புதிய பதிவுகள்
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
4 Posts - 3%
bala_t
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
1 Post - 1%
prajai
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
1 Post - 1%
M. Priya
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
1 Post - 1%
Kavithas
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
1 Post - 1%
சிவா
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
297 Posts - 42%
heezulia
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
6 Posts - 1%
prajai
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
5 Posts - 1%
manikavi
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நான் இரசித்த பாடல் - 2  Poll_c10நான் இரசித்த பாடல் - 2  Poll_m10நான் இரசித்த பாடல் - 2  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இரசித்த பாடல் - 2


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 23, 2016 11:02 pm

இந்த வாரம் இரசித்து ருசித்துக் கேட்ட பழைய பாடல்

அகத்தியர் என்ற படத்தில், வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால்.....என்று தொடங்கும் பாடல்,உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் வரிகளை, டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இணைந்து பாடியுள்ளார்கள். நடித்தவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், ஆர்.எஸ்.மனோகர். இசை குன்னக்குடி வைத்தியநாதன்.சுவரங்களும் அட்சரங்களும் சேர்ந்து வந்த இராகமாலிகை பாடல் இதுவாகும். இதுபோல் வேறு பாடல்கள் இருக்கிறதா தெரியவில்லை.

இந்தப் பாடலில் உள்ள பல வரிகள் இராகங்களை இணைத்து  எழுதப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு சிறப்பு  -ச ரி க ம ப த நி-  சுரங்களை வைத்தே சொற்களை உண்டாக்கியிருக்கிறார். இன்று இப்படியான பாடல்களை கேட்பது அரிது.

ச ம ம – சமமா?
ச ரி ச ம ம – சரி சமமா?
நி ச ரி ச ம ம – நீ சரி சமமா?
ம நி த நி பா த க ம – மனிதா நீ பாதகமா!
இப்படி வருகிறது.



இதுபோல் நகைச்சுவையாக, இசையையும் மக்கள் சேவையையும் இணைத்து உருவான, உன்னால் முடியும் தம்பி படத்தில், இளையராசா இசையில் என்ன சமையலோ......... எனத் தொடங்கும் பாடல், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கே.எஸ் சித்திராவும் பாடியது. ஓரளவிற்கு மேலேயுள்ள பாடல் போல் அமைந்த இந்தப் பாடல் கல்யாணி, வசந்தா, மோகனம், மத்தியமாவதி என்ற இராகங்களில் அமைக்கப்பட்டுள்ளது.





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 9:11 am

அருமையான தேர்ந்தெடுப்பு ,மூர்த்தி .
நல்ல கலைஞானம் .
சரியான ஒப்பீடு .
நான் இரசித்த பாடல் - 2  RVZ70hoJRxu805ByGp7u+Fabled-Beauty-Bouquet_top-ftd-flower-bouquets
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 9:36 am

நான் இரசித்த பாடல் - 2  103459460
-
ரொம்பவே தீவிரமாக அமைந்த படத்தில்
சற்று குஷியான காட்சியமைப்போடு கமல் தங்கையோடு
சேர்ந்துகொண்டு சமையற்கட்டில் லூட்டியடிக்கும்
'என்ன சமையலோ' பாடல் வெகு சுவாரஸ்யமான பாடல்.

நம்மூர் சாப்பாடு என்றால் இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு,
என்று பல்சுவையோடு பலவகை பதார்த்தங்கள்
நிறைந்திருக்கும். பாடலை நினைவுறுத்திப் பார்க்கையில்
நண்பன் வீட்டு விசேஷத்தில் ஆள் படுக்குமளவு
வாழையிலையை விரித்து பதார்த்தங்களைக் குவித்து
அடுத்தடுத்து இரண்டு பந்திகளில் தொடர்ந்து சாப்பிட்ட
'இளமை (குசும்புக்) காலங்கள்' நினைவுக்கு வருகின்றன.

சமையல் குறித்த பாடலாதலால் பல்சுவை கொண்ட
ராகங்களைக் கோர்த்து ராகமாலிகாவாக இந்தப் பாடலை
அமைத்தது இசைஞானி, கேபி, கமல் இவர்களில் யாருடைய
யோசனை என்று தெரியவில்லை. 'கூட்டு' :-) முயற்சியில் கூட
விளைந்திருக்கலாம்!
-
ரொம்பவே ஜாலியான பாடல் இது. கமல்ஹாஸனின் சேட்டைகள்
மறக்கவே முடியாது. பாலுவும் ஏகமாகச் சேட்டைகள் செய்திருக்கும்
பாடல் இது.
-
------------------------------------------
நன்றி- இணையம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 12:45 pm

பொதுவாக காரைக்குடி பக்கங்களில் தலைவாழை போட்டு
இலை  நிறைய வெவ்வேறு விதமான பதார்த்தங்கள் போடுவார்கள் என்றும் ,
சாப்பிட முடியாதவர்கள், கூடவே கொண்டுவந்துள்ள
பெரிய அளவு டிஃபன்கேரியரில்
அவைகளை எடுத்து செல்வர் என கேள்விப்  பட்டுள்ளேன்  .

உண்மையா Ram ?

ரமணியன்

@ayyasami ram



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 1:28 pm

கம்பன் 2014 உலகத் தமிழ்க் கருத்தரங்கின் விருந்தோம்பல்
பற்றி சிங்கப்பூர் திருமிகு வரதராசன் அவர்களின் மதிப்புரை

--
செட்டிக் குலத்தவர் செய்விருந் தோம்பலுக்(கு)
அட்டியெது(ம்) இல்லை அறிந்திடுவாய். - ஒட்டி
உறவாடு(ம்) அன்னார்க்(கு) உளமார்ந்த நன்றி
மறவாமல் சொல்வேன் மகிழ்ந்து.
-
இலையே உரைக்கு(ம்) இதயத்தின் வீச்சை;
மலையென்(று) உறைகின்றார் மாண்பில். - குலையா
நகரத்தார் காட்டுகிற நல்விருந் தோம்பலைப்
பகரத்தான் வேண்டும் பணிந்து.

-
சிரித்த முகம்கொண்டு செட்டிநன் நாட்டார்
விரித்தயிலை யிட்டார் விருந்து.- கருத்தூன்றித்
தன்னலம் போக்கிய தாய்மார்க்கு நன்றிபல
முன்னம்யான் கூறல் முறை.
-
போலியான அன்பின்றிப் புன்னகைப்பார்; எந்தவோர்
வேலியும் கட்டார் விருந்துக்குக். - கோலமுடன்
காரைக் குடிமக்கள் காட்டுகிற நல்லன்பின்
சீரை உளம்வைத்துச் செப்பு.

-
எப்பொழுதும் வந்தவர்பால் இன்முகத்தர் என்றாகி
முப்பொழுதும் இட்டார் முழுவிருந்து. - அப்பழுக்(கு)
ஏதுமே இல்லாமல் இன்னுரை யார்மாட்டும்
கோதறச் சொல்வார் குளிர்ந்து.
-
காசுபணம் பாரார்; களங்கமறு உள்ளத்தில்
நேசமதை மட்டும் நிறைக்கின்றார். - தேசுமிகு,
வள்ளிமுத் தையாவின் வற்றாக் கனிவன்பு
உள்ளிருக்கு(ம்) என்று(ம்) உறைந்து.

-
பண்டத்தின் மேன்மை பகர்ந்திடும் பாவல்லான்
அண்டத்தில் இல்லை அறைந்திடுவேன். - தண்டனிட்டுச்
சென்னியவர் பாதத்தில் சீராய்ப் படிந்திருக்கப்
பன்னினேன் நன்றியுரைப் பா.
-
-----------------------------------
வரதராசன். அ.கி.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 1:51 pm

அய்யா, வெளியிட்ட நன்றியுரைப் பா ,
விளக்கஉரையாக அமைந்தது .
நான் இரசித்த பாடல் - 2  1571444738 நான் இரசித்த பாடல் - 2  3838410834
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 24, 2016 2:18 pm

நான் இரசித்த பாடல் - 2  3838410834 நான் இரசித்த பாடல் - 2  1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Sat Sep 24, 2016 4:15 pm

பூங்கொத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா. ஓய்வு நேரத்தில் இசை ஆர்வத்தினால் கேட்கும் பாடலுடன் சிறிய என் இசை அறிவையும் சேர்த்திருந்தேன் அவ்வளவுதான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 4:19 pm

விரும்பத் தக்க கலவை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக