புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
26 Posts - 39%
prajai
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Jenila
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
prajai
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Rutu
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Jenila
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதிக்கலாம் வாருங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 4:24 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே, கல்யாணம் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன,
எதனால் மனசுக்குள்ளே வேறுபாடு உருவாகிறது என்ற அலசலாம் ,
காரணம்
சீக்கிரம் நம்ம விஜய், அடுத்து நம்ம இளவரசன் கல்யாணம் செய்து கொள்ள இருக்கின்றார்கள் .
அதனால் இப்பவே அவர்களை தெளிவு படுத்தி ,வாழ்க்கையை சிறப்புற நடத்த நம்மால் ஆனா முயட்சிங்கோ .ஆமாங்கோ
திருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை ஜாலியாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் பல தம்பதியர்களின் வாழ்க்கை ஜாலியாக அமைவதில்லை. முக்கியமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் இதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.
கட்டிலுக்கு கணவன் மனைவியாக இருந்து, விடிந்ததும் நீயா, நானா என்று மோதிக் கொள்பவர்கள் அல்லது நீ யாரோ, நான் யாரோ என்று கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் என்று கணவன் மனைவிகள் என்ற அந்த உன்னத உறவுக்குள் போலியாக வாழ்பவர்களும் உண்டு
திருமணம் செய்து சந்தோஷத்தை தொலைப்பதை விட திருமணம் செய்யாமலே இருந்து விடலாம் என்ற எண்ணம் கூட சிலருக்கு வருகின்றது. அதற்கு அனுமதியில்லை
மனிதனின் வாழ்க்கையில் அவசியம் தேவைப்படும் இந்தத் திருமணம், பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் புரிந்த பிறகு சில நாட்கள் அல்லது சில மாதங்களில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு, அது தொடர்கதையாக மாறி விடுகிறது. பலரின் வாழ்க்கையே தொடர்பு அறுந்து அந்தரத்தில் தொங்குகிறது.

மனித வாழ்க்கையில் பிரித்துப் பார்க்க முடியாத இந்தத் திருமணம் ஏன் சில நாட்களில் கசக்கத் துவங்குகிறது? இதற்குக் காரணம் என்ன? இன்பமான வாழ்க்கை அமைய என்ன வழி வகைகள் இருக்கின்றன?
இல் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமானால் முதலில் முக்கியமான ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இருவரும் தவறு செய்பவர்களே! என்பதை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

தாம் எதிர் பார்த்த அளவிற்கு முழுமையாக யாரும் இருக்க மாட்டார்கள். கொஞ்சம் அப்படியும் இப்படியும் தான் இருக்கும். குறிப்பாக பெண்கள் நாம் எதிர் பார்த்த அளவிற்கு இருப்பது மிகக் கஷ்டம் தான். அவர்களிடம் பல குறைகள் நமக்கு தென்படலாம். அப்போது நாம் பொறுத்துக் கொண்டு அவளிடம் இருக்கும் மற்ற நற்பண்புகளை எண்ணி திருப்தி கொள்ள வேண்டும். அப்பெண்ணிடம் இருக்கும் சில குறைகள் கூட நமக்கு நன்மைகளை பெற்றுத் தரலாம்




[You must be registered and logged in to see this link.]

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Nov 24, 2009 4:54 pm

என்ன நடக்குது இங்கே?///////



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 5:06 pm

VIJAY wrote:என்ன நடக்குது இங்கே?///////
கல்யாணம் நடக்குதுங்கோ [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Nov 24, 2009 5:09 pm

மீனு wrote:
VIJAY wrote:என்ன நடக்குது இங்கே?///////
கல்யாணம் நடக்குதுங்கோ [You must be registered and logged in to see this image.]

யாருக்கு உனக்கும் , ........... அவனுக்குமா?



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 5:11 pm

அவன் என்றால் யாரு விஜி ,
பெயரை சொன்னால் தானே சொல்ல முடியும் ஆமா என்று

இங்கே விவாதிக்க சொன்னால் யாருமே விவாதிக்கலை எதனால்



[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 5:13 pm

பெண் மனசு ஆழம்னு யாருக்கு தெரியும்?




பெண் மனசு ஆழம்னு யாருக்கு தெரியும்? அது ஆண்களுக்கு எப்படி போட்டோயும்? என்பது தான் பிரச்னையே. ஆணின் உணர்ச்சிகள் எளிதாக வெளிக்காட்டிவிடுவார்கள். பெண்ணின் மனதுக்குள் பல ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை வெளிக்காட்டமாட்டார்கள். ஆண்கள் தானாகவே தெரிந்து கொண்டு தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டும் என்று ஏங்குவார்கள். அதுகிடைக்காத பட்சத்தில், ஆணின் ஆசைகளுக்கு அவள் ஒத்துப் போகமாட்டாள். அதனால், கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் முற்றி சண்டையும், சச்சரவுமாக மாறும்.

ஆண்களைப் பொறுத்தவரையில், வேலை, டென்க்ஷன், உழைப்பு, பணம் என்று 24 மணி நேரமும் இயந்திரம் மாதிரி உழைப்பார்கள். அவர்களுக்கு மனைவி என்பவளை சந்தோக்ஷப்படுத்த வேண்டும் என்ற நினைப்பு இருக்காது. அவளுடைய தேவைக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம். இனி என்ன என்னை எதிர்பார்க்க வேண்டும்? என்று நினைக்கும் ஆண்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.

அந்தப் பெண் எதிர்பார்ப்பது, தன் கணவனின் ஆதரவு வார்த்தைகளை, நீ சாப்பிட்டாயா? உன் டிரஸ் அழகாக இருக்கு. உன் டிபன் ஏ. ஒன். அதிலும் முக்கியமாக, உடல்நிலை சரியில்லாத சமயத்தில் அருகில் இருந்து கவனிப்பது. இது தான் சராசரி குடும்ப பெண்களின் சாதாரண எதிர்பார்ப்பு. இதை பல கணவர்கள் நிறைவேற்றுவதில்லை என்பது தான் அவர்களது குமுறல்.

கணவர்கள் இக்ஷ்டப்பப்பட்ட சமயத்தில் மட்டும் நாங்கள் மிக்ஷின் மாதிரி செக்ஸ் உறவுக்கு ஒத்துழைக்கனும். எங்களது ஆசைகளையும், எதிர்ப்பார்ப்புகளை மட்டும் அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை என்று எத்தனையோ பெண்கள் வேதனையை கேட்டிருக்கிறேன்.

இதற்காக, ஆண்களை ஒரேயடியாக குற்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆண்களுக்கு ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருந்தாலும், தனது வேலையில் முழுகவனம். இலட்சியத்தில் வெற்றி பெறவேண்டுமென்கிற வெறி. அவர்களுடன் பணிபுரியும் பெண்களுடன் பேசும் நேரம் தான் அதிகமாக இருக்குமே தவிர, தன் மனைவியுடன் பேசும் வார்த்தைகள் மிகக் குறைவாக இருக்கும். இதனால், கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் இடையே மனவிரிசல் ஏற்பட்டு தாம்பத்ய வாழ்க்கையே பாதிக்கும் நிலைமைக்குப் போகிறது.

இரயில் தண்டவாளத்தின் இருகோடுகளில் தான் இரயில் வேகமாக செல்கிறது. அதேபோல் இருவரையும் இணைப்பது தாம்பத்ய உறவு. குழந்தைகளைப் பெற்றுவிட்டோம். இனி உறவு வேண்டாமே? என்று நினைத்து கணவனை ஒதுக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அந்த உறவு கிடைக்காத பட்சத்தில் வேறு ஒருவருடன் உடல்ரீதியான உறவு வைத்திருக்கும் பெண்களும் சமுகத்தில் உள்ளனர். இது தவறல்ல. என்னுடைய உடலுக்கு ஒரு வடிகால் என்பது அவர்களது வாதம்.

அதற்காக விருப்பப்படாத கணவனை தன் வெட்கத்தை விட்டு கெஞ்சும் பெண்கள் ஒரு சிலரே. தன் கணவன் தன்னை விட்டு ஒதுங்கிறான் என்பதையே சில பெண்கள் மனசு ஏற்றுக் கொள்வதில்லை. வேறு பெண்ணுடன் தன் கணவர் தொடர்பு வைத்திருக்கிறாரோ? என்று அவர்களது மனம் கொதிக்கும்.

கணவனது பழக்கவழக்கம், செக்ஸ் உறவில் பெண்ணின் உணர்ச்சியைப் போட்டோந்து கொள்ளாமல் ஈடுபடுவது, மதுபானம் அருந்துவிட்டு உறவு வைத்துக் கொள்வது என்று மனைவிக்கு பிடிக்காதவற்றை செய்வதன் முலம் வெறுப்பை தான் ஏற்படுத்துகிறார்கள். ஆண்களைப் பொறுத்தவரை தங்களுக்கு தேவை செக்ஸ். அதுவும் தன் இஸ்டப்படி மனைவி தனக்கு அடிபணிய வேண்டுமென்று நினைக்கிறார்கள் என்று சில பெண்கள் வேதனையோடு சொல்லியிருக்கிறார்கள்.

பெண் மனசு ஆழம்னு யாருக்கு தெரியும்? என்றாலும், அவசரக்காரர்களான ஆண்கள் காதலிக்கும் போதுதான் மனதைப் பார்ப்பார்கள். திருமணம் நடந்து முடிந்துவிட்டால், தாம்பத்ய உறவு என்று வரும் போது தன்னுடைய டாமி«க்ஷனை காண்பிப்பார்கள். அப்போது, பெண்மையானது தன்னுடைய ஆசைகளை வெளியே சொல்லமுடியாது.




டாக்டர். ஷர்மிளா [You must be registered and logged in to see this image.]


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Nov 24, 2009 5:14 pm

மீனு wrote:அவன் என்றால் யாரு விஜி ,
பெயரை சொன்னால் தானே சொல்ல முடியும் ஆமா என்று

இங்கே விவாதிக்க சொன்னால் யாருமே விவாதிக்கலை எதனால்

எனக்கு பிடிக்கலை மீனு... அதனால பேசலை.. சரி நான் கொஞ்சம் அமைதியா இருக்கேன் யாராவது பேசுவாங்க.....



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Nov 24, 2009 5:17 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 5:19 pm

அருமை தாமு,உங்கள் விவாதம் அருமை,

மற்றயவர்கள் எங்கே ,யாருக்கும் விவாதிக்க தெரியலையா ?

இல்லை கல்யாணமே பண்ணிகிரதில்லை என்ற முடிவில் இருக்கீங்களா ?



விஜி என்ன ஆச்சுடா ,பேச பிடிக்கலையா ?

சொல்லுடா என்ன ?
கல்யாணம் காதல் என்றால் உனக்கு பிடிக்காதா விஜி



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 5:20 pm

தமிழன் எதனால் இந்த சிரிப்பு ,
நான் பட்ட கஷ்டத்தை எதுக்கு உங்களுக்கு சொல்லணும் என்றுதானே இந்த சிரிப்பின் அர்த்தம்



[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Nov 24, 2009 5:22 pm

மீனு wrote:அருமை தாமு,உங்கள் விவாதம் அருமை,

மற்றயவர்கள் எங்கே ,யாருக்கும் விவாதிக்க தெரியலையா ?

இல்லை கல்யாணமே பண்ணிகிரதில்லை என்ற முடிவில் இருக்கீங்களா ?

விஜி என்ன ஆச்சுடா ,பேச பிடிக்கலையா ?

சொல்லுடா என்ன ?
கல்யாணம் காதல் என்றால் உனக்கு பிடிக்காதா விஜி


எனக்கு பேசறதுக்கு விருப்பமில்லை மீனு........



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக