புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலிப் புன்னகை..


   
   

Page 2 of 2 Previous  1, 2

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 27, 2016 1:12 pm

First topic message reminder :

எரிந்து
சாம்பாலாக
வேண்டிய
எண்ணங்களை
அகத்தே வைத்து
கண்களால் காரியம்
சாதிக்க துடிக்க
நினைக்கும்
ஆண்களின் இடையே
பதவியிலிருந்தால்
போலியாய்
ஓர் புன்னகையை
உதிர்த்துவிட்டு தான்
கடந்து செல்ல
வேண்டியிருக்கிறது
பெண்கள்!

சசி..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 2:10 am

M.Jagadeesan wrote:போலிப் புன்னகை உதிர்க்காதே !
...போடா என்று சொல்லிவிடு !
காலிகள் நிறைந்த உலகத்தில்
...கவனம் வேண்டும் பெண்களுக்கு !
வாலிகள் என்றும் வாழ்ந்ததில்லை !
...வஞ்சனை என்றும் வென்றதில்லை !
ஆலிலைக் கண்ணனை மதிக்காதே !
...அயோத்தியின் இராமனை மதித்திடுவாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1212810

கடைசி இருவரிகள் எனக்கு புரியலை ஐயா...........ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று விளக்குங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 28, 2016 6:38 am

சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .

அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )

இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 11:48 am

M.Jagadeesan wrote:சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .

அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )

இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1212946

நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனம் சமாதானப் படலை ஐயா..........பரவாயில்லை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 28, 2016 12:06 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .

அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )

இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1212946

நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனம் சமாதானப் படலை ஐயா..........பரவாயில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1212999

பாரதியின்

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
...தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை !

என்ற பாடல் முழுவதையும் படித்துப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன் . கண்ணன் செய்யும் குறும்புகளை
பாரதி பட்டியலிட்டுக் காட்டும் அழகே அழகு ! இகழ்வதுபோல புகழ்வது கவிதையில் ஒரு யுத்தி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:55 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .

அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )

இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1212946

நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனம் சமாதானப் படலை ஐயா..........பரவாயில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1212999

பாரதியின்

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
...தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை !

என்ற பாடல் முழுவதையும் படித்துப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன் . கண்ணன் செய்யும் குறும்புகளை
பாரதி பட்டியலிட்டுக் காட்டும் அழகே அழகு ! இகழ்வதுபோல புகழ்வது கவிதையில் ஒரு யுத்தி !
மேற்கோள் செய்த பதிவு: 1213008

அது மஹா அருமை ஐயா !...............இகழ்வதுபோல புகழ்வது கவிதையில் ஒரு யுத்தி என்பதை நான் மறுக்கலை .....'மதிக்காதே' என்கிற வார்த்தையைத்தான் ஜெரிக்க முடியவில்லை ஐயா சோகம்



இதோ  அந்தப்பாடல் மற்றும் ஆடல் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 29, 2016 5:36 pm

கவிதை அருமை சசி.



போலிப் புன்னகை..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபோலிப் புன்னகை..  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312போலிப் புன்னகை..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 6:12 pm

விமந்தனி wrote:கவிதை அருமை சசி.
மேற்கோள் செய்த பதிவு: 1213227

யாரது புதியவர் போலுள்ளதே ! நலம்தானே ????
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக