புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
63 Posts - 48%
ayyasamy ram
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
55 Posts - 42%
mohamed nizamudeen
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
3 Posts - 2%
Kavithas
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
1 Post - 1%
bala_t
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
1 Post - 1%
prajai
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
286 Posts - 42%
heezulia
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
280 Posts - 41%
Dr.S.Soundarapandian
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
6 Posts - 1%
prajai
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
5 Posts - 1%
manikavi
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூண்டில்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 27, 2016 9:03 pm

தூண்டில் போட்டு மீனுக்குக் காத்திருந்தேன் !
நெடுநேரம் ஆகியும் மீன் சிக்கவில்லை !

குளக்கரையில்
காரிகை ஒருத்தி என்னைக் கண்கொட்டாமல்
கணக்குப் பண்ணிக் கொண்டிருந்தாள் !

அவள் உடம்போ
சிவப்போ சிவப்பு அவ்வளவு சிவப்பு !
அவள் கூந்தலோ
கறுப்போ கறுப்பு அவ்வளவு  கறுப்பு !
அவள் பற்களோ
வெள்ளையோ வெள்ளை அவ்வளவு  வெள்ளை !
அவள் இடையே
இல்லையோ இல்லை கொஞ்சமும்  இல்லை !
குனித்த புருவம்; குவளைக் கண்கள் !
இனிக்கும் இதழோ பண்ருட்டி பலா !
கண்ணின் கருவிழி காபூல் திராட்சை
செந்நிறக் கன்னம் சேலத்து மாங்கனி !

திடீரென என்னைப் பார்த்து
களுக்கென சிரித்தாள் !
மீன் சிக்கவில்லை ஆனால்
நான் சிக்கிக் கொண்டேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 27, 2016 9:25 pm

தூண்டில் 3838410834
-
சிக்க வைத்தவள் இப்படி இருப்பாளோ...?
-
தூண்டில் NEMoIP0MRyyytHVlX48a+4430561_orig
-
படம்- இணையம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 27, 2016 9:27 pm

சொந்த கவிதைதானே................................
ஐயோ பாவமே
ஐ மீன் , சிக்காத மீனும் சிக்கிய மீனும் .

ரமணியன்மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 27, 2016 11:52 pm

அருமை... அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி விரைவில் நம் ஈகரைக்கும் தணிக்கை குழு வந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று நினைக்கிறேன். மேன் மக்கள் கருத்தென்னவோ....!



தூண்டில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதூண்டில் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தூண்டில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 28, 2016 7:31 am

T.N.Balasubramanian wrote:சொந்த கவிதைதானே................................
ஐயோ பாவமே
ஐ மீன் , சிக்காத மீனும் சிக்கிய மீனும் .

ரமணியன்மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  
மேற்கோள் செய்த பதிவு: 1220164


சொந்தக் கவிதைதான் !- பிறர்
...தந்த கவிதையினை
எந்தன் கவிதையென - நான்
...எப்போதும் சொல்லமாட்டேன் !

மற்றவர் பிள்ளையை - என்
...மகனெனச் சொல்ல மாட்டேன் !
குற்ற உணர்வால் - நெஞ்சம்
...குறுகுறுத்துப் போகுமய்யா !

கற்ற கல்வியால் - ஏதோ
...கவிதை எழுதுகிறேன் !
பெற்றம் தோல் போர்த்த
...புலியல்ல நான் ஐயா !

இனிய கவிதையினை - இங்கு
...ஈகரையில் யார் தந்தாலும்
நனிசிறந்த கவிதையென - நான்
...நற்சான்று வழங்கிடுவேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 28, 2016 7:32 am

அய்யாசாமிராம் , விமந்தனி பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 28, 2016 11:59 am

சொந்தக் கவிதைதான் !- பிறர்
...தந்த கவிதையினை
எந்தன் கவிதையென - நான்
...எப்போதும் சொல்லமாட்டேன் !

அய்யா, சொந்த கவிதை பகுதியில் ,நீங்கள் பதிவிடும் போது[/b] ,பிறர் கவிதையா என சந்தேகப்படுவேனா நான் . உங்களை ஈகரையில் மட்டுமன்றி ,நேரிலும் அறிந்தவன் ஆயிற்றே நான் .
அப்பிடி என்றால் , சொந்த கவிதை என்றால் , சொந்த அனுபவத்தின் மூலம் உதித்த கவிதையா ?
கதைகளில் ட்விஸ்ட் வைக்கும் உங்களுக்கு, நான் வேண்டுமென்றே வைத்த ட்விஸ்ட் ,MJagadeesan  .

ரமணியன்புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 28, 2016 9:33 pm

T.N.Balasubramanian wrote:
சொந்தக் கவிதைதான் !- பிறர்
...தந்த கவிதையினை
எந்தன் கவிதையென - நான்
...எப்போதும் சொல்லமாட்டேன் !

அய்யா, சொந்த கவிதை பகுதியில் ,நீங்கள் பதிவிடும் போது[/b] ,பிறர் கவிதையா என சந்தேகப்படுவேனா நான் . உங்களை ஈகரையில் மட்டுமன்றி ,நேரிலும் அறிந்தவன் ஆயிற்றே நான் .
அப்பிடி என்றால் , சொந்த கவிதை என்றால் , சொந்த அனுபவத்தின் மூலம் உதித்த கவிதையா ?
கதைகளில் ட்விஸ்ட் வைக்கும் உங்களுக்கு, நான் வேண்டுமென்றே வைத்த ட்விஸ்ட் ,MJagadeesan  .

ரமணியன்புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1220213

உங்கள் உள்ளத்தை அறிந்தவன் நான் ! ஒரு வேடிக்கைக்காகத்தான் அப்படிக் கவிதை எழுதினேன் . என்னை நீங்கள் அறிந்த அளவுக்கு உங்களையும் நான் அறிவேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 29, 2016 9:58 am

உன்னை நானறிவேன்
என்னை நீயறிவாய்
என பாடவேண்டியதுதான் . புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக