புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
Rutu | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சென்னையை இன்று காலை உலுக்கியது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த இளம் பெண் படுகொலை. செங்கல்பட்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயதான சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் சுவாதியை வேலைக்கு செல்ல காலை 7:30 மணியளவில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்டு சென்றார்.
சந்தான கோபாலகிருஷ்ணன் இறக்கிவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி கொலை செய்யப்பட்டார். பச்சை நிற டி-ஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்து வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் தான் கொண்டு வந்த பேக்கில் இருந்து கத்தியை எடுத்து சுவாதியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளான்.
ஆள் நடமாட்டம் உள்ள, நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு சில மணித் துளிகளிலேயே தப்பியோடியுள்ளான். ரயில் நிலையத்தில் யாருமே கொலை செய்தவனை தடுக்கவில்லை, தாக்கி பிடிக்கவில்லை.
என்ன நடந்தது என உணர்வதற்குள்ளேயே அவன் தப்பித்து ஓடிவிட்டான் என கூறுகின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். 7.30 மணிக்கு படுகொலை நடந்தும் 8.30 மணி வரையிலும் சுவாதியின் உடல் ரயில் நிலையத்திலேயே இருந்துள்ளது.
காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதிலும் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. காலையில் தந்தை ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்ட சில நிமிடங்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில் நிலையத்தில் அவரது தந்தை கதறி அழுத காட்சி ரயில் பயணிகளிடம் அழுகையையே வரவைத்தது.
இதனையடுத்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் சுவாதியின் பேக்கையும், அவரது கைப்பேசியையும் கைப்பற்றிய காவல் துறையினர் சுவாதி கடைசியாக பேசிய அவரது ஆண் நண்பரை வரவழைத்து அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெப்துனியா
சென்னையை இன்று காலை உலுக்கியது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த இளம் பெண் படுகொலை. செங்கல்பட்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயதான சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் சுவாதியை வேலைக்கு செல்ல காலை 7:30 மணியளவில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்டு சென்றார்.
சந்தான கோபாலகிருஷ்ணன் இறக்கிவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி கொலை செய்யப்பட்டார். பச்சை நிற டி-ஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்து வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் தான் கொண்டு வந்த பேக்கில் இருந்து கத்தியை எடுத்து சுவாதியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளான்.
ஆள் நடமாட்டம் உள்ள, நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு சில மணித் துளிகளிலேயே தப்பியோடியுள்ளான். ரயில் நிலையத்தில் யாருமே கொலை செய்தவனை தடுக்கவில்லை, தாக்கி பிடிக்கவில்லை.
என்ன நடந்தது என உணர்வதற்குள்ளேயே அவன் தப்பித்து ஓடிவிட்டான் என கூறுகின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். 7.30 மணிக்கு படுகொலை நடந்தும் 8.30 மணி வரையிலும் சுவாதியின் உடல் ரயில் நிலையத்திலேயே இருந்துள்ளது.
காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதிலும் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. காலையில் தந்தை ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்ட சில நிமிடங்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில் நிலையத்தில் அவரது தந்தை கதறி அழுத காட்சி ரயில் பயணிகளிடம் அழுகையையே வரவைத்தது.
இதனையடுத்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் சுவாதியின் பேக்கையும், அவரது கைப்பேசியையும் கைப்பற்றிய காவல் துறையினர் சுவாதி கடைசியாக பேசிய அவரது ஆண் நண்பரை வரவழைத்து அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெப்துனியா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1212779ராஜா wrote:இப்ப புதுசா ஒண்ணு முளைத்திருக்கு அண்ணா ,யினியவன் wrote:இரண்டு சொட்டு கண்ணீர், வெளிநாடா இருந்தா நினைவு நாளில் ரோசாப்பூ, அத்தோடு கடமை முடிஞ்சது - நல்ல சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் நாம். பலே பலே.
சில நாட்கள் கழித்து அந்த இடத்தில் மெழுகுவத்தி கொளுத்தி அஞ்சலி செய்வார்கள்.
குத்திவிட்டு ஓடிவிட்டான் ஆயுதம் வைத்திருந்ததால் ஆளை பிடிக்க முடியவில்லை சரி ஒத்து கொள்வோம் , ஆனால் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார் என்று செய்தி வந்திருந்தாலாவது. ஒரு உயிர் போய்விட்டது ஆனால் மனிதாபிமானம் இன்னமும் இருக்கிறது என்று மனம் கொஞ்சம் ஆறுதல் அடையும்.
சென்னை மக்களை அவ்வளவு குறைவாக எடை போடக்கூடாது . டிசம்பர் வெள்ளத்தில் , தனியாரும் , தொண்டு நிறுவனங்களும்தான் மக்களுக்கு அதிகமாக உதவினர் .
சாலையில் விபத்து நடந்தால் ஓடோடி வருகிறார்கள் . வீட்டுக்குத் தகவல் கொடுக்கிறார்கள் . காயம் பெரிதாக இருந்தால் , பக்கத்தில் மருத்துவ மனை இருந்தால் , கொண்டுபோய் சேர்க்கிறார்கள் .
நுங்கம்பாக்கம் கேஸ் , ஒரு கொலைச் சம்பவம் .உயிர் போய்விட்டது . உதவி செய்யப்போய் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது ? என்ற பயம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும் .
ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்துகொண்டு இருந்தார் ? RPF என்ன செய்து கொண்டிருந்தது ?
தருமமிகு சென்னையில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நான் ஒண்ணும் தமிழ் சினிமாவில் வருவது போல பறந்து பறந்து அந்த கொலைகாரனை தாக்கி இந்த பெண்ணை காப்பாற்றவில்லை என்று சொல்லவில்லை , காயமடைந்து கிடைத்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு ஏன் ஒருவரும் அழைத்து செல்லவில்லை?!M.Jagadeesan wrote:உதவி செய்யப்போய் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது ? என்ற பயம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும்.
விபத்தில் அடிபட்டவர்களை உடனே மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் என்று சொன்னீர்களே
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுபவரிடம் மருத்துவமனை தனிநபர் தகவல்கள் கேட்கக்கூடாது என்றும் , காவல் துறையும் அப்படி ஆபத்தில் உதவியவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பது தெரிந்திருந்ததால் தானே இப்படி உடனடியாக உதவுகிறார்கள் , இந்த பெண்ணை மட்டும் ஏன் விட்டுவிட்டார்கள் என்று தான் கேட்டேன்.
இது தான் typical சென்னைவாசிகளின் மனநிலை.M.Jagadeesan wrote:ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்துகொண்டு இருந்தார் ? RPF என்ன செய்து கொண்டிருந்தது ?!
இருக்கிறார்கள் , ஆனால் மிக மிக குறைவு இது நான் 2006 வரை பார்த்த சென்னைநிலை .. இப்ப இன்னும் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.M.Jagadeesan wrote:தருமமிகு சென்னையில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212786ராஜா wrote:இப்படி ஒரு சிக்கல் இருக்கிறதாM.Jagadeesan wrote:ஐயா ! இது மிகவும் அபாயகரமான யோசனை . ஆண்களும் பர்தா அணிந்து , பெண்கள் Compartment -ல் புகுந்து சில்மிஷம் செய்வார்கள் .
அய்யா இந்த கோணத்தில் யோசிக்கவில்லையே நான் !
நேற்று TV இல் ஒரு நியூஸ் , ஆணுடையில் வந்த பெண்ணொருத்தி , கல்யாணவீட்டில் புகுந்து நகைகளை திருடும்போது பிடிப்பட்டாராம் .
என்னதான் வழி ? ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு போலீசை போடவேண்டியதுதான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
கிளர்ந்தெழ வைக்கும் உடை ,நகை, பேச்சு முதலியவை அறவே நிறுத்தமுடிந்தால் இது ஓரளவு சாத்தியமாகும் .
ரமணியன்
அய்யா அந்த உடை ஒரு மதம் சம்பந்தப்பட்டது. எனவே அதை தீர்வாக மற்றவர்க்கு சொல்ல இயலாது.
ஆண்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்.
மிருகத்தனமாய் இல்லாத மனம் வேண்டும்.
பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் பெற்றோர் வேண்டும்.
பொத்தாம் பொதுவாக பெண்களை அடங்கி ஒடுங்கி போர்த்திக்கொண்டு
வலம் வர சொல்வது, மிக மிக பிற்போக்குத்தனமான செய்கை என்பது என் கருத்து.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212797யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
கிளர்ந்தெழ வைக்கும் உடை ,நகை, பேச்சு முதலியவை அறவே நிறுத்தமுடிந்தால் இது ஓரளவு சாத்தியமாகும் .
ரமணியன்
அய்யா அந்த உடை ஒரு மதம் சம்பந்தப்பட்டது. எனவே அதை தீர்வாக மற்றவர்க்கு சொல்ல இயலாது.
ஆண்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்.
மிருகத்தனமாய் இல்லாத மனம் வேண்டும்.
பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் பெற்றோர் வேண்டும்.
பொத்தாம் பொதுவாக பெண்களை அடங்கி ஒடுங்கி போர்த்திக்கொண்டு
வலம் வர சொல்வது, மிக மிக பிற்போக்குத்தனமான செய்கை என்பது என் கருத்து.
கிளர்த்தெழ வைக்கும் உடை என்பது , மத சம்பந்தப் பட்டது இல்லை .
நாம் (பெண்கள் ) உடுக்கும் உடை ,ஆண்கள் மத்தியில் ஒரு கிளர்ச்சியை எழுப்பக்கூடாது .
பாவாடையோ / தாவணியோ /புடவையோ /ஜீன்ஸோ /டீ ஷர்ட்டோ --கிளர்ச்சியை எழுப்பாவண்ணம்
உடுக்க முடியாதா ?
ஆண்களை கட்டுப்படுத்த முடியாது என அறிந்தே , அந்த மத தலைவர்கள் பர்தா முறையை கொண்டு வந்தனர் .
இஸ்லாம் மதத்தில், கணவன் ஒருவன் மட்டுமே பெண்ணின் ஆடை அற்ற அங்கங்களை காணமுடியும் .
மற்ற ஆண்களுக்கு அந்த உரிமை இல்லை என அறிகிறேன் . இஸ்லாமிய உறவுகள் இது சரிதானா என்று கூறவும் .
ஆடை கிளர்ச்சி எழுப்பும் வண்ணம் அணிவதால் மட்டும் முற்போக்குதன்மை ஆகிவிடுமா ?பெண்களை அடங்கி ஒடுங்கி போர்த்திக்கொண்டு
வலம் வர சொல்வது, மிக மிக பிற்போக்குத்தனமான செய்கை என்பது என் கருத்து.
2 வீலர்கள் /கார் / விமானம் ஓட்டுங்கள் ராணுவத்தில் /விமானப் படையில் சேருங்கள்
para செய்லிங் பண்ணுங்கள் . ஆண்களுக்கு ஈடாக CEO ஆகுங்கள் வரவேற்கிறேன் .
கட்டுப்பெட்டித்தனமாக ஆடை அணிவதால் ஒரு பெண்ணின் உயிர் காக்கப் படுமெனில் , அதை நான் வரவேற்கிறேன் . .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி அடையாளம் தெரிந்தது: விரைவில் பிடிபடுவார் என தகவல்
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி (24) கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய ஆதாரங்கள் மூலம் குற்றவாளியின் அடையாளம் தெரிந்துள்ளது. கொலையாளியை நெருங்கிவிட்டதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான இளைஞரின் படத்தை ரயில்வே போலீஸ் வெளியிட் டுள்ளது. ரயில்வே போலீஸார் 2 டிஎஸ்பி, 4 இன்ஸ்பெக்டர் கள் தலைமையில் தனிப்படை கள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரையில் 4 வகையான வீடியோக்கள் வெளியிடப்பட் டுள்ளன.
சவுராஷ்டிரா நகர் முதல் தெரு முதல் அங்குள்ள 10 தெருக்கள் வரையிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் சந்தேகிக்கும் இளைஞர் வந்து போவது பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு மாதம் முன்பு சுவாதியை ஒரு இளைஞர் பின்தொடர்ந்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து சுவாதிக்கு தொந்தரவு கொடுத்து வந்தாரா, அவர்தான் கொலையில் ஈடுபட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது.
கொலையாளி என சந்தேகிக் கப்படும் நபரின் புதிய வீடியோ காட்சி ஒன்றும் போலீஸாரிடம் கிடைத்திருக்கிறது. அதில் இளை ஞர் ஒருவர் தண்டவாளத்தில் குதித்து தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. 2-வது நடைமேடையில் இருந்து தண்டவாளம் இருக்கும் பகுதியில் குதிக்கும் அந்த இளைஞர், ரயில் நிலையம் அருகில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நெருங்கிவிட்டோம்
இது தொடர்பாக ரயில்வே போலீஸிடம் கேட்டபோது, ‘‘சுவாதி கொலை வழக்கில் பல்வேறு முக்கிய தடயங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் கிடைத்துள் ளன. அதன் மூலம் குற்ற வாளியை சந்தேகிக்கும் வகை யில் அடையாளம் கண்டறிந்துள் ளோம். அவரை நெருங்கிவிட் டோம். விரைவில் பிடித்து விடு வோம். சந்தேகிக்கும் குற்றவாளி யின் படத்தை வெளியிட்டுள் ளோம். அந்த இளைஞரை நேரில் பார்த்தால் 1512 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்றனர்.
பட்டா கத்தி
கொலை செய்த இளைஞர் பட்டா கத்தியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். அந்த கத்தியை பறிமுதல் செய்துள்ள ரயில்வே போலீஸார், இதுபோன்ற கத்தி எந்த மாவட்டத்தில் தயாரிக்கப்படுகிறது, அது எப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் என்றும் விசாரித்து வருகின்றனர்.
நன்றி யாழ்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி (24) கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய ஆதாரங்கள் மூலம் குற்றவாளியின் அடையாளம் தெரிந்துள்ளது. கொலையாளியை நெருங்கிவிட்டதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான இளைஞரின் படத்தை ரயில்வே போலீஸ் வெளியிட் டுள்ளது. ரயில்வே போலீஸார் 2 டிஎஸ்பி, 4 இன்ஸ்பெக்டர் கள் தலைமையில் தனிப்படை கள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரையில் 4 வகையான வீடியோக்கள் வெளியிடப்பட் டுள்ளன.
சவுராஷ்டிரா நகர் முதல் தெரு முதல் அங்குள்ள 10 தெருக்கள் வரையிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் சந்தேகிக்கும் இளைஞர் வந்து போவது பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு மாதம் முன்பு சுவாதியை ஒரு இளைஞர் பின்தொடர்ந்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து சுவாதிக்கு தொந்தரவு கொடுத்து வந்தாரா, அவர்தான் கொலையில் ஈடுபட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது.
கொலையாளி என சந்தேகிக் கப்படும் நபரின் புதிய வீடியோ காட்சி ஒன்றும் போலீஸாரிடம் கிடைத்திருக்கிறது. அதில் இளை ஞர் ஒருவர் தண்டவாளத்தில் குதித்து தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. 2-வது நடைமேடையில் இருந்து தண்டவாளம் இருக்கும் பகுதியில் குதிக்கும் அந்த இளைஞர், ரயில் நிலையம் அருகில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நெருங்கிவிட்டோம்
இது தொடர்பாக ரயில்வே போலீஸிடம் கேட்டபோது, ‘‘சுவாதி கொலை வழக்கில் பல்வேறு முக்கிய தடயங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் கிடைத்துள் ளன. அதன் மூலம் குற்ற வாளியை சந்தேகிக்கும் வகை யில் அடையாளம் கண்டறிந்துள் ளோம். அவரை நெருங்கிவிட் டோம். விரைவில் பிடித்து விடு வோம். சந்தேகிக்கும் குற்றவாளி யின் படத்தை வெளியிட்டுள் ளோம். அந்த இளைஞரை நேரில் பார்த்தால் 1512 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்றனர்.
பட்டா கத்தி
கொலை செய்த இளைஞர் பட்டா கத்தியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். அந்த கத்தியை பறிமுதல் செய்துள்ள ரயில்வே போலீஸார், இதுபோன்ற கத்தி எந்த மாவட்டத்தில் தயாரிக்கப்படுகிறது, அது எப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் என்றும் விசாரித்து வருகின்றனர்.
நன்றி யாழ்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
திருச்சியில் இருந்து வந்துள்ள ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா,
கொலை செய்யப்பட்ட சுவாதி வீட்டில் நேற்றும் இன்றும்
விசாரணை மேற்கொண்டார்.
கொலை குறித்து அறிவியல் பூர்வமாக புலனாய்வு செய்து
வருவதாகவும் எஸ்.பி ஆனி விஜயா தெரிவித்தார்.
கொலை நடந்து 3 நாட்களாகியும், இதுவரை குற்றவாளியை
போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம்,
ரயில்வே போலீசாரும், சென்னை மாநகர போலீசாரும்
குற்றவாளியை பிடிக்க ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்ற
புகார் எழுந்தது.
இதற்கு நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது.
சுவாதி கொலை வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில்
உள்ளது என்ற விவரங்களை இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த
உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள்
தெரிவித்தனர்.
கொலையாளியைப் பற்றி இரண்டு வீடியோக்கள் கிடைத்த நிலையிலும்
ரயில்வே போலீசாரின் விசாரணை நத்தை வேகத்தில் நகரவே,
இந்த கொலை வழக்கை சென்னை காவல்துறைக்கு மாற்றி டிஜிபி
அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம்
-
-
தமிழ் ஒன் இந்தியா
கொலை செய்யப்பட்ட சுவாதி வீட்டில் நேற்றும் இன்றும்
விசாரணை மேற்கொண்டார்.
கொலை குறித்து அறிவியல் பூர்வமாக புலனாய்வு செய்து
வருவதாகவும் எஸ்.பி ஆனி விஜயா தெரிவித்தார்.
கொலை நடந்து 3 நாட்களாகியும், இதுவரை குற்றவாளியை
போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம்,
ரயில்வே போலீசாரும், சென்னை மாநகர போலீசாரும்
குற்றவாளியை பிடிக்க ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்ற
புகார் எழுந்தது.
இதற்கு நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது.
சுவாதி கொலை வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில்
உள்ளது என்ற விவரங்களை இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த
உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள்
தெரிவித்தனர்.
கொலையாளியைப் பற்றி இரண்டு வீடியோக்கள் கிடைத்த நிலையிலும்
ரயில்வே போலீசாரின் விசாரணை நத்தை வேகத்தில் நகரவே,
இந்த கொலை வழக்கை சென்னை காவல்துறைக்கு மாற்றி டிஜிபி
அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம்
-
-
தமிழ் ஒன் இந்தியா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
கிளர்த்தெழ வைக்கும் உடை என்பது , மத சம்பந்தப் பட்டது இல்லை .
நாம் (பெண்கள் ) உடுக்கும் உடை ,ஆண்கள் மத்தியில் ஒரு கிளர்ச்சியை எழுப்பக்கூடாது .
பாவாடையோ / தாவணியோ /புடவையோ /ஜீன்ஸோ /டீ ஷர்ட்டோ --கிளர்ச்சியை எழுப்பாவண்ணம்
உடுக்க முடியாதா ?
ஆண்களை கட்டுப்படுத்த முடியாது என அறிந்தே , அந்த மத தலைவர்கள் பர்தா முறையை கொண்டு வந்தனர் .
இஸ்லாம் மதத்தில், கணவன் ஒருவன் மட்டுமே பெண்ணின் ஆடை அற்ற அங்கங்களை காணமுடியும் .
மற்ற ஆண்களுக்கு அந்த உரிமை இல்லை என அறிகிறேன் . இஸ்லாமிய உறவுகள் இது சரிதானா என்று கூறவும் .
மன்னிக்கவும் அய்யா நீங்கள் தூண்டத்தகாத உடை என்று சொல்லி இருந்தால், ஓரளவுக்கு உடன் படுவேன் தங்கள் கருத்துக்கு - ஆனால் அந்தப் படம் இஸ்லாமிய பெண்களின் படமானதால் தான், எனக்கு கருத்து வேறுபாடு.
ஆடவர் எப்படி வேண்டுமானாலும் இருப்போம், காத்துக்கொள்ள பெண்களே மூடிக்கொள்ள வேண்டும் என்று சொல்வது, நிச்சயம் ஏற்புடையதல்ல.
T.N.Balasubramanian wrote:
ஆடை கிளர்ச்சி எழுப்பும் வண்ணம் அணிவதால் மட்டும் முற்போக்குதன்மை ஆகிவிடுமா ?
2 வீலர்கள் /கார் / விமானம் ஓட்டுங்கள் ராணுவத்தில் /விமானப் படையில் சேருங்கள்
para செய்லிங் பண்ணுங்கள் . ஆண்களுக்கு ஈடாக CEO ஆகுங்கள் வரவேற்கிறேன் .
கட்டுப்பெட்டித்தனமாக ஆடை அணிவதால் ஒரு பெண்ணின் உயிர் காக்கப் படுமெனில் , அதை நான் வரவேற்கிறேன் . .
ரமணியன்
ஏன் பெண்கள் இல்லையா அந்தப் பதவிகளில் - மிகப் பெரிய அளவில் இருக்கிறார்கள். ஆணின் அடக்குமுறை அவர்களின் பால் உள்ள பயத்தில், மென்மேலும் அவர்கள் வளர தடையாக இருக்கிறது.
ஆனெனும் மிருகம் சமூகத்தில் அடக்கமின்றி திரிவதற்கு
பெண்ணெனும் பாவம் வண்டலூரில் அடைபட்டு அல்லல் படனுமா?
அனைத்து ஆண்களையும் சொல்லவில்லை குற்றம்;
அனைத்து பெண்களையும் போற்றவில்லை அஃதே.
அய்யா என் பதில் தங்களுக்கு அல்ல - சமூகத்துக்கு, தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஏன் பெண்கள் இல்லையா அந்தப் பதவிகளில் - மிகப் பெரிய அளவில் இருக்கிறார்கள். ஆணின் அடக்குமுறை அவர்களின் பால் உள்ள பயத்தில், மென்மேலும் அவர்கள் வளர தடையாக இருக்கிறது.
ஆம் ,சிலர் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுகிறார்கள் அவர்களுக்கு
அனைத்து ஆண்களையும் சொல்லவில்லை குற்றம்;
அனைத்து பெண்களையும் போற்றவில்லை அஃதே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சுவாதி தொடர்பாக கற்பனை செய்தி வேண்டாம்: ராமதாஸ்
-
நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் படுகொலை செய்யப்பட்ட
சுவாதி தொடர்பாக கற்பனை செய்திகளை வெளியிட வேண்டாம்
என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை நுங்கம்பாக்கம் புறநகர் தொடர்வண்டி நிலையத்தில்
சுவாதி என்ற மென்பொருள் பொறியாளர் கொடூரமான முறையில்
படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில்,அவரது
கொலைக்கு காரணம் கற்பித்து கற்பனையாக பரப்பப்படும்
அவதூறுகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய செயல்கள்
கண்டிக்கத்தக்கவை.
சுவாதியை ஒருவன் சரமாரியாக வெட்டும்போது, தொடர்வண்டி
நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதிகாரிகளில் ஒருவர் குரல்
எழுப்பியிருந்தாலோ தங்களின் கைகளில் கிடைத்த பொருளை
வீசியிருந்தாலோ கொலையாளிக்கு சிறிதளவாவது அச்சம்
ஏற்பட்டிருக்கக் கூடும். சுவாதியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அதுவே
போதுமானதாக இருந்திருக்கும்.
-
ஆனால், சுவாதியை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடும்
வரை எவரும் அதற்காக முயற்சி கூட செய்யவில்லை. இது மிகவும்
வருத்தமளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
--------------------------
தினமணி
-
நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் படுகொலை செய்யப்பட்ட
சுவாதி தொடர்பாக கற்பனை செய்திகளை வெளியிட வேண்டாம்
என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை நுங்கம்பாக்கம் புறநகர் தொடர்வண்டி நிலையத்தில்
சுவாதி என்ற மென்பொருள் பொறியாளர் கொடூரமான முறையில்
படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில்,அவரது
கொலைக்கு காரணம் கற்பித்து கற்பனையாக பரப்பப்படும்
அவதூறுகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய செயல்கள்
கண்டிக்கத்தக்கவை.
சுவாதியை ஒருவன் சரமாரியாக வெட்டும்போது, தொடர்வண்டி
நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதிகாரிகளில் ஒருவர் குரல்
எழுப்பியிருந்தாலோ தங்களின் கைகளில் கிடைத்த பொருளை
வீசியிருந்தாலோ கொலையாளிக்கு சிறிதளவாவது அச்சம்
ஏற்பட்டிருக்கக் கூடும். சுவாதியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அதுவே
போதுமானதாக இருந்திருக்கும்.
-
ஆனால், சுவாதியை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடும்
வரை எவரும் அதற்காக முயற்சி கூட செய்யவில்லை. இது மிகவும்
வருத்தமளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
--------------------------
தினமணி
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|