
தனித்தனியாகப் பிரித்து வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட உள்ளது.
இதில் மேல் பாகம் 330 டன் எடையும் பாம்பு வடிவம் செதுக்கும் பாறை
230 டன் எடையும் கொண்டது.
இதில் பெரிய பாறையில் பெருமாளின் அன்புமுகமும்,
அருள் தரும் கரமும் மட்டும் செதுக்கப்பட்டு மீதி உருவம்
பெங்களூருவிற்குக் கொண்டுபோய் செதுக்கி முழுமையடையும்
என்கிறார்கள்.
இவ்வளவு எடைகொண்ட பாறைகளை எப்படி கொண்டு
போவது? எதன் மூலம் தூக்கிவைப்பது? என்று எல்லோரும்
ஆச்சர்யத்துடன் காத்திரு்க அந்த ஆச்சர்யத்திற்கு விடை
இப்பொழுது வந்தவாசி கொரக்கோட்டையில் நிகழ்ந்து
கொண்டிருக்கிறது.
ஜெர்மன் நாட்டு ஊக்சில் ஹைட்ராலிக் சிஸ்டம் மூலம் கொஞ்சம்
கொஞ்சமாக பாறையை உயர்த்த இரண்டு பக்கமும் அடியிலும்
வலுவான மரக்கட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இப்பொழுது
லாரியின் டிரக் அப்படியே பாறைக்குக் கீழே டேபிளில் டிராயர்
மாதிரி உள்ளே நுழையும். நுழைந்ததும் கனரக டிரக்கிலுள்ள
ஹைட்ரலிக் சிஸ்டம் மூலம் அட்ஜஸ்ட் செய்து பாறையை சரியாக
தன் மீது நிலை நிறுத்திக் கொள்கிறது.
இந்த டிரக்கிற்கு 170 டயர்கள் என்பது ஒரு கூட்ஸ் ட்ரெய்ன் அளவிற்கு
ஆச்சர்யம்!
இந்த ஆச்சர்யம் வரும் 18ம் தேதி ஞாயிற்றுக் கிழமை
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு விசேஷ
பூஜைகளுடனும், பிரார்த்தனைகளுடனும் வணங்கி வழியனுப்பி
வைக்கப்பட உள்ளது.
தௌ்ளார், வந்தவாசி, செய்யார், காஞ்சிபுரம் பைபாஸ், ஆற்காடு,
வேலூர் வழியாக பெங்களூரு செல்கிறது. ஒரு நாளைக்கு அதிபட்சம்
பதினைந்து கி.மீ. மட்டுமே செல்லுமாம்.
அப்படிச் சென்றால் குறைந்தது இருபது நாட்கள் ஆகும் என்கிறார்கள்.
அல்லது இரவில் மட்டுமே டிரக்கை கொண்டுபோகவும் ஏற்பாடு
செய்யப்பட்டு வருகிறது.
இருபத்தி நான்கு அடி உயரமுள்ள இன்னொரு பாறையில் ஏழு தலை
நாகமும் இருபது அடியில் சிலையை நிறுத்தி அடிபீடமும் என
மொத்தம் 108 அடிகளில் மூன்று பிரிவுகளாகத் தயாராகிறது.
இருந்தாலும் அத்தனையும் ஒரே பாறையில் ஒரு அடுக்கின் கீழ்,
தனித்தனியாகப் பிரித்து வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட உள்ளது.
இதில் மேல் பாகம் 330 டன் எடையும் பாம்பு வடிவம் செதுக்கும் பாறை
230 டன் எடையும் கொண்டது.
இதில் பெரிய பாறையில் பெருமாளின் அன்புமுகமும்,
அருள் தரும் கரமும் மட்டும் செதுக்கப்பட்டு மீதி உருவம்
பெங்களூருவிற்குக் கொண்டுபோய் செதுக்கி முழுமையடையும்
என்கிறார்கள்.
இவ்வளவு எடைகொண்ட பாறைகளை எப்படி கொண்டு
போவது? எதன் மூலம் தூக்கிவைப்பது? என்று எல்லோரும்
ஆச்சர்யத்துடன் காத்திரு்க அந்த ஆச்சர்யத்திற்கு விடை
இப்பொழுது வந்தவாசி கொரக்கோட்டையில் நிகழ்ந்து
கொண்டிருக்கிறது.
ஜெர்மன் நாட்டு ஊக்சில் ஹைட்ராலிக் சிஸ்டம் மூலம் கொஞ்சம்
கொஞ்சமாக பாறையை உயர்த்த இரண்டு பக்கமும் அடியிலும்
வலுவான மரக்கட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இப்பொழுது
லாரியின் டிரக் அப்படியே பாறைக்குக் கீழே டேபிளில் டிராயர்
மாதிரி உள்ளே நுழையும். நுழைந்ததும் கனரக டிரக்கிலுள்ள
ஹைட்ரலிக் சிஸ்டம் மூலம் அட்ஜஸ்ட் செய்து பாறையை சரியாக
தன் மீது நிலை நிறுத்திக் கொள்கிறது.
இந்த டிரக்கிற்கு 170 டயர்கள் என்பது ஒரு கூட்ஸ் ட்ரெய்ன் அளவிற்கு
ஆச்சர்யம்!
இந்த ஆச்சர்யம் வரும் 18ம் தேதி ஞாயிற்றுக் கிழமை
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு விசேஷ
பூஜைகளுடனும், பிரார்த்தனைகளுடனும் வணங்கி வழியனுப்பி
வைக்கப்பட உள்ளது.
தௌ்ளார், வந்தவாசி, செய்யார், காஞ்சிபுரம் பைபாஸ், ஆற்காடு,
வேலூர் வழியாக பெங்களூரு செல்கிறது. ஒரு நாளைக்கு அதிபட்சம்
பதினைந்து கி.மீ. மட்டுமே செல்லுமாம்.
அப்படிச் சென்றால் குறைந்தது இருபது நாட்கள் ஆகும் என்கிறார்கள்.
அல்லது இரவில் மட்டுமே டிரக்கை கொண்டுபோகவும் ஏற்பாடு
செய்யப்பட்டு வருகிறது.
இரவில் நான்கிலிருந்த ஐந்து கி.மீ. வரையே செல்ல முடியும் என்பதால்
பெங்களூரு சென்றடைய ஒண்ணரையிலிருந்து இரண்டு மாதம்
என்றும் சொல்கிறார்கள். மேலும் அதிக எடை என்பதாலும், ஏறுவது
சிரமம் என்பதாலும் கூடுமானவரை பாலங்களைத் தவிர்த்து, சாலை
மார்க்கமாகவே செல்லத் திட்டமிட்டப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாமல்
செல்லும் பாலங்களில் கனத்த இரும்புத் துண்டுகளால் முட்டு
கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில இடங்களில் பிரத்யேக அரசு அனுமதியுடன் புதிதாகச் சாலை
போடப்பட்டுள்ளது. சில வளைவுப்பாதைகளில் வீடுகள் இடைஞ்சல்
செல்வதால் அதை இடித்துவிட்டு டிரக் போன பின்பு கட்டித்தரவும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
போகிற வழியெங்கும் பக்தர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கும்
என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டிரக்கில் போக இருக்கிறார்
. இவர் நிஜமாலுமே மலையப்பசுவாமிதான்!
–
————————————-
– அன்புவேலாயுதம்
கல்கி
பெங்களூரு சென்றடைய ஒண்ணரையிலிருந்து இரண்டு மாதம்
என்றும் சொல்கிறார்கள். மேலும் அதிக எடை என்பதாலும், ஏறுவது
சிரமம் என்பதாலும் கூடுமானவரை பாலங்களைத் தவிர்த்து, சாலை
மார்க்கமாகவே செல்லத் திட்டமிட்டப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாமல்
செல்லும் பாலங்களில் கனத்த இரும்புத் துண்டுகளால் முட்டு
கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில இடங்களில் பிரத்யேக அரசு அனுமதியுடன் புதிதாகச் சாலை
போடப்பட்டுள்ளது. சில வளைவுப்பாதைகளில் வீடுகள் இடைஞ்சல்
செல்வதால் அதை இடித்துவிட்டு டிரக் போன பின்பு கட்டித்தரவும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
போகிற வழியெங்கும் பக்தர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கும்
என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டிரக்கில் போக இருக்கிறார்
. இவர் நிஜமாலுமே மலையப்பசுவாமிதான்!
–
————————————-
– அன்புவேலாயுதம்
கல்கி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|