புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
280 Posts - 42%
heezulia
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
5 Posts - 1%
prajai
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலையும் செய்வாள் பத்தினி


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 09, 2016 10:02 pm

First topic message reminder :

கொலையும் செய்வாள் பத்தினி


கொலையும் செய்வாள் பத்தினி , என்றோ
ஓலையில் எழுதிய சொலவடை , இன்றோ
நடைமுறையில் காணும் உண்மை.
தலைமுறையில் நடக்கும் வன்முறைகள்


கவிதாயினிகள் சிலர் கருத்திலே
கயவர்கள் ஆண்கள்தான் .
கட்டியவளை தவிக்கவிட்டு
புதியவளை பிடித்துக் கொள்கிறானாம்
புதியவளும் பெண்தானே !
புரியாதவளா அல்லது ஏதும் அறியாதவளா ?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என இருக்க
ஆணை வம்பிற்கு இழுப்பதென் ?

சின்னத் திரை நடிகையாம்
கட்டியவன் ஒருவனிருக்க ,
மற்றவனை பதியாக்குகிறார் .
எல்லாம் சொத்திற்காக .
கட்டியவனும் மற்றவனும் ஏமாற
ஆட்டி வைப்பது பெண்ணே .

படித்த போது காதலனாம் .
கை பிடித்தது வேறொருவனையாம்
கை பிடித்தவன் மூலம் குழந்தைகள் ரெண்டு .
படித்த காதலனை பாதி வாழ்வில் கண்டாளாம் .
கண்டவுடன் கை பிடித்தவனை
கழுவிடவே திட்டமிட்டு ,
கத்திக்கு இரையாக்கினாளாம் .

இவை யாவும் இரண்டு நாள் செய்திகள்
அறிந்தது சில அறியாதது பல .
வெளியாவது சில வெளி வாராதது பல ,
ஆண்களில் யாவரும் கயவர்கள் இல்லை
பெண்களில் யாவரும் உத்தமிகள் இல்லை .

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 11, 2016 12:30 pm

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:-
கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தான்.
அதனைப் பொறுத்து, அவன் நினைவாகவே வாழ்ந்தாள் கண்ணகி...!
-
பின், வீடு திரும்பும் அக்கணவனை, அவள் கண்டிக்கவுமில்லை...
மனமுவந்து ஏற்கிறாள்...!!
-
அப்படி இருந்தால்தான் அவள் பத்தினி, அப்படிப்பட்ட பெண்
பெய் என்று சொன்னால், மழை பெய்யும்...!!
-
ஞானி அவர்கள், கண்ணகி சிலை நிறுவியது தொடர்பான கட்டுரையில்
[color=#CC0000]தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை [/color
என எழுதியிருந்தார்...
-
சில ஆய்வர்கள், அப்படியெல்லாம் பத்தாண்டு பிரிவு இல்லை,
ஓராண்டுதான் என ஆராய்ச்சி செய்து முடிவு தெரிவித்துள்ளனர்...
-
எப்படி இருப்பினும் கண்ணகி என்பவள் பெண்ணடிமையின்
சின்னமாகத்தான் சிலப்பதிகாரத்தில் உருவகப்படுத்தப்
பட்டிருக்கிறாள் என சொல்பவரும் உண்டு....
-
இலக்கியம் என்ற வகையில் சிலப்பதிகாரத்தை
போற்றலாம்....
-
பெண்ணிய நோக்கு என வரும்போது விமர்சனத்துக்கு
உட்பட்டவளாகிறாள் கண்ணகி...!!

மேற்கோள் செய்த பதிவு: 1210677

" கோவலன் ஊர் மேய்ந்தான் " என்ற கருத்து தவறானது . அவன் மாதவியைத் தவிர பிற பெண்களுடன் தொடர்பு கொள்ளவில்லை . கோவலன் ஒரு கலை ஆர்வலன் . மாதவி ஆடல்கலையில் வல்லவள் . முதலில் அவளது கலையை நேசித்தவன் , பிறகு காதல் வயப்படுகிறான் .அவ்வளவுதான் .

கண்ணகி கோவலனைக் கண்டிக்கவில்லை என்ற கூற்று தவறானது . மதுரைக் காண்டத்தில் மனையறம் படுத்த காதையில் , கோவலனைப் பார்த்து


" போற்றா ஒழுக்கம் புரிந்தீர் " என்று நயமாகச் சாடுகிறாள் .

கண்ணகி பெண்ணடிமையின் சின்னமல்ல . புகார்க் காண்டத்திலே சாதுவாகக் காட்சியளிக்கும் கண்ணகி
மதுரைக் காண்டத்திலே சண்ட மாருதமாகக் காட்சியளிக்கிறாள் .

பரத்தையர் தொடர்பு தவறல்ல என்ற கருதப்பட்ட காலத்தில் கண்ணகி வாழ்ந்தாள். எனவே அவள் கணவனைக் கண்டிக்கவில்லை . அது காலத்தின் தவறு ; கண்ணகியின் தவறல்ல .
மேற்கோள் செய்த பதிவு: 1210691

முற்றிலும் சரியே ,ஜெகதீசன் .
ஊர் மேயும் குணம் கொண்டவன் அல்ல கோவலன் .
கண்ணகியும் ஓர் உதாரணப் பெண்மணியே .
அதேப் போல் மாதவியும் விலைமகள் அல்ல .
சிலப்பதிகாரம் பற்றி பேசிக்கொண்டே போகலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 11, 2016 12:46 pm

கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2016 10:14 pm

ayyasamy ram wrote:-
கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தான்.
அதனைப் பொறுத்து, அவன் நினைவாகவே வாழ்ந்தாள் கண்ணகி...!
-
பின், வீடு திரும்பும் அக்கணவனை, அவள் கண்டிக்கவுமில்லை...
மனமுவந்து ஏற்கிறாள்...!!
-
அப்படி இருந்தால்தான் அவள் பத்தினி, அப்படிப்பட்ட பெண்
பெய் என்று சொன்னால், மழை பெய்யும்...!!
-
ஞானி அவர்கள்,  கண்ணகி சிலை நிறுவியது தொடர்பான கட்டுரையில்
[color=#CC0000]தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை [/color
என எழுதியிருந்தார்...
-
சில ஆய்வர்கள், அப்படியெல்லாம் பத்தாண்டு பிரிவு இல்லை,
ஓராண்டுதான் என ஆராய்ச்சி செய்து முடிவு தெரிவித்துள்ளனர்...
-
எப்படி இருப்பினும் கண்ணகி என்பவள் பெண்ணடிமையின்
சின்னமாகத்தான் சிலப்பதிகாரத்தில் உருவகப்படுத்தப்
பட்டிருக்கிறாள் என சொல்பவரும் உண்டு....
-
இலக்கியம் என்ற வகையில் சிலப்பதிகாரத்தை
போற்றலாம்....
-
பெண்ணிய நோக்கு என வரும்போது விமர்சனத்துக்கு
உட்பட்டவளாகிறாள் கண்ணகி...!!


என்னைபொருத்தவரை விதண்டா வாதம் நிறைய செய்பவர் அந்த ஞானி .............அந்த கால கட்டத்தில் நடந்ததை , இந்த கால கட்டத்துக்கு பொருத்தி வைத்து பார்ப்பது மஹா அபத்தம் என்பது என் கருத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2016 10:18 pm

யினியவன் wrote:தவறிழைத்த கணவனை போற்ற சொல்லி
அப்பாவிகளை அதற்காக காவு கொடுக்க
சொல்லும் ஆணாதிக்க படைப்பே இது

இலக்கியமாக ரசிக்கலாம், வாழ்வின் இலக்கணமாக அல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1210681

ரொம்ப சரி இனியவன், இவையெல்லாம் அந்த காலத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்கு என்று தெரியப்படுத்தவே தவிர வேறொன்றும் இல்லை. 'களவும் கற்று மற' என்பது போலத்தான் இவைகளும் என்று நினைக்கிறேன்.
.
.
.
ஒன்று மட்டும் சொல்கிறேன், நம் இலக்கியங்களும் காப்பியங்களும் நாம் எப்படி இருக்கணும் என்று சொல்லித்தருவதை விட நாம் எப்படி இருக்கக் கூடாது என்று தான் அதிகம் கற்றுத்தருவதாக நான் நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2016 10:22 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:கொலை இல்லை ,படுகொலை ,அய்யா .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210669

கும்பல் கும்பலாகக் கொல்லப்படுவதை ஆங்கிலத்தில் MASSACRE என்று சொல்வார்கள் .
jalianwala Bagh Massacre நம் விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு . தமிழில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பார்கள் . இங்கு கண்ணகியின் கோபம் ஒரு படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது .

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2016 10:23 pm

சசி wrote:ஒரு புதிய விவாதத்திற்கு உட்பட்டது ஆகி ஐயாவின் வரிகள்.. ஆரோக்கியமான விவாதம். தான்...

நீங்களும் உள்ளே வந்து கருத்துகள் சொல்லுங்கள் சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2016 10:26 pm

M.Jagadeesan wrote:

 " கோவலன் ஊர் மேய்ந்தான் " என்ற கருத்து தவறானது . அவன் மாதவியைத் தவிர பிற பெண்களுடன் தொடர்பு கொள்ளவில்லை . கோவலன் ஒரு கலை ஆர்வலன் . மாதவி ஆடல்கலையில் வல்லவள் . முதலில் அவளது கலையை நேசித்தவன் , பிறகு காதல் வயப்படுகிறான் .அவ்வளவுதான் .

கண்ணகி கோவலனைக் கண்டிக்கவில்லை என்ற கூற்று தவறானது . மதுரைக் காண்டத்தில் மனையறம் படுத்த காதையில் , கோவலனைப் பார்த்து


"  போற்றா ஒழுக்கம் புரிந்தீர் "  என்று நயமாகச் சாடுகிறாள் .

கண்ணகி பெண்ணடிமையின் சின்னமல்ல . புகார்க் காண்டத்திலே சாதுவாகக் காட்சியளிக்கும் கண்ணகி
மதுரைக் காண்டத்திலே சண்ட மாருதமாகக் காட்சியளிக்கிறாள் .

பரத்தையர் தொடர்பு தவறல்ல என்ற கருதப்பட்ட காலத்தில் கண்ணகி வாழ்ந்தாள். எனவே  அவள் கணவனைக் கண்டிக்கவில்லை . அது காலத்தின் தவறு ; கண்ணகியின் தவறல்ல .
மேற்கோள் செய்த பதிவு: 1210691

நன்றாக விளக்கி இருக்கீங்க ஐயா, நானும் சின்னவதில் முதன் முதலில் சிலப்பதிகாரம் படித்த போது, என்ன இவள் , கோவலன் திரும்பி வந்ததும் ஒருவழி பண்ண வேண்டாமா அவனை என்று கோபப்பட்டிருக்கேன், புன்னகை..............அப்போ என் அப்பா தான் 'அது அந்தக்காலம் என்று நினைவில் வைக்கணும்' என்று சொன்னார் ..நீங்க இப்ப அப்படியே சொல்லரீங்க  புன்னகை
.
.
.
மாதவி வீட்டுக்கு  போனது வந்தது என்பது கணவன் மனைவி பிரச்சனை. அது எங்க பாடு நாங்க பார்த்துப்போம் என்று சொல்வாளோ என்னவோ புன்னகை
.
.
ஆனால். அதற்காக, தன் கணவனை ஏதோ ஒரு ராஜா , திருடன் என்று சொன்னதும் ,விட்டுக்கொடுக்க முடியுமா?...............எனவே, 'நீ யார் அவரை அப்படி சொல்ல?' என்று வெகுண்டு எழுந்து , கொளுத்திவிட்டாள் எல்லாவற்றையும்...........அதத்தான்   'கொலையும் செய்வாள் பத்தினி' என்று சொல்கிறார்கள்.............தன் காதல் கணவனுக்காக ஊரையே எரித்துவிட்டாள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2016 10:34 pm

யினியவன் wrote:உங்கள் கருத்து சரி அய்யா

இன்று அதை மேற்கோள் காட்டி
பெண்களை அடிமைப்படுத்த
நினைப்பது தவறு தானே?
மேற்கோள் செய்த பதிவு: 1210693

நீங்க வேற, இன்று யார் யாரை அடிமைப் படுத்தி இருக்கா என்று தெரியாதா இனியவன்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jun 11, 2016 11:02 pm

பெண் என்பவள் அன்றும் என்றும் புரியாத புதிர் தான்!
தன் கணவனை தான் என்னவேண்டுமானாலும்
செய்து கொள்ள உரிமை உண்டு என்று நினைப்பவள். ஆனால் அடுத்தவர்கள் முன் விட்டு கொடுக்க மாட்டாள்.

அதையே தான் அன்றும் செய்தாள் கண்ணகி. தன் கணவனுக்காக
நியாயம் கேட்ட புரட்சிப் பெண். ஆனால்
இன்று நிலைமை தலைகீழ்..

காவியங்களை காலத்திற்கு தகுந்தவாறு உள்வாங்கி கொள்ளவேண்டும்.





மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 11, 2016 11:30 pm

அனைவருக்கும் முதலில் நன்றி பலவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. என் ஆசிரியர் அடிக்கடி சொல்வார்,கேள்விகளை தொடுத்துக் கொண்டே இரு.அவை அறிவினாவாக இருந்தாலும் அறியாவினாவாக இருந்தாலும் கூட. அப்போதுதான் தெரிந்து கொள்ள கற்றுக் கொள்ள முடியும் என்பார்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரித்தாள் கொலை-படுகொலை செய்தாள் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு பெண்ணால் அப்படி எல்லாம் செய்ய முடியாது.தீக்கடவுள் வந்தார் என்பதெல்லாம் புனைவு.இடமுலை திருகி எறிந்தாள் என்பது எப்படிப் பொருந்தும். யாராலும் செய்ய முடியாத ஒன்று.இப்படிப் பல , கருவை மெருகூட்ட எழுதுப்பட்டுள்ளது.அன்று வாழ்ந்த மற்றக் கண்ணகியின் கதையும் மெருகேற்ற புகுத்தப்பட்டிருக்கலாமே?

திருமணத்தின் போது கண்ணகிக்கு 12 அகவை.இந்த வயதில் கோவலனால் சுகத்தைப் பெற முடியாதிருந்திருக்கலாம்.(இன்றைய காலத்துடன் அன்றைய காலத்தை ஒப்பிடலாகாது)

ஞானி சொல்வது ஏற்புடையதாகாது. ஓராண்டிலோ ஓரிரு ஆண்டிலோ மாதவி குழந்தை பெறுகிறாள்.அதன் பின் மாதவி துறவு வாழ்க்கை வாழ்கிறாள்.கோவலன் பிரிகிறான். இப்போது கண்ணகிக்கு வேறு வைக்கும் சடங்கு நடக்கிறது.அவள் அழகு அவனை ஈர்க்க மாதவியைப் பிரிந்து கண்ணகியுடன் வந்திருக்கலாம். ஆக ஒன்று முதல் ஓரிரு ஆண்டுகள் தான் மாதவியுடன் கோவலன் வாழ்ந்திருக்க முடியும்.

என் பார்வையில் கண்ணகியின் ஒரு சிலம்பு போனபின் இருந்த மற்றொரு இடது கால் சிலம்பை அவள் விட்டெறிந்திருக்கலாம்.அவள் கோபம் கண்ட மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதிருக்கலாம்.அதனால் மதுரை அழிந்திருக்கலாம்.இன்றைய போராட்டங்களில் சில சமயம் வன்முறை வெடித்து பொதுச் சொத்துகள் அழிக்கப்படுவதைப் போல.

ஆக இலக்கியத்தை விவாதிக்கலாமே தவிர நம் வாழ்க்கை-சமூகவியலுடன் ஒப்பிட்டு வாதிட முடியாது.கரு என்ன சொல்கிறது எதைச் சொல்ல வருகிறது என்பதை மட்டும் எடுத்து, கருவை எடுத்து மற்ற புனைவுகளை இரசிக்கலாம் என்பது என் கருத்தாகும்.
இலக்கியங்கள் கருவை வைத்து புனைந்து உருவாக்கப்படுகிறது.அவற்றில் அனைத்துமே உண்மையாக இருக்க வாயிப்பில்லை.


Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக