புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 9:56 am

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 9:53 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:40 am

» சினி மசாலா
by ayyasamy ram Today at 9:39 am

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:36 am

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 6:30 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:32 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:05 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 7:32 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 2:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 2:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 10:25 am

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:47 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 3:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 3:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 3:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 3:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 3:41 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 3:39 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 3:35 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 5:31 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 5:25 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 8:30 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 7:10 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 7:05 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 7:02 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 3:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 2:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 2:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 2:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 10:15 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 10:09 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 5:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 4:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 4:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 4:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 4:02 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் மனைவி Poll_c10அம்மாவின் மனைவி Poll_m10அம்மாவின் மனைவி Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
அம்மாவின் மனைவி Poll_c10அம்மாவின் மனைவி Poll_m10அம்மாவின் மனைவி Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
அம்மாவின் மனைவி Poll_c10அம்மாவின் மனைவி Poll_m10அம்மாவின் மனைவி Poll_c10 
1 Post - 3%
Guna.D
அம்மாவின் மனைவி Poll_c10அம்மாவின் மனைவி Poll_m10அம்மாவின் மனைவி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் மனைவி Poll_c10அம்மாவின் மனைவி Poll_m10அம்மாவின் மனைவி Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
அம்மாவின் மனைவி Poll_c10அம்மாவின் மனைவி Poll_m10அம்மாவின் மனைவி Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
அம்மாவின் மனைவி Poll_c10அம்மாவின் மனைவி Poll_m10அம்மாவின் மனைவி Poll_c10 
17 Posts - 4%
prajai
அம்மாவின் மனைவி Poll_c10அம்மாவின் மனைவி Poll_m10அம்மாவின் மனைவி Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மாவின் மனைவி Poll_c10அம்மாவின் மனைவி Poll_m10அம்மாவின் மனைவி Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
அம்மாவின் மனைவி Poll_c10அம்மாவின் மனைவி Poll_m10அம்மாவின் மனைவி Poll_c10 
9 Posts - 2%
jairam
அம்மாவின் மனைவி Poll_c10அம்மாவின் மனைவி Poll_m10அம்மாவின் மனைவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அம்மாவின் மனைவி Poll_c10அம்மாவின் மனைவி Poll_m10அம்மாவின் மனைவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
அம்மாவின் மனைவி Poll_c10அம்மாவின் மனைவி Poll_m10அம்மாவின் மனைவி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அம்மாவின் மனைவி Poll_c10அம்மாவின் மனைவி Poll_m10அம்மாவின் மனைவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் மனைவி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 19, 2016 11:22 am

பதில் சொல்ல முடியாத கேள்விகள் பல உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று.
-
அம்மாவின் மனைவி EnJT80D9Toaixj9Zw8CQ+download-45
-
தந்தையின் மனைவியைத் தாயார் என்று அழைக்கலாம்.
தாயின் மனைவியை என்ன பெயர் சொல்லி அழைப்பது?
-
1554ம் ஆண்டு சிவ அவதாரமாகவே போற்றப்பட்ட
ஸ்ரீ அப்பைய தீட்சிதருடன் சோழ தேசத்து மன்னர்
நரசிம்மபூபாலன் ஒரு சாஸ்தா கோயிலுக்குப் போனார்.
அவர்களுடன் கல்வியில் சிறந்த பண்டிதர் ஒருவரும் உடன்
சென்றார். அனைவரும் கோயிலை அடைந்தார்கள்
-
அங்கே சாஸ்தா விக்ரகம் ஒன்று மூக்கில் விரலை வைத்தபடி
இருந்தது. அதைப் பார்த்த அரசர் ஆச்சர்யப்பட்டார்.
-
அங்கிருந்தவர்களை அழைத்து ஏன் இப்படி என்று கேட்டார்.
அதற்கு “ ஞானி ஒருவர் வருவார் அதற்கான காரணத்தை
அவர் சொல்லக் கேட்டவுடன் இந்த விக்ரஹம் தன் மூக்கில்
இருக்கும் விரலை எடுத்துவிடும்” என்று பதில் சொன்னார்கள்.
-
அதைக் கேட்ட அரசர் மேலும் ஆச்சர்யப்பட்டார்.
தன்னுடன் வந்த பண்டிதரிடம் “ இதற்கான காரணத்தை
வைத்து ஒரு கவி பாடுங்கள் “ என்றார்.
-
அம்மாவின் மனைவி RCu4OSyoQnyXdbklM4aa+download-37
-

பண்டிதர் கர்வத்துடன் “ விஷ்ணுவின் பிள்ளை நான்.
ஏற்கனவே விஷ்ணுவின் பிள்ளையாக இருக்கும் பிரம்ம
தேவருக்கு சமமான என்னைத் தேவர்கள் எல்லாம் பூஜை
செய்வார்கள் என்னதான் இருந்தாலும் பூத கணங்களுக்குத்
தலைவனான சிவனுக்கும் நான் பிள்ளையாக இருக்கிறேன்
அல்லவா?
-
அதனால் தான் என்னைச் சுற்றி பூதகணங்கள் இருக்க
என்னைப் பூதநாதா என்கிறார்களோ என்னவோ? “ என்னும்
கருத்து அமைந்த பாடலைப் பாடினார்.
-
ஊஹூம் விக்ரஹம் அப்படியே தான் இருந்தது. அதன் விரல்
அசையவே இல்லை. அடுத்து …………………..
தீட்சிதரின் பக்கம் பார்வையைத் திருப்பினார்.
“ சுவாமி நீங்கள் பாடுங்கள் “ என வேண்டினார்.
தீட்சிதர் பாடத் தொடங்கினார்.
-
அம்மாவின் மனைவி PXrl8YKYRhya4w4TR9hr+download-28
--
“ கௌரியை நான் அம்மா என்று கூப்பிடுவேன்
அப்பாவின் மனைவிகள் அனைவரும் எனக்கு அம்மா அல்லவா,
அதனால் கௌரியை நான் அம்மா என அழைக்கலாம்.

ஆனால் லட்சுமிதேவியை நான் என்ன பெயர் சொல்லி அழைப்பேன்?
விஷ்ணு மோகினியாக வந்தபோது அவருக்கும் சிவனுக்கும் மகனாக
நான் பிறந்தேன். அதனால் மோகினியாக வந்த விஷ்ணுவை அம்மா
என அழைக்கலாம். ஆனால்………..
விஷ்ணுவின் மனைவி லட்சுமியை என்ன சொல்லி அழைப்பேன் ? “
என்ற கருத்தில் பாடல் பாடினார்.

இதைக் கேட்டு சாஸ்தா மூக்கில் இருந்த விரல் அகன்றது.
அதைக் கண்ட அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். கர்வம் கொண்ட
பண்டிதரின் தலை தரையைப் பார்த்தது.

அப்பைய தீட்சிதர் கண்ணீர் மல்க சாஸ்தாவை வணங்கினார்
-
------------------------------------------
விஜிகுமாரி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 19, 2016 1:37 pm

மிக அருமையான பதிவு ராம் அண்ணா............மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .

புதிய விவரம் தெரிந்து கொண்டேன்.....நியாயமான சந்தேகம் தான் ..............சூப்பருங்க

மிக்க நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக