புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வெயில் காலம் தொடங்கிவிட்டாலே மண்பானைக்கு மவுசுதான் : குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
வெயில் காலம் தொடங்கிவிட்டாலே மண்பானைக்கு மவுசுதான் : குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240432T.N.Balasubramanian wrote:மணல் பரப்பி அதன் மீது பானை வைத்து
நீர்குடித்து முடிந்தவுடன் மீதமிருக்கும் நீரை
பானையின் மேல் தெளிக்க , latent heat என்று சொல்வார்களே
அந்த முறையில் பானை நீர் சீக்கிரம் குளிரும்.
அது அவசியம் இல்லை.
பானையில் மிக நுண்ணிய துளைகள் உண்டு .
அதன் மூலம் வெளிப்பக்கம் ஈரப்பசையுடன் இருக்கும்.
அதுவே பானை நீரை குளிர்ச்சி ஆக்கிவிடும்.
மணல் போடாத வீடுகளில் ,பிரிமனை மீது பானை வைத்து
குளிர் நீர் குடிப்பதை கண்டுள்ளேன்.
சிலர் வீடுகளில் தாமிர குடத்தில் நீர் இருக்கும் .
அந்த குடத்தை சுற்றி ஒரு துணி (அந்த காலத்தில் காசி துண்டு )
ஈரிழை துண்டு இருக்கும் அதன் மீது காய காய நீர் ஊற்றி வர,
ஜில்லென்று நீர் கிடைக்கும்.
ஈகரை உறவுகள் முயற்சித்துப் பார்க்கலாம்.
ரமணியன்
ஆமாம் ஐயா, குடம் பானை என்று எதிலும் ஈரத்துணி சுற்றி வைக்கலாம் தான், ஆனால் புதுப்பானை 'வேர்த்து சொட்டும்' அதனால் ஈரத்துண்டு தேவைப் படாது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240457ஜாஹீதாபானு wrote:என் வீட்டு அருகில் கிடைக்கிறதுமா . என் கையில் இதெல்லாம் முழுசா இருக்காது . அதனால் வாங்க யோசிக்கிறேன் ,
அப்பிடியா ?என்னெ பண்ணுவீங்க?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மண்பானை எளிதில் உடைந்துவிடும் வாய்ப்புள்ளது ! கோடைகாலம் முடிந்தவுடன் பத்திரமாகப் பரண்மீது வைத்துவிடவேண்டும் .
சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் , அந்தப் பானையைக் கட வாத்தியமாகப் பயன்படுத்தக் கூடாது.
சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் , அந்தப் பானையைக் கட வாத்தியமாகப் பயன்படுத்தக் கூடாது.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240587M.Jagadeesan wrote:மண்பானை எளிதில் உடைந்துவிடும் வாய்ப்புள்ளது ! கோடைகாலம் முடிந்தவுடன் பத்திரமாகப் பரண்மீது வைத்துவிடவேண்டும் .
சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் , அந்தப் பானையைக் கட வாத்தியமாகப் பயன்படுத்தக் கூடாது.
இதில் வாசித்தாலும் அந்த சப்தம் வராது ஐயா, அது தனி பானை, அதை செய்பவர்களும் தனி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240634krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240587M.Jagadeesan wrote:மண்பானை எளிதில் உடைந்துவிடும் வாய்ப்புள்ளது ! கோடைகாலம் முடிந்தவுடன் பத்திரமாகப் பரண்மீது வைத்துவிடவேண்டும் .
சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் , அந்தப் பானையைக் கட வாத்தியமாகப் பயன்படுத்தக் கூடாது.
இதில் வாசித்தாலும் அந்த சப்தம் வராது ஐயா, அது தனி பானை, அதை செய்பவர்களும் தனி
மிகவும் சரி,க்ரிஷ்ணாம்மா./Jagadeesan .
எங்கள் அபார்ட்மெண்டில் மிகவும் பிரபலமான கடம் வித்துவான் இருந்தார்.டாக்டரேட்.
அடிக்கடி வெளிநாட்டுப்பயணம். வெளிநாட்டு சிஷ்யர்களுக்கு ஆன் லைன் டீச்சிங்.
ஒரு நாள் காலை . மூன்று கிராமாந்திர வாசிகள் 10 /12 கடத்துடன் வந்து இறங்கினார்கள்.
அதை எல்லாம் டெஸ்ட் பண்ணி, எவ்வளவு சுருதி சேருகிறது , எவ்வளவு கட்டை எனப் பார்த்து ,
8 கடத்தை தேர்ந்து எடுத்தார்.
அவர்கள் போன பிறகு ,நீங்களோ தேர்ந்த வித்துவான் ,கையில் எடுக்கும் போதே அதன்
குவாலிட்டி தெரியாதா என்று கேட்டேன். அதற்கு அப்பிடி எல்லாம் எடுக்கக்கூடாது.
ஒவ்வொன்றிலும் சுருதி சுத்தம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் நான் 5 /6 பெரிய பாடகர்களுக்கு
கடம் வாசிக்கிறேன் . ஒவ்வொருவருடைய குரலுக்கு தக்க மாதிரி கடம் வேண்டும் . எல்லோருக்கும் ஒரே கடத்தை உபயோகப்படுத்தக்கூடாது. என்றார். வந்தவர்கள் ஏதோ கிராமத்தில் இருந்து வந்த மாதிரி தெரிகிறதே என்ற போது , ஆமாம் ,மன்னார்குடி இல் இருந்து வருகிறது .அங்கு கிடைக்கும் மண் கடத்திற்கு ஏற்றது.. 30 கடம் செய்தால் 20 கடம் தேறும்.என்றார்.
அதன் எடை ,நாம் தண்ணீர் குடிக்க பயன் படும் பானை மாதிரி அல்ல நல்ல கனமாகவே இருக்கும்.
கச்சேரியின் போது எப்பிடி அதை தூக்கிப் போட்டு நாதம் உண்டாக்குகிறார்கள் என்பது வியக்கத்தக்கதே.
ஒரு கடத்தின் விலை 800 இலிருந்து 1200 வரை ஆகுமாம்.
அதிகம் உபயோகப்படுத்தப் பட்ட கடம் ,விலக்கப்பட்டு புது கடம் அந்த இடத்தை அடையும் .
பழைய கடம் 3 எனக்கு கொடுத்துள்ளார். ரெண்டை உறவினர் எடுத்து செல்ல, ஒன்று என்னிடம் இப்போது உள்ளது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சிவகங்கை மாவட்டம் , மானாமதுரை கடத்திற்கு பெயர்போனது என்று சொல்கிறார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240667M.Jagadeesan wrote:சிவகங்கை மாவட்டம் , மானாமதுரை கடத்திற்கு பெயர்போனது என்று சொல்கிறார்கள் .
நீங்கள் சொல்லுவது சரியாகவும் இருக்கலாம்.
7 , 8 வருடங்களுக்கு முன் நடந்த விஷயம்.
மானாமதுரையைதான் மன்னார்குடி என்று தவறாக கூறியிருக்கலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240643T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240634krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240587M.Jagadeesan wrote:மண்பானை எளிதில் உடைந்துவிடும் வாய்ப்புள்ளது ! கோடைகாலம் முடிந்தவுடன் பத்திரமாகப் பரண்மீது வைத்துவிடவேண்டும் .
சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் , அந்தப் பானையைக் கட வாத்தியமாகப் பயன்படுத்தக் கூடாது.
இதில் வாசித்தாலும் அந்த சப்தம் வராது ஐயா, அது தனி பானை, அதை செய்பவர்களும் தனி
மிகவும் சரி,க்ரிஷ்ணாம்மா./Jagadeesan .
எங்கள் அபார்ட்மெண்டில் மிகவும் பிரபலமான கடம் வித்துவான் இருந்தார்.டாக்டரேட்.
அடிக்கடி வெளிநாட்டுப்பயணம். வெளிநாட்டு சிஷ்யர்களுக்கு ஆன் லைன் டீச்சிங்.
ஒரு நாள் காலை . மூன்று கிராமாந்திர வாசிகள் 10 /12 கடத்துடன் வந்து இறங்கினார்கள்.
அதை எல்லாம் டெஸ்ட் பண்ணி, எவ்வளவு சுருதி சேருகிறது , எவ்வளவு கட்டை எனப் பார்த்து ,
8 கடத்தை தேர்ந்து எடுத்தார்.
அவர்கள் போன பிறகு ,நீங்களோ தேர்ந்த வித்துவான் ,கையில் எடுக்கும் போதே அதன்
குவாலிட்டி தெரியாதா என்று கேட்டேன். அதற்கு அப்பிடி எல்லாம் எடுக்கக்கூடாது.
ஒவ்வொன்றிலும் சுருதி சுத்தம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் நான் 5 /6 பெரிய பாடகர்களுக்கு
கடம் வாசிக்கிறேன் . ஒவ்வொருவருடைய குரலுக்கு தக்க மாதிரி கடம் வேண்டும் . எல்லோருக்கும் ஒரே கடத்தை உபயோகப்படுத்தக்கூடாது. என்றார். வந்தவர்கள் ஏதோ கிராமத்தில் இருந்து வந்த மாதிரி தெரிகிறதே என்ற போது , ஆமாம் ,மன்னார்குடி இல் இருந்து வருகிறது .அங்கு கிடைக்கும் மண் கடத்திற்கு ஏற்றது.. 30 கடம் செய்தால் 20 கடம் தேறும்.என்றார்.
அதன் எடை ,நாம் தண்ணீர் குடிக்க பயன் படும் பானை மாதிரி அல்ல நல்ல கனமாகவே இருக்கும்.
கச்சேரியின் போது எப்பிடி அதை தூக்கிப் போட்டு நாதம் உண்டாக்குகிறார்கள் என்பது வியக்கத்தக்கதே.
ஒரு கடத்தின் விலை 800 இலிருந்து 1200 வரை ஆகுமாம்.
அதிகம் உபயோகப்படுத்தப் பட்ட கடம் ,விலக்கப்பட்டு புது கடம் அந்த இடத்தை அடையும் .
பழைய கடம் 3 எனக்கு கொடுத்துள்ளார். ரெண்டை உறவினர் எடுத்து செல்ல, ஒன்று என்னிடம் இப்போது உள்ளது.
ரமணியன்
நல்ல விவரங்கள் ஐயா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1240514T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240457ஜாஹீதாபானு wrote:என் வீட்டு அருகில் கிடைக்கிறதுமா . என் கையில் இதெல்லாம் முழுசா இருக்காது . அதனால் வாங்க யோசிக்கிறேன் ,
அப்பிடியா ?என்னெ பண்ணுவீங்க?
ரமணியன்
கையில இருந்து தவறி விழுந்துடும் ஐயா ....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240799ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240514T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240457ஜாஹீதாபானு wrote:என் வீட்டு அருகில் கிடைக்கிறதுமா . என் கையில் இதெல்லாம் முழுசா இருக்காது . அதனால் வாங்க யோசிக்கிறேன் ,
அப்பிடியா ?என்னெ பண்ணுவீங்க?
ரமணியன்
கையில இருந்து தவறி விழுந்துடும் ஐயா ....
அடப்பாவமே.
சிறிது பயிற்சி செய்தால் ,மண்பானை உடைவதை தவிர்க்கலாம்.
அதற்கு தேவை 20 லிட்டர் பிடிக்கக்கூடிய ஒரு தங்க குடம் அல்லது வெள்ளிக்குடம் அல்லது
பித்தளை குடமும் பரவாயில்லை. தினமும் அதிகாலையில் 10 முறை
அல்லது மாலையில் 10 முறை குடத்தில் நீரை நிரப்பி சமையலறை ,ஹால்.பெட் ரூம்
என வரலாம் .ஐந்து முறை வலமாக ஐந்து முறை இடமாக வரவும் . குடம் விழுந்தாலும் சேதாரம்
இருக்காது. இதில் தேறியவுடன் மண்பானை வாங்கி அந்த குளிர்ச்சியையும் சுகத்தையும்
அனுபவிக்கலாம். உடலுக்கும் நல்ல தேகப்பயிற்சி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் : இலங்கைக்கு முற்றுகிறது நெருக்கடி
» USB குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆடைகள்....
» மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்
» இழு-விடு வசதியுடன் ஜிமெயில்
» மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!
» USB குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆடைகள்....
» மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் ஐ.நா சபைக்கு கடிதம்
» இழு-விடு வசதியுடன் ஜிமெயில்
» மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|