புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
26 Posts - 39%
prajai
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
2 Posts - 3%
Jenila
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
1 Post - 2%
M. Priya
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
6 Posts - 5%
prajai
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
5 Posts - 4%
Rutu
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
3 Posts - 2%
Jenila
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
2 Posts - 2%
viyasan
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
1 Post - 1%
M. Priya
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூதம் காட்டிய புண்ணியவழி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 15, 2016 9:05 am

பூதம் காட்டிய புண்ணியவழி RoxcXYmRT2OBJo3n9yt6+z1
-
இரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து,
‘பச்… சாமியாவது ஒண்ணாவது…’ என்று சலித்துக்
கொள்வது, ஏழெட்டு ஜோசியர்களை பார்த்து,
‘ஜோசியமே பொய்…’ என்று புலம்புவது, பொழுதை
எல்லாம் வீணாகப் போக்கி, ‘நமக்கெல்லாம்
எங்கே நல்ல காலம் வரப் போகுது…’ என்று,
விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின்
இயல்பு.

சில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக
இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ஆனந்தமாக
வாழ ஆசைப்படுகிறோம்.

கார் ஓட்டத் தெரியாவிட்டாலும், போக்குவரத்து விதிகளை
தெரிந்து கொள்வது போல், மகான்களின் வாழ்க்கையை
தெரிந்து கொள்வதன் மூலம் மனதில் அமைதி ஏற்படும்.

எந்நேரமும், ராம தியானத்திலேயே இருப்பவர், ராம்போலோ.
தினமும் காலையில் எழுந்து நீராடி, அனுஷ்டானம் முடிந்த பின்,
மீதியுள்ள தீர்த்தத்தை, அருகில் உள்ள மரத்தில் ஊற்றுவது அவர்
வழக்கம்.

இது, 12 ஆண்டுகள் தொடர்ந்தது. திடீரென்று ஒருநாள்,
ராம்போலோ எதிரில், பூதம் ஒன்று தோன்றி, ‘ராம பக்தா…
குளம், ஏரி என, பல இடங்களில் உள்ள நீரையெல்லாம் அருந்தியும்,
என் தாகம் தீரவில்லை; இவ்வளவு நாட்களாக நீ வார்த்த தீர்த்தத்தால்,
என் தாகம் தீர்ந்து, சாப விமோசனம் கிடைத்தது.
என் துயர் தீர்த்த உனக்கு என்ன வேண்டும் கேள்…’ என்றது.

‘ஸ்ரீராமரை நேரில் தரிசிக்க வேண்டும்; அதுவே என் விருப்பம்…’
என்று, தன் விருப்பத்தை வெளியிட்டார், ராம்போலோ.

பூதமோ, ‘அருகில் உள்ள வீதியில் ராமாயண உபன்யாசம் நடை
பெறுகிறது; அதை கேட்க, தினமும் முதியவர் வடிவில் வருகிறார்,
மாருதி. அவரை பிடித்தால், உன் விருப்பம் நிறைவேறும்…’ என்று
சொல்லி மறைந்தது.

ராமாயண உபன்யாசம் நடைபெறும் இடத்திற்கு, தினமும் முதல்
ஆளாக வந்து, அனைவரும் வெளியேறிய பின், கடைசி ஆளாக
வெளியேறுவார் ஆஞ்சநேயர்.

பூதம் கூறிய இடத்திற்கு புறப்பட்ட ராம்போலோ, முதியவர் வடிவில்
அமர்ந்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறிந்து, அவர் அருகில்
அமர்ந்தார். ஆஞ்சநேய முதியவரோ இரு கரங்களையும் கூப்பியபடி
கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.

தன் மேலாடையில், ஆஞ்சநேயரை கட்டினார், ராம்போலோ.
வழக்கப்படி, உபன்யாசம் முடிந்து அனைவரும் வெளியேறியவுடன்,
முதியவரும் வெளியேறத் துவங்கினார். கூடவே, ராம்போலோவும்
புறப்பட்டார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 15, 2016 9:07 am

விவரம் புரிந்த முதியவர், வேகமாக நடக்கத் துவங்கினார்.
சில வினாடிகளில், முதியவர் ஓட ஆரம்பித்தார். அவருடைய
வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், விழுந்து, எழுந்து ஓடினார்,
ராம்போலோ.

உடம்பெல்லாம் காயங்கள்; ரத்தம் வெளியேற துவங்கியது.
அந்நிலையிலும், அவர் தன் பிடியை விடவில்லை.

கடைசியில், முதியவர் மனமிரங்கி, தன் நிஜ வடிவான ஆஞ்சநேய
வடிவத்தை காண்பித்து, ‘ராம்போலோ… உன் விடாமுயற்சியும், தீவிர
பக்தியும், உண்மையிலேயே என்னைக் கட்டிப் போட்டு விட்டன;
வேண்டியதைக் கேள்…’ என்றார்.

‘அஞ்சனை மைந்தா… அடியேன் ஸ்ரீராம தரிசனம் பெற ஆசைப்
படுகிறேன்…’ என்றார். ஆஞ்சநேயர் அருளால் ஸ்ரீராமர் அவருக்கு
தரிசனம் தந்து, ‘பக்தா… என் வரலாற்றை நீ உனக்கு தெரிந்த
மொழியில் எளிமையாக எழுது; அது என்றென்றும் நிலைத்து நிற்கும்…’
என்று ஆசி கூறி, மறைந்தார்.

ராம்போலோவும் அப்படியே எழுதி முடித்தார். பக்தி மயமான
அந்நூல், ‘ராம் சரிதமானஸ்’ எனப்பட்டது.
இந்நூலை எழுதிய ராம்போலோவே, துளசி ராமாயணத்தை
எழுதிய துளசிதாசர்!

விடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால், தெய்வம் நேராக
வந்து தரிசனம் அளிக்கும்.

————————————–
பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக