புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
26 Posts - 39%
prajai
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Jenila
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
6 Posts - 5%
prajai
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Rutu
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Jenila
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 09, 2016 5:24 pm

First topic message reminder :



ஆண் என்பவன் கடவுளின் உன்னதமான படைப்பு.
சகோதரிகளுக்காக இனிப்புகளைத் தியாகம் செய்பவன்;
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளைத்
தியாகம் செய்பவன்;

காதலிக்குப் பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்;
மனைவி, குழந்தைகளுக்காக தன் இளமையை அடகு வைத்து
அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு,
அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் ‘லோ லோ’ என்று
அலைபவன்.

இந்தப் போராட்டங்களுக்கு இடையே, மனைவி, தாய்,
முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே
ஓடுபவன். அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள்
முழுக்க அர்ப்பணிப்பவன்!

அவன் வெளியில் சுற்றினால் ‘உதவாக்கரை’ என்போம்;
வீட்டிலேயே இருந்தால் ‘சோம்பேறி’ என்போம்;
குழந்தைகளைக் கண்டித்தால் ‘கோபக்காரன்’ என்போம்;
கண்டிக்கவில்லை எனில் ‘பொறுப்பற்றவன்’ என்போம்.

மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிக்காவிடில்
‘நம்பிக்கையற்றவன்’ என்போம்; அனுமதித்தால்
‘பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்’
என்போம்.

தாய் சொல்வதைக் கேட்டால் ‘அம்மா பையன்’ என்போம்;
மனைவி சொல்வதைக் கேட்டால், ‘பொண்டாட்டி தாசன்’
என்போம்.

ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும்
சூழப்பட்டது.

———————————
படித்ததில் பிடித்தது


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 10, 2016 4:53 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா புன்னகை

பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210509

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1210514

இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
மேற்கோள் செய்த பதிவு: 1210516

நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 4:54 pm

ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

ஹா ஹா ஹா

சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 4:55 pm

பாலாஜி wrote:
நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
நாட்டாம இந்தாங்க சொம்பு புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 10, 2016 5:09 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

ஹா ஹா ஹா

சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210522

அப்போ ஒத்துக்குறிங்க எல்லோரும் நல்லவர்கள் இல்லைன்னு புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 10, 2016 5:10 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா புன்னகை

பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210509

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1210514

இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
மேற்கோள் செய்த பதிவு: 1210516

நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1210521

அண்ணா சொல்லுற சொம்பு எங்க?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 5:17 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:ஹா ஹா ஹா

பல சமயம் அடிச்சாங்கன்னா அடிதாங்கி கூட புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210512

அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 5:19 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா புன்னகை

பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210509

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1210514

இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
மேற்கோள் செய்த பதிவு: 1210516

நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1210521

அதுதானே ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 5:21 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

ஹா ஹா ஹா

சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210522

அப்போ ஒத்துக்குறிங்க எல்லோரும் நல்லவர்கள் இல்லைன்னு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210530

நான்தான் அப்போவே சொன்னேன், ', முழுசா , எல்லோருமே நல்லவர்கள் இல்லை, எல்லோருமே கெட்டவர்களும் இல்லை' ..நீங்க தான் கேட்கலை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 5:26 pm

krishnaamma wrote:
என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க? புன்னகை

இன்னிக்கு அவங்க நாலஞ்சு வடை கொண்டு வந்திருப்பாங்க லஞ்சுக்கு புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2016 5:31 pm

சசி wrote:
krishnaamma wrote:அருமையான பகிர்வு ராம் அண்ணாபுன்னகை.............ஆண்கள் பாவம் தான் ! ......................எப்பவும் அவங்களுக்கு ' மத்தளத்துக்கு இரண்டுபுறமும் இடி ' என்பது போலத்தான் வாழ்க்கை !...பொதுவாகவே என் சப்போர்ட் எப்பவும் ஆண்களுக்குத்தான் !..........புன்னகை....சசி வருவதற்குள் ஓடிவிடுகிறேன்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1210436

ஓடிட்டா விட்டுவிடுவேனா?
நேற்று தான் கோவமா ஒரு கவிதையை பதிவு பண்ணினேன் ஆண்களைப் பற்றி.
ரமணியன் ஐயா வருவதற்குள்.. ஐயா கண்ணாடி தூசுனு வேற கண் கலங்கறாரே.. Escape..
மேற்கோள் செய்த பதிவு: 1210455

வாக்கியங்கள் இடம் மாறி இருக்கின்றனவே  ,சசி . சரி செய்துள்ளேன் . இப்போது படித்துப் பாருங்கள் .
................................................................................................................................................................................................
ஓடிட்டா விட்டுவிடுவேனா?
நேற்று தான் கோவமா ஒரு கவிதையை பதிவு பண்ணினேன் ஆண்களைப் பற்றி.
ஐயா கண்ணாடி தூசுனு வேற கண் கலங்கறாரே..
ரமணியன் ஐயா வருவதற்குள்.. அய்யோ, நான் இல்லை
.......................................................................................................................................................................................
கண்ணாடியை நீரில் கழுவி ,மிருதுவான ,மெல்லியத் துணியால் துடைத்துவிட்டுப் பாருங்கள் .
கண் கலங்கா ஐயா, கண்ணில் படுவார்  : புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக