புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1
Page 1 of 1 •
[You must be registered and logged in to see this link.]
வாங்க நண்பர்களே! போன பதிவில் இண்டர்வியூ அழைப்பு வரவழைப்பது எப்படி என்று பார்த்தோம். ஒரு வழியாக அழைப்பு வந்து விட்டது. சரி நன்றாக கண்ணில் அடிக்காத மாதிரி பாந்தமாக பொருந்தும் படி உடையணியுங்கள். ( நோ ஜீன்ஸ், டீ சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ, ப்ரிண்டேடு சர்ட், காகிஸ் )
முடிந்தால் கருப்பு பேண்ட், ப்ளைன் சர்ட் (வெளீர் நீலம்)என்னுடைய சாய்ஸ்.
முக்கியமாக அலங்காரம் மிக மிக எளிமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். (பட்டி பார்த்து, இரண்டு கோட் அடிக்க வேண்டாம்)
வாசனை திரவியம் - முடிந்த அளவு தவிர்க்கவும். (no Perfumes – some times it makes ur interview very short)
இப்படி ரெடியாகி விவேக்கை போல எங்கும் மாட்டாமல் சரியாக இண்டர்வியு நடக்கும் இடத்திற்க்கு சற்று முன்னதாக வருகிறீர்கள். ரிலாக்ஸ்டாக இருங்கள். உள்ளே போனதும் எல்லோரையும் பார்த்து ஒரு மிதமான தன்னம்பிக்கையான சிரிப்பை உதிருங்கள் ( மன்னிக்கவும் உதிர்க்காதீர்கள் சிரிப்புடனே இருங்கள்) பிறகு அவர்களை பார்த்து காலை/மதிய/மாலை வணக்கத்தை தெரிவியுங்கள்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் எந்த வேலை கொடுப்பவரும் உங்களுடைய டெக்னிக்கல் திறமை என்பது உங்களின் தேர்வை தீர்மனிக்கும் காரணியாக இருப்பது ஓரளவிற்க்குதான். அதில் சிறிது குறை இருந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் கற்கும் விசயங்களை எப்போது வேண்டுமானாலும் கற்று கொண்டு திறமையை அதிகப்படுத்தலாம். அதனால் உங்களுடைய Attitude எனப்படும் மனோபவத்தைதான் பெரிதாக பார்ப்பார்கள். பொதுவாக இது ஒரு மிக முக்கியமான காரணியாக இருக்கும். உங்களுக்கு எவ்வளவு திறமையிருந்தாலும் சரியான மனோபாவம் இல்லையெனில் அந்த அலுவலகத்தில் நன்றாக வேலை செய்யமுடியாது.
வேலையை தீர்மானிக்கும் காரணி (subjective to job and field)
தொழில்நுட்ப அறிவு = 30-40%
மனோபாவம் (Attitude) = 50-60%
மற்றவை (Others) = 10-20%
எனவே துறைசார்ந்த கேள்விகளை தவிர்த்து, இந்த பொதுவான கேள்விகளை எதிர்கொள்வதை பார்ப்போம்.
பெரும்பாலும் Attitude மற்றும் மற்ற சில விசயங்களை சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தை கொண்டு தீர்மானிக்கிறார்கள். அவற்றில் சில
Tell me about yourself?
பெரும்பாலான இடங்களில் இதுதான் முதல் கேள்வியாக இருக்கும். இதுதான் உங்களுடைய வெற்றிக்கு முதல் நுழைவாயில். இதை முன்பே தயார் செய்து கொள்ளுங்கள்.
சுருக்கமாக, படிப்பு, வேலை அனுபவம் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கவேண்டும்.
“ I’m XXX , B.com graduate passed out XXX with XX years of experience. Specialized on ____. Worked on XX as XX, YY company as YY……….
Why did you leave your last job?
என்ன காரணம் இருந்தாலும், கடைசி வேளையை பற்றி பொதுவாக நல்ல விசயமாகவே சொல்லுங்கள். உங்கள் பாஸை பற்றியும்(மரண கடியராக இருந்தாலும்) நல்ல விதமாக சொல்லுங்கள். எனென்றால் உங்களிடம் பேசிக்கொண்டிருப்பவரும் ஒரு பாஸ்தான். காரணமாக நல்ல விசயங்களை குறிப்பிடுங்கள் நல்ல வாய்ப்பு, நல்ல நிறுவனம், புதிய விசயங்கள் கற்று கொள்ள வாய்ப்பு, வேலை முன்னேற்றம் இப்படியாக ....
What experience do you have in this field?
உங்களுடைய அனுபவங்களை சொல்லுங்கள். முக்கியமாக உங்களுடைய அனுபவங்கள் இந்த புதிய வேலைக்கு எப்படி உதவும் என சொல்ல வேண்டும்.
உதா: உங்கள் பழைய ப்ராஜக்டில் புதிய வேலையைப்போன்றே ஒரு வேலை செய்ய நேர்ந்தது, இதே போன்ற வேலை செய்ய நேர்ந்தது இப்படியாக பல.....
What do you know about this organization?
இந்த நிறுவனத்தை பற்றி என்ன தெரியும்? என்ற இந்த கேள்விக்கு முன்னே, நீங்கள் நேர்முகத்தேர்வு வரும் முன்னரே அந்த நிறுவனத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது website இல்லாத கம்பெனிகளே இல்லை. எனவே அந்த கம்பெனிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அந்த நிறுவனத்தை பற்றிய நல்ல விசயங்களை சொல்லுங்கள். அதில் நிறுவனத்தை பற்றி
Nature of Business, Type of business, Management, Profit ( if Loss then don't mention it), Future projection about the firm.
செய்யும் தொழில், செய்கின்ற விதம், எந்த வித மேலாண்மை, லாபம் ( நஷ்டம் என்றால் சொல்ல வேண்டாம் “ கடந்த வருடத்தில் 10% நஷ்டத்தில் போய்க்கொண்டு இருக்கும்” போன்றவற்றை தவிர்க்கவும்)
பதிவின் நீளம் மற்றும் என்னுடைய நேரம் கருதி மீதி அடுத்த இடுகையில்
வாங்க நண்பர்களே! போன பதிவில் இண்டர்வியூ அழைப்பு வரவழைப்பது எப்படி என்று பார்த்தோம். ஒரு வழியாக அழைப்பு வந்து விட்டது. சரி நன்றாக கண்ணில் அடிக்காத மாதிரி பாந்தமாக பொருந்தும் படி உடையணியுங்கள். ( நோ ஜீன்ஸ், டீ சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ, ப்ரிண்டேடு சர்ட், காகிஸ் )
முடிந்தால் கருப்பு பேண்ட், ப்ளைன் சர்ட் (வெளீர் நீலம்)என்னுடைய சாய்ஸ்.
முக்கியமாக அலங்காரம் மிக மிக எளிமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். (பட்டி பார்த்து, இரண்டு கோட் அடிக்க வேண்டாம்)
வாசனை திரவியம் - முடிந்த அளவு தவிர்க்கவும். (no Perfumes – some times it makes ur interview very short)
இப்படி ரெடியாகி விவேக்கை போல எங்கும் மாட்டாமல் சரியாக இண்டர்வியு நடக்கும் இடத்திற்க்கு சற்று முன்னதாக வருகிறீர்கள். ரிலாக்ஸ்டாக இருங்கள். உள்ளே போனதும் எல்லோரையும் பார்த்து ஒரு மிதமான தன்னம்பிக்கையான சிரிப்பை உதிருங்கள் ( மன்னிக்கவும் உதிர்க்காதீர்கள் சிரிப்புடனே இருங்கள்) பிறகு அவர்களை பார்த்து காலை/மதிய/மாலை வணக்கத்தை தெரிவியுங்கள்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் எந்த வேலை கொடுப்பவரும் உங்களுடைய டெக்னிக்கல் திறமை என்பது உங்களின் தேர்வை தீர்மனிக்கும் காரணியாக இருப்பது ஓரளவிற்க்குதான். அதில் சிறிது குறை இருந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் கற்கும் விசயங்களை எப்போது வேண்டுமானாலும் கற்று கொண்டு திறமையை அதிகப்படுத்தலாம். அதனால் உங்களுடைய Attitude எனப்படும் மனோபவத்தைதான் பெரிதாக பார்ப்பார்கள். பொதுவாக இது ஒரு மிக முக்கியமான காரணியாக இருக்கும். உங்களுக்கு எவ்வளவு திறமையிருந்தாலும் சரியான மனோபாவம் இல்லையெனில் அந்த அலுவலகத்தில் நன்றாக வேலை செய்யமுடியாது.
வேலையை தீர்மானிக்கும் காரணி (subjective to job and field)
தொழில்நுட்ப அறிவு = 30-40%
மனோபாவம் (Attitude) = 50-60%
மற்றவை (Others) = 10-20%
எனவே துறைசார்ந்த கேள்விகளை தவிர்த்து, இந்த பொதுவான கேள்விகளை எதிர்கொள்வதை பார்ப்போம்.
பெரும்பாலும் Attitude மற்றும் மற்ற சில விசயங்களை சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தை கொண்டு தீர்மானிக்கிறார்கள். அவற்றில் சில
Tell me about yourself?
பெரும்பாலான இடங்களில் இதுதான் முதல் கேள்வியாக இருக்கும். இதுதான் உங்களுடைய வெற்றிக்கு முதல் நுழைவாயில். இதை முன்பே தயார் செய்து கொள்ளுங்கள்.
சுருக்கமாக, படிப்பு, வேலை அனுபவம் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கவேண்டும்.
“ I’m XXX , B.com graduate passed out XXX with XX years of experience. Specialized on ____. Worked on XX as XX, YY company as YY……….
Why did you leave your last job?
என்ன காரணம் இருந்தாலும், கடைசி வேளையை பற்றி பொதுவாக நல்ல விசயமாகவே சொல்லுங்கள். உங்கள் பாஸை பற்றியும்(மரண கடியராக இருந்தாலும்) நல்ல விதமாக சொல்லுங்கள். எனென்றால் உங்களிடம் பேசிக்கொண்டிருப்பவரும் ஒரு பாஸ்தான். காரணமாக நல்ல விசயங்களை குறிப்பிடுங்கள் நல்ல வாய்ப்பு, நல்ல நிறுவனம், புதிய விசயங்கள் கற்று கொள்ள வாய்ப்பு, வேலை முன்னேற்றம் இப்படியாக ....
What experience do you have in this field?
உங்களுடைய அனுபவங்களை சொல்லுங்கள். முக்கியமாக உங்களுடைய அனுபவங்கள் இந்த புதிய வேலைக்கு எப்படி உதவும் என சொல்ல வேண்டும்.
உதா: உங்கள் பழைய ப்ராஜக்டில் புதிய வேலையைப்போன்றே ஒரு வேலை செய்ய நேர்ந்தது, இதே போன்ற வேலை செய்ய நேர்ந்தது இப்படியாக பல.....
What do you know about this organization?
இந்த நிறுவனத்தை பற்றி என்ன தெரியும்? என்ற இந்த கேள்விக்கு முன்னே, நீங்கள் நேர்முகத்தேர்வு வரும் முன்னரே அந்த நிறுவனத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது website இல்லாத கம்பெனிகளே இல்லை. எனவே அந்த கம்பெனிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அந்த நிறுவனத்தை பற்றிய நல்ல விசயங்களை சொல்லுங்கள். அதில் நிறுவனத்தை பற்றி
Nature of Business, Type of business, Management, Profit ( if Loss then don't mention it), Future projection about the firm.
செய்யும் தொழில், செய்கின்ற விதம், எந்த வித மேலாண்மை, லாபம் ( நஷ்டம் என்றால் சொல்ல வேண்டாம் “ கடந்த வருடத்தில் 10% நஷ்டத்தில் போய்க்கொண்டு இருக்கும்” போன்றவற்றை தவிர்க்கவும்)
பதிவின் நீளம் மற்றும் என்னுடைய நேரம் கருதி மீதி அடுத்த இடுகையில்
இண்டர்வியூ செலக்ட் ஆகறது ரொம்ப ஈசி -- 2
முதல் பாகத்தில் இண்டர்வியூ போகிறவர்கள் கவனிக்க வேண்டியது மற்றும் செய்ய வேண்டியது எல்லாம் பார்த்தோம். பொதுவான டிப்ஸ் முதலில் கேள்விகளை மிகவும் கூலாக எதிர்கொள்ளுங்கள் எல்லா கேள்விக்கும் வியர்த்து கொட்டாதீர்கள் திக்கி திக்கி பேசவேண்டாம். தெரியவில்லை என்றால் தெரியவில்லை வாய்ப்பு கிடைத்தால் தெரிந்து கொள்கிறேன் அல்லது தெரியவில்லை சொல்லுங்கள் என கேளுங்கள். உங்களுக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்ல
முக்கியமாக எல்லா நேர்முகத்தேர்விலும் கேட்க கூடிய கேள்விகளின் தொடர்ச்சியை பார்ப்போம்.
Are you applying for other jobs?
வேறு ஏதேனும் வேலைகளுக்கு விண்ணப்பித்தீர்களா? என்ற கேள்விக்கு சரியான பதிலை சுருக்கமாக சொல்லவும்.
ஆமாம் சில வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன். (நிறைய நாட்களாக வேலை தேடுபவர்கள் அல்லது வேலை இல்லாமல் தேடிக்கொண்டிருப்பவர்கள்)
அல்லது இப்போதுதான் தேட ஆரம்பித்துள்ளேன்
அல்லது உங்கள் நிறுவனம் விளம்பரம் பார்த்தேன். உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பம் எனவே விண்ணப்பித்தேன் ( தற்போது வேறு பணியில் இருப்பவர்கள்)
Why do you want to work for this organization?
ஏன் இங்கே வேலை செய்ய வேண்டும் என விரும்புகிறாய்?
இதற்கு பொதுவாக உண்மையான நம்பக்கூடிய பதிலை சொல்லவேண்டும்.
உங்களுடைய லட்சியம், அதற்கு இந்த நிறுவனம் எவ்வாறு உதவும், உங்கள் அனுபவத்தை வைத்துகொண்டு இங்கே என்ன சாதிக்க முடியும் போன்றவைகளை சொல்ல வேண்டும்.
Do you know anyone who works for us?
இங்கே வேலை செய்பவர்கள் யாரையாவது தெரியுமா? என்ற கேள்விக்கு ஜாக்கிரதையாக பதில் சொல்ல வேண்டும்.
சில நிறுவனங்களில் உள்ளே பணி செய்பவர்களின் உறவினர்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள். எனவே அதற்கு தகுந்தவாறு பில்டர் செய்து சொல்ல வேண்டும்.
What is your Expected Salary?
எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறாய்?
பொறி வைக்கப்பட்ட கேள்வி இது. கேட்டவுடன் பதிலளிக்காதீர்கள். புன்னகையுங்கள். அவர்களிடமே இந்த வேலைக்கான சம்பள ரேஞ்ச் சொல்ல சொல்லுங்கள். பொதுவாக குறைந்த பட்ச அளவை சொல்லுவார்கள். அவர் சொல்லுவதிலிருந்து உங்களுடைய விருப்பமான அளவை சொல்லுங்கள். ( தொகையில் சொல்ல வேண்டாம் . உங்கள் கடைசி மாத சம்பளத்தில் இருந்து அதிக சம்பளத்தை சதவீதத்தில் சொல்லுங்கள் ( 10% increase ....)).
அப்படி அவர் ரேஞ்ச் சொல்ல வில்லை என்றால், ஒரு பெரிய ரேஞ்சை சொல்லுங்கள் ( எப்போதும் மினிமம், குறிப்பிட்ட தொகை போன்றவற்றை தவிருங்கள்)
முதல் பாகத்தில் இண்டர்வியூ போகிறவர்கள் கவனிக்க வேண்டியது மற்றும் செய்ய வேண்டியது எல்லாம் பார்த்தோம். பொதுவான டிப்ஸ் முதலில் கேள்விகளை மிகவும் கூலாக எதிர்கொள்ளுங்கள் எல்லா கேள்விக்கும் வியர்த்து கொட்டாதீர்கள் திக்கி திக்கி பேசவேண்டாம். தெரியவில்லை என்றால் தெரியவில்லை வாய்ப்பு கிடைத்தால் தெரிந்து கொள்கிறேன் அல்லது தெரியவில்லை சொல்லுங்கள் என கேளுங்கள். உங்களுக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்ல
முக்கியமாக எல்லா நேர்முகத்தேர்விலும் கேட்க கூடிய கேள்விகளின் தொடர்ச்சியை பார்ப்போம்.
Are you applying for other jobs?
வேறு ஏதேனும் வேலைகளுக்கு விண்ணப்பித்தீர்களா? என்ற கேள்விக்கு சரியான பதிலை சுருக்கமாக சொல்லவும்.
ஆமாம் சில வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன். (நிறைய நாட்களாக வேலை தேடுபவர்கள் அல்லது வேலை இல்லாமல் தேடிக்கொண்டிருப்பவர்கள்)
அல்லது இப்போதுதான் தேட ஆரம்பித்துள்ளேன்
அல்லது உங்கள் நிறுவனம் விளம்பரம் பார்த்தேன். உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பம் எனவே விண்ணப்பித்தேன் ( தற்போது வேறு பணியில் இருப்பவர்கள்)
Why do you want to work for this organization?
ஏன் இங்கே வேலை செய்ய வேண்டும் என விரும்புகிறாய்?
இதற்கு பொதுவாக உண்மையான நம்பக்கூடிய பதிலை சொல்லவேண்டும்.
உங்களுடைய லட்சியம், அதற்கு இந்த நிறுவனம் எவ்வாறு உதவும், உங்கள் அனுபவத்தை வைத்துகொண்டு இங்கே என்ன சாதிக்க முடியும் போன்றவைகளை சொல்ல வேண்டும்.
Do you know anyone who works for us?
இங்கே வேலை செய்பவர்கள் யாரையாவது தெரியுமா? என்ற கேள்விக்கு ஜாக்கிரதையாக பதில் சொல்ல வேண்டும்.
சில நிறுவனங்களில் உள்ளே பணி செய்பவர்களின் உறவினர்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள். எனவே அதற்கு தகுந்தவாறு பில்டர் செய்து சொல்ல வேண்டும்.
What is your Expected Salary?
எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறாய்?
பொறி வைக்கப்பட்ட கேள்வி இது. கேட்டவுடன் பதிலளிக்காதீர்கள். புன்னகையுங்கள். அவர்களிடமே இந்த வேலைக்கான சம்பள ரேஞ்ச் சொல்ல சொல்லுங்கள். பொதுவாக குறைந்த பட்ச அளவை சொல்லுவார்கள். அவர் சொல்லுவதிலிருந்து உங்களுடைய விருப்பமான அளவை சொல்லுங்கள். ( தொகையில் சொல்ல வேண்டாம் . உங்கள் கடைசி மாத சம்பளத்தில் இருந்து அதிக சம்பளத்தை சதவீதத்தில் சொல்லுங்கள் ( 10% increase ....)).
அப்படி அவர் ரேஞ்ச் சொல்ல வில்லை என்றால், ஒரு பெரிய ரேஞ்சை சொல்லுங்கள் ( எப்போதும் மினிமம், குறிப்பிட்ட தொகை போன்றவற்றை தவிருங்கள்)
[You must be registered and logged in to see this link.]
வணக்கம் மக்களே. உங்களுடைய மேலான ஆதரவு மற்றும் ஊக்கத்தினால் இந்த தொடர் பதிவை மூன்றாவது பாகத்திற்க்கு போகிறேன். மேலும் தொடர்வதும் நிறுத்துவதும் உங்கள் பின்னூட்ட ஆதரவை பொருத்து. ஆகவே நேரடியாக விசயத்திற்கு
முதல் பாகத்தில் முதலில் சில அடிப்படையான கேள்விகளையும் அதற்கான பதில் சொல்லும் விதத்தையும் பார்த்தோம்,
இரண்டாம் பாகத்தில் அதனுடைய தொடர்ச்சியை மற்றும் சில டிப்ஸ் பார்த்தோம்.
இப்போது மேலும் சில கேள்விகளும் மற்றும் கவனிக்க வேண்டிய விசயங்களை பற்றியும் பார்ப்போம்.
Are you a team player?
நீங்கள் ஒரு குழுவாக நன்றாக பணியாற்றுவீர்களா?
என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட தயங்காமல் நான் ஒரு Team player என்பதை உறுதியுடன் சொல்லுங்கள். மேலும் பணியில் குழுவின் வெற்றிதான் முக்கியம் என்றும் தனிப்பட்ட வெற்றியினால் பயன் இல்லை என்பதையும் சொல்லுங்கள்.
How long would you expect to work for us if hired?
உன்னை பணியில் அமர்த்தினால் எவ்வளவு வருடங்கள் இங்கே வேலையில் இருப்பாய்?
இது கண்டிப்பாக எல்லா இண்டர்வுயூவிலும் உள்ள ஒரு கேள்வி. இதற்கு சரியாக வருடங்களை (மூன்று, நான்கு) குறிப்பிடாதீர்கள். பொதுவாக நீண்ட நாள் பணி புரிய விருப்பம் என்று மட்டும் சொல்லுங்கள்.
Explain how you would be an asset to this organization ?
இந்த நிறுவனத்தில் நீங்கள் எப்படி ஒரு நல்ல சொத்தாக இருக்க முடியும்?
இங்க, இங்க தாங்க உங்களை பற்றி நீங்களே ஒரு நல்ல பீட்டராக விடணும். உங்கள் தகுதி, திறமை மற்றும் அது உங்களுடைய இந்த வேலையில் எப்படி சிறப்பாக ஆணி புடுங்குவீர்கள் என்றெல்லாம் பேச வேண்டும். ( பார்த்து ரொம்ப பேசிடாதிங்கப்பூ)
Why should we hire you?
உங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
இந்த கேள்விக்கு அவர்களை சரியாக கன்வின்ஸ் பண்ண வேண்டும். உங்கள் தகுதி, திறமை எவ்வாறு அவர்களுக்கு உபயோகப்படும். மேலும் யாருடனும் ஒப்பிடாமல், உங்களுடைய திட்டம் எல்லாவற்றையும் விவரமாக சொல்லுங்கள்.
Tell me about your dream job ?
உன்னுடைய கனவு வேலை என்ன?
இந்த கேள்விக்கு பதிலாக வேறு வேலை சொன்னால் நீங்கள் இங்கே திருப்தி இல்லாமல் வேலை செய்வீர்கள் என நினைப்பார்கள்.
அதற்க்காக அந்த புதிய வேலைதான் உங்கள் கனவு வேலை என்றால் கொஞ்சம் தீயும் வாடை அடிக்கும். எனவே எதுவாக இருந்தாலும், ஒரு பொதுவான பதிலாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ( நிறைய பயணங்களை கொண்ட, மனசுக்கு பிடித்த, நிறைய பேரோடு பணிபுரியும், கட்டுபடில்லாத, etc..,, இப்படி ஏதாவது ஒன்று பொதுவாக சொல்லிவையுங்கள்)
Tell me about your ability to work under pressure
நெருக்கடியான நேரங்களில் எந்த அளவு திறமையாக பணி புரிவாய்?
என்ற கேள்விக்கு உங்கள் தற்போதைய வேலையில் உங்களுடைய நெருக்கடியான சூழ்நிலையையும் அதை எப்படி சமாளீத்தீர்கள் என்றும் சொல்லுங்கள். இல்லைன்னா இருக்கவே இருக்கு இப்படித்தான் முன்னாடி என்று ஆரம்பியுங்கள்
Are you willing to work overtime? Nights? Weekends?
ஓவர்டைம், இரவு நேரங்களில், வார இறுதி நாட்களில் வேலை செய்வாயா?
இந்த கேள்விக்கு பெரும்பாலும் உண்மையையும் உங்கள் நிலையையும் சொல்லுங்கள். உங்களால் வரமுடியாது என்றால் Better Tell now than later.
புதிதாய் வேலை தேடுபவர்கள் பெரும்பாலும் வேலை செய்வேன் என சொன்னால் நன்று.
Do you have ask any questions?
என்னிடம் எதேனும் கேள்விகள் கேட்க விரும்புகிறாயா?
பெரும்பாலும் இதுதான் கடைசி கேள்வியாக இருக்கும்
வேலையை பற்றியும், பணியை பற்றியும் கேளுங்கள். எவ்வளவு சீக்கிரம் பணியில் சேர தேவைப்படும் போன்ற கேள்விகளை கேளுங்கள்.
மொக்கை, சொம்பு கேள்விகளை தவிர்க்கவும்.
முடித்தவுடன், தன்னம்பிக்கையோடு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சொல்லுங்கள். இந்த நாள் நன்றாக இருக்க wish செய்துவிட்டு புன்னகையுடன் வெளியே வாருங்கள்.
அப்பாயிண்ட்மெண்ட் கடிதத்திற்காக காத்திருங்கள்.
வாங்கியவுடன் ட்ரீட் எங்கே என்று SMS செய்யுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
WISH YOU ALL THE BEST.
--- by யாசவி.
வணக்கம் மக்களே. உங்களுடைய மேலான ஆதரவு மற்றும் ஊக்கத்தினால் இந்த தொடர் பதிவை மூன்றாவது பாகத்திற்க்கு போகிறேன். மேலும் தொடர்வதும் நிறுத்துவதும் உங்கள் பின்னூட்ட ஆதரவை பொருத்து. ஆகவே நேரடியாக விசயத்திற்கு
முதல் பாகத்தில் முதலில் சில அடிப்படையான கேள்விகளையும் அதற்கான பதில் சொல்லும் விதத்தையும் பார்த்தோம்,
இரண்டாம் பாகத்தில் அதனுடைய தொடர்ச்சியை மற்றும் சில டிப்ஸ் பார்த்தோம்.
இப்போது மேலும் சில கேள்விகளும் மற்றும் கவனிக்க வேண்டிய விசயங்களை பற்றியும் பார்ப்போம்.
Are you a team player?
நீங்கள் ஒரு குழுவாக நன்றாக பணியாற்றுவீர்களா?
என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட தயங்காமல் நான் ஒரு Team player என்பதை உறுதியுடன் சொல்லுங்கள். மேலும் பணியில் குழுவின் வெற்றிதான் முக்கியம் என்றும் தனிப்பட்ட வெற்றியினால் பயன் இல்லை என்பதையும் சொல்லுங்கள்.
How long would you expect to work for us if hired?
உன்னை பணியில் அமர்த்தினால் எவ்வளவு வருடங்கள் இங்கே வேலையில் இருப்பாய்?
இது கண்டிப்பாக எல்லா இண்டர்வுயூவிலும் உள்ள ஒரு கேள்வி. இதற்கு சரியாக வருடங்களை (மூன்று, நான்கு) குறிப்பிடாதீர்கள். பொதுவாக நீண்ட நாள் பணி புரிய விருப்பம் என்று மட்டும் சொல்லுங்கள்.
Explain how you would be an asset to this organization ?
இந்த நிறுவனத்தில் நீங்கள் எப்படி ஒரு நல்ல சொத்தாக இருக்க முடியும்?
இங்க, இங்க தாங்க உங்களை பற்றி நீங்களே ஒரு நல்ல பீட்டராக விடணும். உங்கள் தகுதி, திறமை மற்றும் அது உங்களுடைய இந்த வேலையில் எப்படி சிறப்பாக ஆணி புடுங்குவீர்கள் என்றெல்லாம் பேச வேண்டும். ( பார்த்து ரொம்ப பேசிடாதிங்கப்பூ)
Why should we hire you?
உங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
இந்த கேள்விக்கு அவர்களை சரியாக கன்வின்ஸ் பண்ண வேண்டும். உங்கள் தகுதி, திறமை எவ்வாறு அவர்களுக்கு உபயோகப்படும். மேலும் யாருடனும் ஒப்பிடாமல், உங்களுடைய திட்டம் எல்லாவற்றையும் விவரமாக சொல்லுங்கள்.
Tell me about your dream job ?
உன்னுடைய கனவு வேலை என்ன?
இந்த கேள்விக்கு பதிலாக வேறு வேலை சொன்னால் நீங்கள் இங்கே திருப்தி இல்லாமல் வேலை செய்வீர்கள் என நினைப்பார்கள்.
அதற்க்காக அந்த புதிய வேலைதான் உங்கள் கனவு வேலை என்றால் கொஞ்சம் தீயும் வாடை அடிக்கும். எனவே எதுவாக இருந்தாலும், ஒரு பொதுவான பதிலாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ( நிறைய பயணங்களை கொண்ட, மனசுக்கு பிடித்த, நிறைய பேரோடு பணிபுரியும், கட்டுபடில்லாத, etc..,, இப்படி ஏதாவது ஒன்று பொதுவாக சொல்லிவையுங்கள்)
Tell me about your ability to work under pressure
நெருக்கடியான நேரங்களில் எந்த அளவு திறமையாக பணி புரிவாய்?
என்ற கேள்விக்கு உங்கள் தற்போதைய வேலையில் உங்களுடைய நெருக்கடியான சூழ்நிலையையும் அதை எப்படி சமாளீத்தீர்கள் என்றும் சொல்லுங்கள். இல்லைன்னா இருக்கவே இருக்கு இப்படித்தான் முன்னாடி என்று ஆரம்பியுங்கள்
Are you willing to work overtime? Nights? Weekends?
ஓவர்டைம், இரவு நேரங்களில், வார இறுதி நாட்களில் வேலை செய்வாயா?
இந்த கேள்விக்கு பெரும்பாலும் உண்மையையும் உங்கள் நிலையையும் சொல்லுங்கள். உங்களால் வரமுடியாது என்றால் Better Tell now than later.
புதிதாய் வேலை தேடுபவர்கள் பெரும்பாலும் வேலை செய்வேன் என சொன்னால் நன்று.
Do you have ask any questions?
என்னிடம் எதேனும் கேள்விகள் கேட்க விரும்புகிறாயா?
பெரும்பாலும் இதுதான் கடைசி கேள்வியாக இருக்கும்
வேலையை பற்றியும், பணியை பற்றியும் கேளுங்கள். எவ்வளவு சீக்கிரம் பணியில் சேர தேவைப்படும் போன்ற கேள்விகளை கேளுங்கள்.
மொக்கை, சொம்பு கேள்விகளை தவிர்க்கவும்.
முடித்தவுடன், தன்னம்பிக்கையோடு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சொல்லுங்கள். இந்த நாள் நன்றாக இருக்க wish செய்துவிட்டு புன்னகையுடன் வெளியே வாருங்கள்.
அப்பாயிண்ட்மெண்ட் கடிதத்திற்காக காத்திருங்கள்.
வாங்கியவுடன் ட்ரீட் எங்கே என்று SMS செய்யுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
WISH YOU ALL THE BEST.
--- by யாசவி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|