புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
3 Posts - 2%
jairam
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
2 Posts - 1%
Poomagi
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
1 Post - 1%
சிவா
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
1 Post - 1%
Manimegala
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
16 Posts - 4%
prajai
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
7 Posts - 2%
jairam
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_m10தமிழ் சொற்களின் தனித்தன்மை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சொற்களின் தனித்தன்மை


   
   
avatar
ayesravi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 06/03/2009

Postayesravi Tue Mar 10, 2009 11:23 am

1. அம்மா என்ற சொல்லின் பெருமைகள் .

உலகில் தமிழ் சொற்களுக்கு மட்டும் தனி தன்மைகளும் பெருமைககளும் உண்டு . அம்மா என்ற சொல்லின் தனி தன்மைகளை பார்போம் . ஈன்றவள் தான் உலகின் முதல் என்பதை உணர்த்த மொழியின் முதல் எழுத்தை வைத்தே (அகரத்தை) வைத்தே அழைக்கபடுகிறாள் அம்மா. உலகில் திராவிட மொழியை தவிர்த்து அம்மா அகரகதை கொண்டு தொடங்குவது இல்லை . எடுத்துகாட்டாக ஆங்கிலத்தில் "மம்மி" என்று பதிமூன்றாவது எழுத்தில் தொடங்குகிறது . அம்மா என்பது அழைக்கவும் , தாய் என்பது குறிக்கவும் பயன்படுகிறது. இது முறையே ஆங்கிலத்தில் "மம்மி" மற்றும் "மதர்" என்று உள்ளது .

ஒவ்வொரு மொழியிலும் உயிர்,மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் வகைபடுத்தபடுகிறது . தமிழில் அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
உயிர்மெய் எழுத்துகள் : 216 மற்றும் ஆய்த எழுத்து ஒன்றும் சேர்ந்து 217 எழுத்துகள் தமிழில் உள்ளன .ஆனால் தமிழில் மட்டும் தான் அம்மா என்ற சொல்லில் உயிர்,மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் மூன்றும் வருவது போல் அமைக்கபட்ட்ளது.

அதேபோல் ஒவ்வொரு மொழியிலும் குறில் மற்றும் நெடில் எழுத்தகள் வகை படுத்தப்படுகிறது . அம்மா என்ற சொல்லில் குறில் மற்றும் நெடில் வருவது மாதிரி அமைத்து இன்னும் தனித்தன்மையை காட்டுகிறது இந்த சொல் .
எந்த இடைச்சொல் சேர்ந்தாலும் அம்மா என்ற மூல சொல் சிதைவதில்லை .

எடுத்துகாட்டாக சில இடைசொற்களை சேர்த்து பார்போம்
வேற்றுமையுருபுகள் : அம்மாவை,அம்மாவுக்கு,அம்மாவின்,அம்மாவுடைய , அம்மாதான் மற்றும்
"வினா இடைசொல் : அம்மாவோ? " இவை யாவிலும் அம்மா என்ற மூல சொல் சிதையவே இல்லை . அதுமட்டும்மல்ல பன்மையாக மாற்றினாலும் சிதையாது . "அம்மாக்கள்" .


இப்படி பட்ட தனித்தன்மை சொல்லை மேலும் பெருமை படுத்த தமிழர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் . ஈன்றவளை மற்றும் அழைக்க பயன்படுத்தாமல் ,தன் சகோதரிகளை அழைக்கவும் பயன்படுத்த ஆரம்பித்தான். தன் மகளை ,சகோதரியை ..
"என்னம்மா எப்போ வந்தே?" ,"கொஞ்சம் சாப்பிடும்மா" என்று விளிப்பதை அறிவோம் .தன் அம்மாவின் வயதொத்த பெண்களையும் அறிமுகம் இல்லாவிட்டால் கூட அம்மா என்று அழைக்க ஆரம்பித்தான் .
வேறு எந்த மொழிலும் மகளை,சகோதரியை,தோழியை அல்லது இவர்கள் வயதொத்த பெண்களை "அம்மா" அன்ற சொல்லை வைத்து அழைப்பதில்லை
பெண்களை மட்டும் இல்லாமல் , ஆண்களையும் , ஏன் எதிரிகளை கூட புண்படுத்தாமல் தாழ்மையுடன் நடத்தப்படவேண்டும் என்பதற்காக அம்மா என்ற சொல்லை பயன்பாடு கொள்வாரும் உண்டு . எடுத்துகாட்டாக
"என்னம்மா கண்ணு ,எப்படியிருக்கு உடம்பு ?" என்று விளிப்பர் எதிரியை பார்த்து . உலகில் எந்த மொழியிலும் எதிரியை அழைக்க "அம்மா" என்ற அந்த மொழியின் நிகரான சொல் பயன்படுத்து வதுஇல்லை.

இந்த பெருமையெல்லாம் வேறு எந்த மொழியுளும் அம்மாவை அழைக்கும் சொல்லுக்கு இல்லை . ஒரே சொல்லில் மொழியின் பல தனித்தன்மைகளை அடக்கி அதை "அம்மா" என்று அழைத்து சொல்லையும், மொழியை மட்டும் அல்லாமல் ஈன்றவளையும் பெருமை படுத்துகிறது தமிழ்.


கட்டுரை ஆக்கம் -ஆழை ரவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக