புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அம்மாவை பற்றி இவர்கள்
காந்திஜி: என் அம்மாவை பற்றி நினைக்கும் போதெல்லாம், துறவியை போல், அவர் வாழ்ந்த வாழ்க்கை தான் என் நினைவிற்கு வரும். மிக ஆழமான, மத நம்பிக்கை கொண்டவர். தினசரி பிரார்த்தனைக்கு பின் தான், சாப்பிடுவார்; இதை, ஒரு நாளும் மீறியதில்லை. கடுமையான வேண்டுதல்களை வேண்டி, இம்மி பிசகாமல், அவற்றை பின்பற்றுவார். அவை, பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வதாக இருக்கும். உடல்நலம் குன்றிய போதும், அவர் இவற்றை தளர்த்திக் கொண்டதில்லை.
காமராஜர்: குமாரசாமி நாடாருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் பிறந்தவர், காமராஜர். இவருடைய பாட்டி, இவருக்கு காமாட்சி என்று பெயரிட்டார். ஆனால், அம்மாவோ ராஜா என்றே அழைத்தார். இதனால், காமாட்சி, ராஜா ஆகிய இரு பெயர்களையும் இணைத்து, காமராஜா என்று பெயரிட்டனர்.
தேங்காய் வியாபாரியான அப்பா, காமராஜரின் சிறு வயதிலேயே இறந்து விட்டார். அதன் பின், இவருடைய அம்மா, தன் நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து, குடும்பத்தை நடத்தினார். வறுமையில் செம்மை என்பது, காமராஜரின் மனதில் பதிந்தது இக்கால கட்டத்தில் தான்!
ஒருமுறை, காந்திஜியின் உத்தரவின்படி, மதுக்கடை வாசலில் தர்ணா நடந்த போது, அதில் காமராஜரும் கலந்து கொண்டார். இதைப் பார்த்த அவருடைய அம்மா, திருமணமானால், இதையெல்லாம் நிறுத்தி விடுவான் என நினைத்து, திருமண ஏற்பாடுகளை செய்தார். மறுத்த காமராஜர், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
அப்துல் கலாம்: எங்களுடையது பெரிய கூட்டுக் குடும்பம். இதனால், என் பாட்டியும், அம்மாவும் குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டனர். காலை, 4:00 மணிக்கு எழுந்து குளித்து, கணிதம் கற்றுக் கொள்ள சென்று விடுவேன். எனக்கு முன்பாக எழுந்து குளித்து, என்னை தயார்படுத்துவாள், என் அம்மா. கணித வகுப்பு முடிந்து, 5:30 மணிக்கு வந்தவுடன், 'நமாஸ்' செய்ய அழைத்துச் செல்வார், அப்பா. அதன்பின், 8:00 மணிக்கு எளிய சிற்றுண்டி காத்திருக்கும்.
வீடுதோறும் நாளிதழ்கள் வினியோகித்து, அதன்மூலம் சிறிது வருமானம் ஈட்டினேன். படித்தபடியே வேலையும் செய்ததால், என் மீது அம்மாவுக்கு அதிக பாசம். 93 வயது வரை வாழ்ந்த என் அம்மா, கருணையின் உறைவிடம்; தினமும், ஐந்து முறை, 'நமாஸ்' செய்வாள். அப்போது, அவள் முகம் தேவதை போல் மின்னும்.
ஹென்றி போர்டு - கார் தயாரிப்பில் சாதனையாளர்: எதைச் செய்தாலும் மிக கச்சிதமாக செய்வார், என் அம்மா. சுகாதாரத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த பிடிப்பின் காரணமாகவே, பின்னாளில், என் தொழிற்சாலையை மிகவும் சுத்தமாக வைத்திருக்கும் தீர்மானத்தை என்னால் எடுக்க முடிந்தது. பலதரப்பட்ட கருவிகளை பற்றி தெரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த ஆவல். இவ்விஷயத்தில் எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்தார், என் அம்மா.
நெல்சன் மண்டேலா - தென்னாப்ரிக்காவில் நிறவெறிக்கெதிராகப் போராடிய தலைவர்: என் அம்மாவின் பெயர் நான்கபி; என் அப்பாவிற்கு நான்கு மனைவிகள். என் அம்மா மூன்றாவது மனைவி. எங்கள் இனத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருப்பது, வளமைக்கு சான்று. என் முதல் நண்பர் என் அம்மா தான். நிறைய நீதிக்கதைகளை சொல்லி என்னை வளர்த்தார்.
ஒரு கட்டத்தில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, தன் பெயருடன், பானி என்பதையும் சேர்த்துக் கொண்டார். எனக்கும் ஞானஸ்நானம் செய்து வைத்தார். விளையாடுவதற்கு என்னை அனுமதித்து, ஊக்குவித்தார். விளையாட்டில் வெற்றி பெறும் போது கூட, எதிராளியை ஒருபோதும் அவமானப்படுத்தக் கூடாது என்ற நல்லொழுக்கத்தை, அம்மாவின் மூலம் தான் கற்றுக் கொண்டேன். எல்லாருடனும் அன்பாக பழக வேண்டுமென்று அடிக்கடி வலியுறுத்துவார், என் அம்மா!
தினமலர்
காந்திஜி: என் அம்மாவை பற்றி நினைக்கும் போதெல்லாம், துறவியை போல், அவர் வாழ்ந்த வாழ்க்கை தான் என் நினைவிற்கு வரும். மிக ஆழமான, மத நம்பிக்கை கொண்டவர். தினசரி பிரார்த்தனைக்கு பின் தான், சாப்பிடுவார்; இதை, ஒரு நாளும் மீறியதில்லை. கடுமையான வேண்டுதல்களை வேண்டி, இம்மி பிசகாமல், அவற்றை பின்பற்றுவார். அவை, பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வதாக இருக்கும். உடல்நலம் குன்றிய போதும், அவர் இவற்றை தளர்த்திக் கொண்டதில்லை.
காமராஜர்: குமாரசாமி நாடாருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் பிறந்தவர், காமராஜர். இவருடைய பாட்டி, இவருக்கு காமாட்சி என்று பெயரிட்டார். ஆனால், அம்மாவோ ராஜா என்றே அழைத்தார். இதனால், காமாட்சி, ராஜா ஆகிய இரு பெயர்களையும் இணைத்து, காமராஜா என்று பெயரிட்டனர்.
தேங்காய் வியாபாரியான அப்பா, காமராஜரின் சிறு வயதிலேயே இறந்து விட்டார். அதன் பின், இவருடைய அம்மா, தன் நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து, குடும்பத்தை நடத்தினார். வறுமையில் செம்மை என்பது, காமராஜரின் மனதில் பதிந்தது இக்கால கட்டத்தில் தான்!
ஒருமுறை, காந்திஜியின் உத்தரவின்படி, மதுக்கடை வாசலில் தர்ணா நடந்த போது, அதில் காமராஜரும் கலந்து கொண்டார். இதைப் பார்த்த அவருடைய அம்மா, திருமணமானால், இதையெல்லாம் நிறுத்தி விடுவான் என நினைத்து, திருமண ஏற்பாடுகளை செய்தார். மறுத்த காமராஜர், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
அப்துல் கலாம்: எங்களுடையது பெரிய கூட்டுக் குடும்பம். இதனால், என் பாட்டியும், அம்மாவும் குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டனர். காலை, 4:00 மணிக்கு எழுந்து குளித்து, கணிதம் கற்றுக் கொள்ள சென்று விடுவேன். எனக்கு முன்பாக எழுந்து குளித்து, என்னை தயார்படுத்துவாள், என் அம்மா. கணித வகுப்பு முடிந்து, 5:30 மணிக்கு வந்தவுடன், 'நமாஸ்' செய்ய அழைத்துச் செல்வார், அப்பா. அதன்பின், 8:00 மணிக்கு எளிய சிற்றுண்டி காத்திருக்கும்.
வீடுதோறும் நாளிதழ்கள் வினியோகித்து, அதன்மூலம் சிறிது வருமானம் ஈட்டினேன். படித்தபடியே வேலையும் செய்ததால், என் மீது அம்மாவுக்கு அதிக பாசம். 93 வயது வரை வாழ்ந்த என் அம்மா, கருணையின் உறைவிடம்; தினமும், ஐந்து முறை, 'நமாஸ்' செய்வாள். அப்போது, அவள் முகம் தேவதை போல் மின்னும்.
ஹென்றி போர்டு - கார் தயாரிப்பில் சாதனையாளர்: எதைச் செய்தாலும் மிக கச்சிதமாக செய்வார், என் அம்மா. சுகாதாரத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த பிடிப்பின் காரணமாகவே, பின்னாளில், என் தொழிற்சாலையை மிகவும் சுத்தமாக வைத்திருக்கும் தீர்மானத்தை என்னால் எடுக்க முடிந்தது. பலதரப்பட்ட கருவிகளை பற்றி தெரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த ஆவல். இவ்விஷயத்தில் எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்தார், என் அம்மா.
நெல்சன் மண்டேலா - தென்னாப்ரிக்காவில் நிறவெறிக்கெதிராகப் போராடிய தலைவர்: என் அம்மாவின் பெயர் நான்கபி; என் அப்பாவிற்கு நான்கு மனைவிகள். என் அம்மா மூன்றாவது மனைவி. எங்கள் இனத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருப்பது, வளமைக்கு சான்று. என் முதல் நண்பர் என் அம்மா தான். நிறைய நீதிக்கதைகளை சொல்லி என்னை வளர்த்தார்.
ஒரு கட்டத்தில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, தன் பெயருடன், பானி என்பதையும் சேர்த்துக் கொண்டார். எனக்கும் ஞானஸ்நானம் செய்து வைத்தார். விளையாடுவதற்கு என்னை அனுமதித்து, ஊக்குவித்தார். விளையாட்டில் வெற்றி பெறும் போது கூட, எதிராளியை ஒருபோதும் அவமானப்படுத்தக் கூடாது என்ற நல்லொழுக்கத்தை, அம்மாவின் மூலம் தான் கற்றுக் கொண்டேன். எல்லாருடனும் அன்பாக பழக வேண்டுமென்று அடிக்கடி வலியுறுத்துவார், என் அம்மா!
தினமலர்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஏன் எம்.ஜி .ஆர் . அவர்களும் அம்மாவை தெய்வமாகத்தானே >>>>>>>>>>>>>>>>>>>
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அன்னையர் தினத்தில் அம்மாவைப்பற்றி யாருமே எழுதவில்லையே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராஜன் அண்ணா, நன்றி ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1206386M.Jagadeesan wrote:அன்னையர் தினத்தில் அம்மாவைப்பற்றி யாருமே எழுதவில்லையே !
மத்த நாட்களில் எழுதுவதால் சோர்ந்து போய் விட்டார்களோ என்னவோ
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|