புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
1 Post - 1%
bala_t
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
1 Post - 1%
prajai
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
280 Posts - 42%
heezulia
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
25 Posts - 4%
sugumaran
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
6 Posts - 1%
prajai
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி ஒரு சந்தேகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 06, 2016 12:08 am

எவரும் இந்து மதத்தில் இணையலாம். அதற்கு தனி விதிகள் கிடையாது. கோயிலுக்குப் போவதற்கு,வணங்குவதற்கு தடை கிடையாது,எல்லா மதத்தையும் ஏற்றுக் கொள்ளலாம் எனப் படித்திருக்கிறேன்.

இன்று காலையில் படித்த செய்தி,மதுரை ஆதீனத்தை இந்து மதத்தில் இருந்து நீக்கி இந்து மக்கள் கட்சி உத்தரவு. காரணம் இஸ்லாமியர்கள் கொடுத்த நோன்புக் கஞ்சியை அருந்தினார் என்பதாகும்.

இந்து மதத்தில் இருந்து நீக்குவதற்கு ஒரு அரசியல் கட்சிக்கு என்ன அதிகாரம்? அரசியல் கட்சிக்கும் இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு? இது என் சந்தேகம் ?

**பெருமாள் முருகனின் மாதொருபாகன் புதினம் வெளிவந்து விருதும் பெற்ற நிலையில், சிலரால் எரிக்கப்பட்டு வெளியிட்டவர்களால் கவலையுடன் திரும்பப்பெறப்பட்ட நிலையில்,அதற்கு தடைவிதிக்க மறுத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. தமிழில் அதைப் படிக்காத போதும்,அதன் ஆங்கில வடிவத்தை-One Part Woman- படித்திருந்தேன். நன்றாக இருந்தது .ஏன் தடை ?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2016 9:01 am

Fanatism --(மத )வெறி .
சில இஸ்லாம் மதத் தலைவர்கள் போல,
சில இந்து மதத் தலைவர்களும் இருக்கின்றனர் .
வெறியர்கள்  எல்லா இடத்தில் உள்ளனர் .
வருந்த தக்க விஷயம்

இதை பற்றி பேச ஆரம்பித்தால், முடிவு காண முடிய விவாதங்கள் , மனத்தாங்கல்கள் .
வேண்டாம் விட்டு விடுங்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jul 08, 2016 3:35 am

பின்னிரவு கால வணக்கம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 08, 2016 7:31 am

விவாதம் தவிர்க்கலாம்...!

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 08, 2016 11:33 am

எனக்கு எந்த மதத்தின் மேலும் நம்பிக்கை கிடையாது. மத விவாதம் மட்டுமல்ல வேறு எந்த விவாதத்திலும் ஈடுபடுவதில் விருப்பம் கிடையாது. முக்கியமாக இணையத்தில் நடக்கும் விவாதங்கள் முடிவில்லா தொடர் விவாதமாகவே இருக்கும் . எனது சந்தேகம் தீர்க்க தாத்தாவை சரணடைந்தேன். முழுதான பதிலும் விளக்கமும் கிடைத்தது. என்ன, சேர்த்தே தாத்தாவிடம் இருந்து திட்டும் கிடைத்தது. அவ்வளவுதான்.
பதில் கிடைக்கவில்லை.இருப்பினும் நன்றி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 08, 2016 11:39 am

எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 08, 2016 12:31 pm

யினியவன் wrote:எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.
சரியா சொன்னிங்க அண்ணா ....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 08, 2016 4:55 pm

யினியவன் wrote:எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.
மேற்கோள் செய்த பதிவு: 1214621

இனிய விமரிசனம் .
விட்டு கொடுக்கும் குணம் இருக்கும் வரையில் விடாது உறவு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 08, 2016 5:18 pm

" மாப்பிளே ! வா ! டீ சாப்பிடலாம் ! " என்று சொல்வது சிறந்த நட்பு என்றாலும்

" மாப்பிளே ! என்னதான் சொன்னாலும் நீ செஞ்சது தப்பு ! " என்று கடிந்துகொள்கிற நட்பே உயர்ந்த நட்பாகும்.

நகுதற் பொருட்டன்று நட்டல் ; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு .

என்பதே நட்பின் இலக்கணமாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 08, 2016 5:23 pm

ஆமா அய்யா அது அந்த டீ சாப்பிட்டவுடன் சொல்லுவான் நிச்சயம்




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக