புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10 
3 Posts - 6%
prajai
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 4%
viyasan
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
Rutu
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Rutu
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 5:50 pm

First topic message reminder :

அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் அழுகையின் போது அசைக்கப்படுகிறது.

இந்த சிஸ்டம் அசைக்கப்ட்டாலே நமக்கு அமைதி (Relaxation) கிடைக்கும். அதாவது நிம்மதியைத் தருகிற, மன அழுத்தத்தைக் குறைக்கிற நரம்புகளை உணர்ச்சி தட்டி எழுப்பும். தொடர்ந்து OPIODS என்கிற இரசாயன வஸ்துவை நமது கண்ணீர் தட்டி எழுப்புகிறது.

மேலும் நம்முடைய சந்தோஷத்தைத் தூண்டுகிற இயற்கை இரசாயனங்களையும் சுரக்கவைக்கிறது.

மற்றும் ஆக்ஸிடாசின் (Oxitocin) என்ற ஹார்மோனை கண்ணீரானது சுரக்க வைக்கிறது.

இது நம்பிக்கை ஊட்டும் அல்லது சந்தோஷத்தை தரும் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதெல்லாம் மருத்துவரீதியான நன்மைகள்.

ஆகையினால்தான் அழுகைக்குப் பிறகு ஒரு பெரிய விடுதலை உணர்வு, பிரச்சினையிலிருந்து வெளிவந்த உணர்வு கிடைக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அழுகை நாம் நினைத்த காரியத்தை சாதிக்க வைக்குது பார்த்தீங்களா?

அது பெரிய விஷயமா இல்லையா? அவ்வப்போது சிந்தும் கண்ணீருக்கு இவ்வளவு நன்மைகள் இருக்குது. ஆனால் அடிக்கடி அழுபவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் சக்தி வீணாகி பலவீனமடையவும் வாய்ப்புண்டு.

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?
இதற்கு காரணம் ஆண்களை விட பெண்களின் இளகிய மனம் தான். மனதளவில் ஆண்களை விட பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்.

சின்ன, சின்ன பிரிவுகள் மற்றும் உணர்ச்சி ரீதியான விஷயங்களுக்கு கூட பெண்கள் அழுதுவிடுகின்றனர்.

ஆண், பெண் கண்ணீர் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக கண்ணீர் சிந்துகின்றனர்.

மேலும், சராசரியாக ஒரு ஆண் அழும் நேரம் 5 நிமிடத்திற்கும் குறைவு. ஆனால், பெண்கள் அழும் நேரம் 15-24 நிமிடங்கள் ஆகும்.

நன்றி யாழ்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 11:04 pm

யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:எல்லாமே நடிப்பு அண்ணா..உண்மையில் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் சுய நலம் கலந்திருக்கும் பாருங்க..அப்பபா..

நீங்க இப்படி ஏமாளியா இருக்கீங்களே உங்கம்மா, அக்கா எப்படி மிளகா அரைக்கிறாங்கன்னு சொல்லி சொல்லியே நம்மள கிட்னி வாஷ் பண்ணுவாங்க - தாங்க முடியலடா சாமீ

ஹா ..ஹா.ஹா....ரொம்ப கஷ்டம்தான் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 11:06 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஹா..ஹா..ஹா....எப்படி தானா சொந்த அனுபவம் வெளிய வருது பாருங்க மக்களே!................ஜாலி ஜாலி ஜாலி
மனைவி அடிமைகள் சங்க மெம்பர்ஸ் சொல்லுங்கம்மா
[You must be registered and logged in to see this link.]

யார் மெம்பர்?...........நான் என்ன சொல்லணும் இனியவன்? புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 11:09 pm

சொல்றாங்கம்மா - அதை கூட சுதந்திரமா சொல்ல முடியலம்மா - டம்ளர் பறந்து வந்து தாக்கிடுச்சு சொல்றப்ப




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 11:11 pm

யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:எல்லாமே நடிப்பு அண்ணா..உண்மையில் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் சுய நலம் கலந்திருக்கும் பாருங்க..அப்பபா..

நீங்க இப்படி ஏமாளியா இருக்கீங்களே உங்கம்மா, அக்கா எப்படி மிளகா அரைக்கிறாங்கன்னு சொல்லி சொல்லியே நம்மள கிட்னி வாஷ் பண்ணுவாங்க - தாங்க முடியலடா சாமீ
[You must be registered and logged in to see this link.]

எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..

அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..

வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 18, 2016 11:13 pm

கார்த்திக் செயராம் wrote:
யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:எல்லாமே நடிப்பு அண்ணா..உண்மையில் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் சுய நலம் கலந்திருக்கும் பாருங்க..அப்பபா..

நீங்க இப்படி ஏமாளியா இருக்கீங்களே உங்கம்மா, அக்கா எப்படி மிளகா அரைக்கிறாங்கன்னு சொல்லி சொல்லியே நம்மள கிட்னி வாஷ் பண்ணுவாங்க - தாங்க முடியலடா சாமீ
[You must be registered and logged in to see this link.]

எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..

அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..

வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 11:13 pm

யினியவன் wrote:சொல்றாங்கம்மா - அதை கூட சுதந்திரமா சொல்ல முடியலம்மா - டம்ளர் பறந்து வந்து தாக்கிடுச்சு சொல்றப்ப
[You must be registered and logged in to see this link.]

ஹா...ஹா...ஹா....... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 11:13 pm

கார்த்திக் செயராம் wrote:
எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..

அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..

வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
அதுக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்க:

உங்க வீட்ல நீங்க உதவாக்கரைன்னு தெரியும் ஆனா எங்க வீட்ல தெரிஞ்சிடக் கூடாது அதான் நல்லா சமைச்சு போட்டா, பொண்ணு கண் கலங்காம வசதியா இருக்கான்னு நெனச்சுப்பாங்கன்னு




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 11:16 pm

கார்த்திக் செயராம் wrote:
யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:எல்லாமே நடிப்பு அண்ணா..உண்மையில் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் சுய நலம் கலந்திருக்கும் பாருங்க..அப்பபா..

நீங்க இப்படி ஏமாளியா இருக்கீங்களே உங்கம்மா, அக்கா எப்படி மிளகா அரைக்கிறாங்கன்னு சொல்லி சொல்லியே நம்மள கிட்னி வாஷ் பண்ணுவாங்க - தாங்க முடியலடா சாமீ
[You must be registered and logged in to see this link.]

எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..

அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..

வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
[You must be registered and logged in to see this link.]

அடாடா ...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 11:16 pm

யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:
எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..

அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..

வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
அதுக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்க:

உங்க வீட்ல நீங்க உதவாக்கரைன்னு தெரியும் ஆனா எங்க வீட்ல தெரிஞ்சிடக் கூடாது அதான் நல்லா சமைச்சு போட்டா, பொண்ணு கண் கலங்காம வசதியா இருக்கான்னு நெனச்சுப்பாங்கன்னு
[You must be registered and logged in to see this link.]

ம்ம்... இது பாய்ண்ட் ! சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 18, 2016 11:20 pm

யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:
எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..

அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..

வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
அதுக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்க:

உங்க வீட்ல நீங்க உதவாக்கரைன்னு தெரியும் ஆனா எங்க வீட்ல தெரிஞ்சிடக் கூடாது அதான் நல்லா சமைச்சு போட்டா, பொண்ணு கண் கலங்காம வசதியா இருக்கான்னு நெனச்சுப்பாங்கன்னு
ஓ... அதுக்கு இப்படி வேற அர்த்தம் இருக்கா...! சூப்பருங்க தான்.



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக