புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
38 Posts - 49%
heezulia
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
32 Posts - 42%
mohamed nizamudeen
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
2 Posts - 3%
jairam
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
13 Posts - 4%
prajai
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
9 Posts - 3%
jairam
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளில்லா நூலகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 29, 2016 8:31 pm



கே.ஆர்.மகேந்திர குமார், அம்பத்தூர் திருமுல்லைவாயிலைச்
சேர்ந்தவர். டெலி கம்யூனிகேஷன்ஸ் துறையில் அஸிஸ்டென்ட்
ஒயர்லெஸ் அட்வைஸராக இருந்த இவருக்கு ஓயாமல் ஒரு
சிந்தனை இருந்தது.

"வெளிநாடுகளில் கடைகளில் ஆளில்லாமல் வியாபாரம் நடக்கிறது.
மக்கள் வந்து தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு அதற்குரிய
பணத்தை வைத்துவிட்டுப் போகிறார்கள். இங்கே நாமும் ஏன் ஏதாவது
செய்யக்கூடாது என்ற சிந்தனை.

"நம் வீட்டின் முன்பாக தெருவில் பூட்டாத ஒரு பீரோவில் புத்தகங்களை
அடுக்கி வைப்போம். படிக்க விரும்புகிறவர்கள் வந்து பீரோவைத் திறந்து
தேவைப்படுகிற புத்தகங்களை எடுத்துக் கொண்டு போகலாம். எப்போது
முடிகிறதோ அப்போது அந்தப் புத்தகங்களைக் கொண்டு வந்து திரும்பவும்
பீரோவில் வைத்து விடலாம்.

பதிவேடு, உறுப்பினர் அட்டை இல்லை. மகேந்திர குமார் தனது
சிந்தனையைச் செயலாக்க விரும்பினார். மேலும் தொடர்கிறார்:

""ரீட் அண்ட் ரிட்டர்ன் லைப்ரரி' என்று சும்மா கையால் எழுதி அந்தப்
பீரோவின் அருகே ஒட்டி வைத்தேன். முதலில் யாரும் வரவில்லை. காரணம்
என் வீடு இருப்பது முட்டுச் சந்தில். சில நாட்கள் கழித்து ஒருவர் வந்தார்.
விவரம் சொன்னேன். பாராட்டிவிட்டு புத்தகம் எடுத்துச் சென்றார்.
பின்னர், கொண்டு வந்து வைத்தார். அவர் இன்னொருவருக்குச் சொல்ல
இப்படி வாய்வழி விளம்பரம்தான்.

புத்தகங்களை எப்படிச் சேகரிக்கிறீர்கள்?
-
எழுத்தாளர்களை நானே சென்று சந்தித்து அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.
லைப்ரரி பற்றி சொல்கிறேன். தாங்கள் எழுதிய அல்லது தங்களிடம் இருக்கிற
புத்தகங்களைத் தருகிறார்கள்.

ஜோதிர்லதா கிரிஜா, இந்துமதி, லேனா தமிழ்வாணன், பட்டுக்கோட்டை பிரபாகர்,
சு.சமுத்திரம் குடும்பத்தினர் போன்று பலரும் புத்தகங்கள் தந்திருக்கிறார்கள்.
தந்து வருகிறார்கள்.

நாற்பது புத்தகங்களோடு தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் இன்று இரண்டாயிரம்
புத்தகங்கள் இருக்கின்றன. ஒரு பீரோவுக்குத் துணையாக மேலும் இரண்டு பீரோக்கள்
இப்போது சேர்ந்திருக்கின்றன.
பதிவேடு போன்ற எதுவும் இல்லை. கண்காணிக்க ஆளும் கிடையாது.
-
புத்தகம் கொண்டு போகிறவர்கள் திரும்பக் கொண்டு வரவில்லை என்றால்?
-
ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் யார் எந்த நூலை எடுத்துக் கொண்டு
போகிறார்கள் என்ற விவரம் ஏதும் எனக்குத் தெரியாது. ஆனால் என்னென்ன
புத்தகங்கள் இருக்கின்றன என்ற பட்டியல் இருக்கிறது. என்றைக்காவது ஒரு நாள்
பீரோவைத் திறந்து பார்ப்பேன். பட்டியலை வைத்துப் பார்க்கும்போது ஒரு சில
புத்தகங்கள் பீரோவில் இருக்காது.
எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

அப்புறம் மீண்டும் என்றைக்காவது திறந்து பார்த்தால் அன்று இல்லாத புத்தகங்கள்
கண்ணில் படும். திரும்பக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.
-
-------------------------------
ராணி மைந்தன்
நன்றி- தினமணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 12:19 am

அருமையாக இருக்கே!.............நம் நாட்டிலா?..............ரொம்ப சந்தோஷமாய் இருக்கு புன்னகை........மனமார்ந்த வாழ்த்துகள் அவருக்கு !.............புத்தகம் கொண்டு சென்று படிப்பவர்களுக்கும் தான் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக