புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 4:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 4:43 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:35 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 3:14 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 4:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 2:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:08 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:12 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 6:18 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Apr 25, 2024 10:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Apr 25, 2024 10:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Apr 25, 2024 10:31 pm
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 4:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 4:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 10:03 am
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:57 am
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:56 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:54 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:53 am
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:51 am
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 6:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 8:51 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:01 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:43 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:09 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:07 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:02 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:00 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:46 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:43 pm
by ayyasamy ram Today at 4:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 4:43 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:35 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 3:14 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 4:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 2:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:08 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:12 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 6:18 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Apr 25, 2024 10:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Apr 25, 2024 10:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Apr 25, 2024 10:31 pm
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 4:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 4:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 10:03 am
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:57 am
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:56 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:54 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:53 am
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:51 am
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 6:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 8:51 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:01 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:43 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:09 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:07 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:02 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:00 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:46 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் சிவாஜி
Page 1 of 20 •
Page 1 of 20 • 1, 2, 3 ... 10 ... 20
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
- S.VINODபண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013
அருமையான திரி ஐயா ... நானும் பங்கு பெறுகிறேன். எனக்கு பல பாடல்கள் பிடிக்கும் திரைப்படங்களும் அவ்வாறு தான் குறிப்பாக எதுவும் சொல்ல முடியவில்லை.
இருந்தாலும் ஒரு திரைப்படம் அதில் சிவாஜி குடிகாரனாக வருவார் (கருப்பு வெள்ளை படம் ) அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இருந்தாலும் ஒரு திரைப்படம் அதில் சிவாஜி குடிகாரனாக வருவார் (கருப்பு வெள்ளை படம் ) அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
ராஜா அவர்களே!!ராஜா wrote:அருமையான திரி ஐயா ... நானும் பங்கு பெறுகிறேன். எனக்கு பல பாடல்கள் பிடிக்கும் திரைப்படங்களும் அவ்வாறு தான் குறிப்பாக எதுவும் சொல்ல முடியவில்லை.
இருந்தாலும் ஒரு திரைப்படம் அதில் சிவாஜி குடிகாரனாக வருவார் (கருப்பு வெள்ளை படம் ) அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நீங்கள் சொல்லும் படம் புனர் ஜென்மம் அல்லது அருணோதயம் அல்லது நவராத்தியாக இருக்கலாம். இப்போது உங்களால் உணர்ந்து சொல்ல முடியுமா?
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
வீயார் சார்
கலக்கலான திரி. பலருக்கும் தங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு. அருமை. நன்றி! வாழ்த்துக்கள். நானும் விரைவில் பங்கு கொள்கிறேன்.
கலக்கலான திரி. பலருக்கும் தங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு. அருமை. நன்றி! வாழ்த்துக்கள். நானும் விரைவில் பங்கு கொள்கிறேன்.
ஆம் அண்ணா , கண்டுபிடித்துவிட்டேன் ..... " புனர் ஜென்மம் " தான். புரியாத வயதில் இருந்து ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அதிசயமாக இருக்கும் சிவாஜி அவர்களின் நடிப்பு , அத்துடன் பாடல்களும் அருமையாக இருக்கும்vasudevan31355 wrote:ராஜா அவர்களே!!ராஜா wrote:அருமையான திரி ஐயா ... நானும் பங்கு பெறுகிறேன். எனக்கு பல பாடல்கள் பிடிக்கும் திரைப்படங்களும் அவ்வாறு தான் குறிப்பாக எதுவும் சொல்ல முடியவில்லை.
இருந்தாலும் ஒரு திரைப்படம் அதில் சிவாஜி குடிகாரனாக வருவார் (கருப்பு வெள்ளை படம் ) அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நீங்கள் சொல்லும் படம் புனர் ஜென்மம் அல்லது அருணோதயம் அல்லது நவராத்தியாக இருக்கலாம். இப்போது உங்களால் உணர்ந்து சொல்ல முடியுமா?
எனக்கு மிகவும் பிடித்த முதல் பாடல்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
அன்பு பாலாஜி அவர்களே!பாலாஜி wrote:எனக்கு மிகவும் பிடித்த முதல் பாடல்
தங்கள் உயரிய ரசனைக்கு என்னுடைய வந்தனம். எனக்கு மிக மிக பிடித்த பாடல் 'சாந்தி' திரைப்படத்தில் வரும் 'யாரந்த நிலவு?' பாடல்.
இப்பாடலைப் பற்றி சுவையான செய்தி ஒன்று.
'சாந்தி' படத்திற்காக இப்பாடலைக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கதை மற்றும் காட்சியமைப்பிற்குத் தக்கபடி பிரமாதமாக எழுதித் தந்து விட்டார்.
'மெல்லிசை மன்னர்கள்' விஸ்வநாதன்,ராமமூர்த்தி இருவரும் இவ்வளவு அருமையாக எழுதிய கண்ணதாசனின் இந்தப் பாடலுக்கு அதை விட பிரமாதமாக மெட்டுப் போட்டு நாம் பெயரெடுக்க வேண்டும் என்ற வெறியில் அதி அற்புதமாக மெட்டுப் போட்டு விட்டார்கள். இப்பாடலை பாடிய பாடகர் திலகம் சௌந்தரராஜானோ 'மெல்லிசை மன்னர்கள்'' அருமையான மெட்டு போட்டு விட்டார்கள்'... அதை விட அருமையாக நாம் இப்பாடலைப் பாடி நாம் பெயரைத் தட்டிக் கொள்ள வேண்டும்' என்று நினைத்து மிக மிக அற்புதமாக அப்பாடலைப் பாடிக் கொடுத்து விட்டார்.
ஆயிற்று. இப்போது பாடல் அப்பாடலுக்கு நடிக்க வேண்டிய நடிகர் திலகத்திடம் போய் சேர்ந்தது. பாடலைக் கேட்டதும் ஆடிப் போய் விட்டார் நடிகர் திலகம். 'கவிஞர் எப்படி எழுதியுள்ளார்....விஸ்வநாதன், ராமமூர்த்தி என்னமாய் மெட்டு போட்டுள்ளார்கள்... டி .எம்.எஸ். என்னமாய் பாடியுள்ளார்' என்று சிவாஜி அசந்து போய் விட்டார். இயக்குனர் பீம்சிங் அந்தப் பாடலைப் படமாக்க சிவாஜியை அழைத்த போது உடன் நடித்துக் கொடுக்க சிவாஜி மறுத்து விட்டார். ஏன் என்று காரணம் தெரியாமல் அனைவரும் குழம்ப சிவாஜி அவர்கள் தன்னுடைய வீட்டில் அப்பாடலுக்கு எப்படி நடித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.... எவ்வாறு அதை நடித்துக் காட்டினால் மற்றவர்களை விட நாம் பெயர் வாங்க இயலும் என்ற ஆரோக்கியப் போட்டியின் அடிப்படையில் வீட்டிலேயே அப்பாடலுக்கு எப்படி நடிப்பது என்று சில நாட்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டார். அதனால்தான் உடன் ஷூட்டிங்கிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். பிறகுதான் அனைவருக்கும் புரிந்தது ஏன் சிவாஜி உடனே அப்பாடல் காட்சியில் நடிக்க மறுத்தார் என்று.
பின் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சிவாஜி அவர்கள் வெகு வித்தியாசமாக, படு ஸ்டைலாக வெறும் தோள்பட்டைகளின் லேசான குலுக்கியஅசைவுகளை வைத்தே வாயில் படு ஸ்டைலாக சிகரெட் பிடித்தபடி புதுமையாக அப்பாடலை நடித்துக் கொடுத்தார்.
அருமையான பாடல் வரிகள், அதைவிட அருமையான இசை, அதைவிடவும் அருமையான பின்னணிப் பாடகரின் பங்கு, இவற்றையெல்லாம் விட சிறப்பான சிவாஜி அவர்களின் அட்டகாச நடிப்பு.
பாடல் சூப்பர் ஹிட்டானது. இன்று வரை இப்பாடலில் பறி கொடுக்காதவர்கள் யார்?
படம் வெளிவந்து பத்திரிகை விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக இப்பாடலை பத்திரிகைகள் ஓகோவென புகழ்ந்து எழுதின. அதில் ஒரு பத்திரிகை எழுதியது என்ன தெரியுமா ?
'சாந்தி திரைப்படத்தில் இடம் பெறும் 'யாரந்த நிலவு? பாடலில் பாடலாசிரியருக்கும், இசையமைப்பாளருக்கும், பாடகருக்கும், நடிகனுக்கும் போட்டி.
இறுதியில் வென்றது யார் தெரியுமா?
நடிகனே!
இவ்வாறு அப்பத்திரிக்கை விமர்சனம் செய்திருந்தது.
உண்மைதானே! தன் உன்னத நடிப்பால் மக்கள் இதயங்களைக் கொள்ளை கொண்ட அற்புத நடிகரல்லவோ நடிகர் திலகம்.
இன்னொரு விஷயம். முதலில் இந்தப் பாடலைத் தானே பாட ஆசைப்பட்டார் சிவாஜி. ஆனால் பிறகு மனம் மாறி இப்பாடலை சிறப்பாகப் பாட டி.எம்.எஸ்ஸால் மட்டுமே முடியும் என்று கூறி விட்டார்.
சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி ..
சாந்தி திரைப்படத்தில் இடம் பெறும் 'யாரந்த நிலவு? பாடலில் பாடலாசிரியருக்கும், இசையமைப்பாளருக்கும், பாடகருக்கும், நடிகனுக்கும் போட்டி. இறுதியில் வென்றது யார் தெரியுமா? நடிகனே! wrote:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 20 • 1, 2, 3 ... 10 ... 20
Similar topics
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» சிவாஜி ராவ் டு சிவாஜி --மின்னூல்
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
» "எங்கள் கனவு! எங்கள் பள்ளி!!"
» சிவாஜி ராவ் டு சிவாஜி --மின்னூல்
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
» "எங்கள் கனவு! எங்கள் பள்ளி!!"
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 20
|
|