புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
-
கம்ப ராமாயணம் எழுதிய கம்பரைப் பற்றிச் சில செய்திகள்…
-
ஊர் : தேரழுந்தூர்
தந்தை : ஆதித்தன், காளி கோவில் பூசாரி
மகன் : அம்பிகாபதி
மகள் : காவிரி
சிறப்புப் பெயர்கள்
கவிச்சக்ரவர்த்தி
கவிப்பேரரசர்
கவிக்கோமான்
கம்ப நாடுடைய வள்ளல்
படைப்புகள்
கம்ப ராமாயணம்
ஏர் எழுபது
சிலை எழுபது
திருக்கை வழக்கம்
சரஸ்வதி அந்தாதி
சடகோபர் அந்தாதி
(நம்மாழ்வார் பற்றியது)
கம்ப ராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்
கம்பச் சித்திரம்
கம்ப நாடகம்
தோமறுமாக்கதை
இயற்கை பரிணாமம்
கம்ப ராமாயணம் நூல் அமைப்பு
6 காண்டங்கள்
113 – படலங்கள்
10569 – பாடல்கள்
முதல் படலம் – ஆற்றுப்படலம்
இறுதிப்படலம் – திருமுடிசூட்டுப் படலம்
6 காண்டங்கள்
பால காண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்
பொதுவான குறிப்புகள்:
-
• கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் ‘இராமாவதாரம்’
• கம்பர் இறந்த இடம், சமாதி உள்ள இடம்: நாட்டரசன் கோட்டை,
சிவகங்கை மாவட்டம்
• வான்மீகி எழுதாத ‘இரணியன் வதைப் படலம்’ கம்ப ராமாயணத்தின்
மிகச் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
• கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை,
1000 பாடல்களுக்கு ஒரு முறை பாடி உள்ளார்.
• கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்
(ஸ்ரீரங்கம்தான்!).
• கம்பருக்கு தமிழக அரசு தேரழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து
சிறப்பித்துள்ளது.
• கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவராக இருந்தவர்.
தினமலர்
-
கம்ப ராமாயணம் எழுதிய கம்பரைப் பற்றிச் சில செய்திகள்…
-
ஊர் : தேரழுந்தூர்
தந்தை : ஆதித்தன், காளி கோவில் பூசாரி
மகன் : அம்பிகாபதி
மகள் : காவிரி
சிறப்புப் பெயர்கள்
கவிச்சக்ரவர்த்தி
கவிப்பேரரசர்
கவிக்கோமான்
கம்ப நாடுடைய வள்ளல்
படைப்புகள்
கம்ப ராமாயணம்
ஏர் எழுபது
சிலை எழுபது
திருக்கை வழக்கம்
சரஸ்வதி அந்தாதி
சடகோபர் அந்தாதி
(நம்மாழ்வார் பற்றியது)
கம்ப ராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்
கம்பச் சித்திரம்
கம்ப நாடகம்
தோமறுமாக்கதை
இயற்கை பரிணாமம்
கம்ப ராமாயணம் நூல் அமைப்பு
6 காண்டங்கள்
113 – படலங்கள்
10569 – பாடல்கள்
முதல் படலம் – ஆற்றுப்படலம்
இறுதிப்படலம் – திருமுடிசூட்டுப் படலம்
6 காண்டங்கள்
பால காண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்
பொதுவான குறிப்புகள்:
-
• கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் ‘இராமாவதாரம்’
• கம்பர் இறந்த இடம், சமாதி உள்ள இடம்: நாட்டரசன் கோட்டை,
சிவகங்கை மாவட்டம்
• வான்மீகி எழுதாத ‘இரணியன் வதைப் படலம்’ கம்ப ராமாயணத்தின்
மிகச் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
• கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை,
1000 பாடல்களுக்கு ஒரு முறை பாடி உள்ளார்.
• கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்
(ஸ்ரீரங்கம்தான்!).
• கம்பருக்கு தமிழக அரசு தேரழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து
சிறப்பித்துள்ளது.
• கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவராக இருந்தவர்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
பஞ்சம்!
பெர்னார்ட்ஷாவும் செஸ்டர்டனும் இருபதாம் நூற்றாண்டில்
வாழ்ந்த சமகால எழுத்தாளர்கள். ஷா மிகவும் மெல்லிய
உடல்வாகு உடையவர். செஸ்டர்டனோ பருமனாக இருப்பார்.
செஸ்டர்டனும் பெர்னார்ட்ஷாவும் ஒருநாள் சந்தித்துக்
கொண்டனர். அப்போது செஸ்டர்டன் ஷாவைப் பார்த்து,
"உன்னைப் பார்த்தால் இங்கிலாந்தில் பஞ்சம் வந்தது
போலத் தெரிகிறதே!'' என்று கிண்டலடித்தார்.
பெர்னார்ட்ஷாவிடமிருந்து தயக்கமின்றி பளிச்சென்று
பதில் வந்தது.
""உன்னைப் பார்த்தால் அந்தப் பஞ்சத்துக்குக் காரணம்
என்ன என்பது புரிகிறது.''
இதைக் கேட்டதும் செஸ்டர்டனுக்கு சிரிப்பு வர,
இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
-வீ.இராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani
ஹா ...ஹா ...ஹா ....அருமை !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
உரிமை!
இங்கிலாந்து பார்லிமெண்டில் சர்ச்சிலின் நண்பர்
வில்லியம் ஹிக்ஸ் என்பவர் பேசும்போது,
அக்கருத்து தனக்கு உடன்பாடில்லை என்பதைக்
காட்டுவதற்காக, சர்ச்சில் மறுப்பது போலத்
தலையை ஆட்டினார்.
அதைப் பார்த்து வில்லியம் கிண்டலடித்துவிட்டு,
""என் நண்பர் தனது தலையை அசைப்பதைப்
பார்க்கிறேன். ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
என் கருத்தைக் கூற எனக்கு எப்போதும் உரிமை
உண்டு'' என்றார் கேலியாக.
-
உடனே சர்ச்சில் எழுந்து, ""என்னுடைய சொந்தத்
தலையை அசைப்பதற்கு எனக்கு எப்போதும்
உரிமை உண்டு'' என்றார். நண்பர் தலை
கவிழ்ந்தார்.
-
------------------------------
-அ.கருப்பையா, பொன்னமராவதி.
dinamani
well said ! ..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
தரிசனம்!
ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது கோயில்
தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்.
அந்தக் கோயில் நிர்வாகத்தினர், மற்ற பக்தர்களைக்
கவனியாது, ராஜாஜியை கோயிலுக்குள்ளேயும்
கவர்னர் ஜெனரலாகவே மதித்து சிறப்பு
மரியாதைகளோடு வரவேற்க ஆரம்பித்தார்களாம்.
இந்த ஏற்பாடுகளைக் கவனித்த ராஜாஜிக்குக் கோபம்
வந்தது.
""எல்லாவற்றையும் நிறுத்துங்கள். நான் வாசலில்
எனது செருப்பைக் கழற்றி வைத்தபோதே என்னுடைய
கவர்னர் பதவியையும் கழற்றி வைத்துவிட்டேன்.
வெளியே போகும்போது இரண்டையும் மாட்டிக்
கொள்வேன். ஆண்டவன் சந்நதியில் அனைவரும் சமம்.
எல்லோரையும் போலவே என்னையும் நடத்துங்கள்''
என்றாராம்.
-
தனுஜா
ஹூம்...இதுபோன்ற தலைவர்களை நாம் மீண்டும் எப்போது பார்ப்போம்..............பாப்போமா??????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
வெற்றி!
கன்னியாகுமரியில் கம்பீரமாக நிற்கின்றது
விவேகானந்தர் பாறை.
விவேகானந்தர், அந்தப் பாறைக்குச் செல்வதற்கு முன்பு
மொட்டைப் பாறை, வழுக்குப் பாறை என்ற பெயர்களில்
அதை அழைத்து வந்தார்கள்.
எப்போதும் அலை மோதிக்கொண்டிருக்கும் அப்பாறைக்குச்
சென்று தியானம் செய்ய விரும்பினார் விவேகானந்தர்.
எப்படிச் செல்வது?
படகுக்காரர்களிடம் தன்னைக் கொண்டுபோய் விடும்படி
கேட்டுக் கொண்டார்.
விவேகானந்தரிடம் காசு இல்லையென்பதால் அவரைப்
படகில் ஏற்ற மறுத்துவிட்டனர்.
படகுக்காரரிடம் கெஞ்சிக் கொண்டிருக்க விரும்பவில்லை
விவேகானந்தர்.
சரேலெனக் கடலில் குதித்தார். நீச்சல் அடிக்க ஆரம்பித்தார்.
பாறைக்கு நீந்தியே சென்று பாறை மீது ஏறி கம்பீரமாக
நின்று தியானம் செய்ய ஆரம்பித்தார்.
-வீ.இராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani
'தன்கையே தனக்குதவி' .............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான திரி, தொடருங்கள் அண்ணா !.................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1243672ayyasamy ram wrote:
விவேகானந்தரின் தந்தை இறந்தபோது வீட்டில்
சாப்பிடுவதற்குக்கூட ஒன்றும் இல்லை. அப்போது
ராமகிருஷ்ணர் விவேகானந்தரிடம்,""நீ கோயிலுக்குச்
சென்று அன்னையிடம் முறையிடு.
அவள் அனைத்தையும் கவனித்துக் கொள்வாள்,
கவலைப்படாதே!'' என்று கூறி தான் வாசற்படியில்
அமர்ந்து கொண்டு அவரைக் கோயிலுக்குள்
அனுப்பினார்.
பல மணி நேரம் கழித்து வெளியில் வந்தவரிடம்,
"முறையிட்டாயா?'' எனக் கேட்டார். விவேகானந்தர்,
"அடடா! அதை நான் மறந்தேவிட்டேன்'' என்றார்.
இவ்வாறே மூன்று நாட்கள் நடந்தது.
இறுதியாக அவர் கூறினார்,
"இது என்னால் முடியாது. நான் அன்னையின் முன்
சென்றதுமே என் கவலைகள் பறந்தோடிவிடுகின்றன.
நானே அங்கே இருப்பதில்லை. என் கவலைகள்
எப்படி இருக்கும்?'' என்றார்.
இராமகிருஷ்ணரும்,""நீ வீணாகவில்லை, எங்கே
வேண்டுதல் உள்ளதோ அங்கே பிரார்த்தனை இல்லை''
என்றார்.
-
---------------------------
அ.கருப்பையா, பொன்னமராவதி.
dinamani
அருமை அருமை ! ......
.
.
.
.
உங்கள் திரி இல் இதையும் இணைத்தது விடுகிறேன் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் அமரகவி
பாரதியாருக்கு ஒரு பட்டுத் துண்டை அன்புடன் வழங்கினார்.
அதனைப் போர்த்திக்கொண்டு உலாவப் போனார் பாரதியார்.
அவர் சென்ற வழியில் ஒருவன் உடையின்றிக் கிடப்பதைப்
பார்த்த பாரதியார் அப்பட்டுத் துண்டை அவனுக்குப் போர்த்தி
விட்டார்.
துண்டு இல்லாமல் திரும்பி வந்த பாரதியாரைக் கண்ட
நாவலர்,""துண்டு எங்கே?'' என்று கேட்டார். பாரதியார்
நாவலரை அழைத்துக்கொண்டு போய்த் தெருவில்
உடையின்றிக் கிடந்தவனைச் சுட்டிக் காட்டினார்.
இந்தச் செயலைக் கண்டு உருகிய நாவலர்,""பாரதி நன்றாக
இருக்க வேண்டுமானால் இந்த உலகம் நன்றாக இருக்க
வேண்டும்'' என்று உளம் கசிந்தார்.
-
-----------------------------
ஜி.அருள்குமார், மன்னார்குடி
dinamani
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
சர்.சி.வி.ராமன் பாரத் ரத்னா விருதுக்குத் தேர்வு
செய்யப்பட்டிருந்தார். விருது பெற வரும்போது தனது
சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் மாளிகையில்
தங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்,
அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
ஆனால், ""டாக்டர் பட்டம் பெற இருக்கும் எனது மாணவன்
ஒருவனின் ஆய்வறிக்கையை நெறிப்படுத்தி உதவும் பணிக்கு
அவருடன் தங்கவிருப்பதால், தங்கள் அழைப்பை என்னால்
ஏற்க இயலாது'' என்று தெரிவித்துவிட்டார் ராமன்.
குடியரசுத் தலைவரின் விருந்தினராகும் கௌரவத்தைவிடத்
தன்னுடைய மாணவனின் வளர்ச்சியில் அக்கறை காட்டிய
சர்.சி.வி.ராமனின் கடமை உணர்ச்சியை எல்லோரும் மெச்சிப்
பாராட்டினார்கள்.
-
----------------------------------
-ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
dinamani
எத்தனை அற்புதமான மனிதர் ! ............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1243667ayyasamy ram wrote:
சிறந்த விஞ்ஞானியான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
ஒரு புத்தகக்கடை நடத்தி வந்தார். அவருடைய கடைக்குப்
புத்தகம் வாங்க வந்த ஒருவர், ஒரு புத்தகத்தைத்
தேர்ந்தெடுத்து, அதன் விலை என்ன என்று கேட்டார்.
அதற்கு ஃப்ராங்க்ளின், ""ஒரு டாலர்...'' என்றார்.
வாடிக்கையாளர், புத்தகத்தின் விலையைக் குறைக்க
15 நிமிடங்கள் பேரம் பேசினார்... பொறுமையிழந்த
பெஞ்சமின், ""புத்தகத்தின் விலை இப்போது ஒன்றரை
டாலர்'' என்றார்.
அதிர்ச்சியுற்ற அந்த மனிதர், ""நான் புத்தகத்தின்
விலையைக் குறைக்க முயற்சிக்கிறேன்... நீங்களோ,
விலையை ஏற்றிவிட்டீர்களே..!'' என்று கேட்டார்.
""உன்னோடு பேசியதால் எனக்கு 15 நிமிடங்கள்
வீணாகிவிட்டது. அதனால் புத்தகத்தின் விலை
அதிகமாகிவிட்டது'' என்றார் ஃப்ராங்க்ளின்.
-
---------------------------------
-வீ.இராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani
ஹா...ஹா..ஹா... நல்ல பேரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1243666ayyasamy ram wrote:
தமிழ்ப் பெரியார் திரு.வி.க. "தேசபக்தன்' என்னும் தின
தழை நடத்தி வந்தார். அந்தச் சமயத்தில் திரு.வி.க.வும்
பெரியாரும் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தனர்.
தேசபக்தன் இதழுக்கு நிதி உதவியாக, தம்முடைய பங்காக
ரூபாய் ஆயிரம் அனுப்பியிருந்தார் பெரியார்.
இச்செய்தியை ""பெரியார் இராமசாமி நாயக்கர் ஆயிரம்
ரூபாய் அளித்தார்'' என்று தேசபக்தனில் வெளியிட்டார்
திரு.வி.க.
அதைப் படித்த பெரியார், திரு.வி.க.வுக்கு ஒரு கடிதம்
எழுதினார். அதில்-
""நான் ஆயிரம் ரூபாய் அளித்ததாக வந்திருப்பதிலே ஒரு
திருத்தம் போடுங்கள். இராமசாமி நாயக்கர் மூலமாக
வந்த தொகை ஆயிரம் ரூபாய் என்று செய்தி போடுங்கள்.''
இதற்குக் காரணம், அவர் மற்றவர்களிடமிருந்தும்
வசூலித்துச் சேர்த்த பணத்தோடு தனது பணத்தையும்
போட்டுத்தான் அனுப்பியிருந்தார்.
எத்தகைய நேர்மை!
-
---------------------
-எல்.நஞ்சன், முக்கிமலை.
dinamani
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|