புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
30 Posts - 56%
heezulia
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
21 Posts - 39%
Manimegala
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
12 Posts - 4%
prajai
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
2 Posts - 1%
jairam
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அம்மன் அருள் Poll_c10அம்மன் அருள் Poll_m10அம்மன் அருள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மன் அருள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 4:36 pm

அம்மன் அருள் NX1hyF2UQMmM3vJWtTox+amman-arul
-

ஞானமென்பது ஒரு மனிதனுக்கு எப்படி, எந்த நிமிடத்தில்
வருமென்று தெரியாது.

அந்த ஞானத்தை உலகிலுள்ள அனைவருக்கும் குறைவின்றி வழங்கக்கூடியவள் அம்பாள். அம்பாள் என்பதற்கு
அஞ்ஞானத்தை நீக்கக்கூடியவள் என்பது பொருள்.

ஞானத்தை நாம் தேடவேண்டியதில்லை. அஞ்ஞானத்தை
நீக்க நீக்க உள்ளிருக்கும் ஞானம் வெளிப்படும். நிலத்திலிருந்து
மண்ணைத் தோண்ட தண்ணீர் கிடைப்பதுபோல, மாயை எனும் அழுக்குகளை நீக்குபவருக்கு ஞான ஊற்று சுரக்கும்.

எந்த ஒரு ஆலயத்துக்குச் செல்லும்போதும் முதலில் தாயார்
சந்நிதிக்குச் சென்று வழிபடவேண்டும். பின்பே சுவாமி சந்நிதிக்குச் செல்லவேண்டும்.

ஏன்? நம் வேண்டுதல்களை சுவாமியிடம் எடுத்துச்சொல்லி
உடனுக்குடன் நிறைவேற்றித் தருபவள் அம்பாள்.
நம் வீட்டிலேயே அப்படித்தானே. எதுவொன்று தேவையானாலும்
நாம் தாயின் காதில்போடுவோம்.

அவள் பக்குவமாக நேரம் பார்த்து தந்தையிடம் சொல்லி
அதற்கு சம்மதம் பெற்றுத் தருவாள். அதுமட்டுமல்ல;
நாம் கேட்டதற்கும் அதிகமாகவே பெற்றுத் தருவாள்.

ஞானசம்பந்தர் விஷயத்தையே எடுத்துக்கொள்வோம்.
அவர் பாலுக்கு அழுதபோது பார்வதியும் பரமேஸ்வரனும்
வந்தார்கள்.

ஈஸ்வரன் தேவியிடம், ""தேவி, அமுதப் பாலை பொன்
கிண்ணத்தில் எடுத்து ஊட்டு'' எனச் சொன்னார்.
உமாதேவி என்ன செய்தாள்?
பாலில் சிவஞானத்தையும் குழைத்து ஊட்டினாளாம்.

"உவமையிலாக் கலைஞானம்
உணர்வறியா மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்
தானுணர்ந்தார் அந்நிலையில்....'


ஏன் உமாதேவி சிவஞானத்தையும் குழைத்துக்கொடுத்தாள்?
ஞானசம்பந்தன் உடனேயே பாடவேண்டுமென்று அ
ன்னைக்கு ஆசை. இறைவன் நினைப்பதைவிடவும் அதிகம்
கொடுப்பவள் அன்னை. அம்மனின் அருள் அத்தகையது.
-
அந்த அம்மனின் தாள்பணிந்து அவளருளுக்குப் பாத்திரமாவோம்!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக