புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
26 Posts - 39%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
1 Post - 2%
Jenila
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
6 Posts - 5%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
5 Posts - 4%
Jenila
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
3 Posts - 2%
Rutu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
1 Post - 1%
manikavi
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 18 of 34 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 26 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 7:48 pm

மேலெழுந்தவாரியாக ஒரு முறை படித்து ,
மனதில் இருத்திக்கொள்ள 2/3 முறை ஆழ்ந்து படிக்கவேண்டுகிறது .
சுவாரஸ்யமாக ஓடுகிறது . தொடருங்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 12:06 am

prajai wrote:
M.Jagadeesan wrote:யவனர் , எவனர் - எது சரி ?

யகர வரிசையில் " யா " என்னும் நெட்டெழுத்தே மொழிக்கு முதலாக வரும் .
யானை , யாது , யான் என்பதுபோல .

எனவே எவனர்  என்பதே சரி .

யினியவன் , யசோதா என்று எழுதக்கூடாது .
மேற்கோள் செய்த பதிவு: 1212630

அப்படியானால் இனியவர் இனியவன் என்று மாற்றிக்கொள்ளவேண்டுமென்று சொல்லுங்கள்! புன்னகை

இனியவன் மாத்திக்கிறாரோ இல்லையோ,நான் அப்படித்தான் முதலில் இருந்து அவரை கூப்பிடுகிறேன்.........in  fact , அவர் 'கொலைவெறி' இல் இருந்து இப்படி மாத்தினது எத்தனையோ தேவலை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 12:06 am

M.Jagadeesan wrote:உங்கள் கேள்விக்கு ஒவ்வொன்றாகப் பதில் அளிக்கின்றேன் !

தமிழ் மொழியில் சைக்கிள் , பல்ப் ( Bulb ) , ரப்பர் , டயர் , டியூப் , கார் என்று ஏராளமான ஆங்கிலச் சொற்கள் கலந்துவிட்டன.
சைக்கிளை , துவிச்சக்கர வண்டி என்று யாரும் சொல்வதில்லை.
பல்பை , மின்விளக்கு என்று யாரும் சொல்வதில்லை .
காரை ( Car ) யாரும் மகிழுந்து என்று சொல்வதில்லை .
ரப்பர் , டயர் ,டியூப் போன்ற ஆங்கிலச் சொற்களுக்கு சரியான தமிழ்ச் சொற்கள் என்னவென்று தெரியவில்லை . அப்படி இருந்தால் நான் அதை அறியவில்லை .

பஸ் சில ஆண்டுகளுக்கு முன்புதான் பேருந்து ஆயிற்று .
Computer இப்போதுதான் கணினி ஆயிற்று .

எனவே ஒரு ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் காணும்வரை , அந்த ஆங்கிலச் சொல்லையே தமிழ் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதுவதில் தவறில்லையே !

பல்ப் என்று எழுதாதே ( ல், ப் சேர்ந்து வராது ) பல்பு என்று எழுது .

கம்ப்பியூட்டர் என்று எழுதாதே ( ம் , ப்  சேர்ந்து வராது ) கம்பியூட்டர் என்று எழுது.

ரப்பர் என்ற சொல்லை இரப்பர் என்று எழுதினால் பிச்சை எடுப்பவர் என்று பொருள்படும் . எனவே ரப்பர் என்றே எழுது .
விஜயகாந்த் என்று எழுதாமல் விஜயகாந்து என்று எழுது .

என்று சொல்வதில் தவறில்லையே ! இனி கம்பியூட்டருக்கும் , பஸ்ஸுக்கும் வேலையில்லை . அவற்றுக்குத் தமிழ்ச் சொற்கள் கண்டுபிடித்து விட்டோம் . எனவே ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் காணும் வரையில்  அந்த ஆங்கிலச் சொல்லை தமிழ் இலக்கணப்படி எழுதவேண்டும் என்பதே என் கருத்து.

மற்றவை பிறகு...

நல்ல விளக்கம் ஐயா புன்னகை நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 18 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 12:14 am

T.N.Balasubramanian wrote:இனிமேல் நானும் "இரமணியன்" என்றே முடிக்க வேண்டுமோ  ?

ரமணியன்  (379001 இல் ஒருவன்)

ஐயா, விருப்பம் இருந்தால் மாற்றுங்கள்  , இல்லை  என்றால் , அப்படியே தொடருங்கள் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 30, 2016 8:04 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இனிமேல் நானும் "இரமணியன்" என்றே முடிக்க வேண்டுமோ  ?

ரமணியன்  (379001 இல் ஒருவன்)

ஐயா, விருப்பம் இருந்தால் மாற்றுங்கள்  , இல்லை  என்றால் , அப்படியே தொடருங்கள் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1213326

ஆயிரத்தில் ஒருவன் என்பது போல் .
379001 ல் ஒருவனாகவே இருக்கிறேனே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 30, 2016 8:48 am

ஐயா !

தங்கள் பெயரை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை . ரமணியன் என்றே எழுதுங்கள் . நானும் என்பெயரை செகதீசன் என்று எழுதாமல் ஜெகதீசன் என்றுதான் எழுதுகிறேன். இவ்வாறு எழுதுவது தவறுதான் என்றாலும் மாற்ற முடியவில்லை . இலக்கண மரபு மீறல் என்பது எல்லா மொழிகளிலும் உள்ளது . முன்பு CENTRE என்று எழுதியதை இப்போது CENTER என்று எழுதுகிறார்கள் .

ஆறுக்குக் கரைபோல மொழிக்கு இலக்கணம் தேவைப்படுகிறது . எதுசரி ? எது தவறு ? என்பதைத் தெரிந்துகொள்ள இலக்கணம் அவசியமாகிறது . இலக்கணமே இல்லையென்றால் கரையில்லாத ஆறுபோல , மொழி சிதைந்து போகும் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 30, 2016 9:08 am

Centre ம் Center ம் .

centre என்றால் மையப்புள்ளி .
Center இடம் shopping center போன்று .

நாம்தான் கலப்படி மன்னர்கள் ஆயிற்றே .

நன்றி Jagadeesan .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jun 30, 2016 10:16 am

சிறப்பான பணி தொடருங்கள் ஐய்யா..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jun 30, 2016 10:17 am

அய்யா /ஐய்யா எது சரி?
அய்யப்பன்/ஐயப்பன் எது சரி?



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 10:38 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இனிமேல் நானும் "இரமணியன்" என்றே முடிக்க வேண்டுமோ  ?

ரமணியன்  (379001 இல் ஒருவன்)

ஐயா, விருப்பம் இருந்தால் மாற்றுங்கள்  , இல்லை  என்றால் , அப்படியே தொடருங்கள் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1213326

ஆயிரத்தில் ஒருவன் என்பது போல் .
379001 ல் ஒருவனாகவே இருக்கிறேனே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1213389

சூப்பருங்க .... நன்றி ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .....அப்படியே இருங்கோ ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 18 of 34 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 26 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக