புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
68 Posts - 53%
heezulia
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
1 Post - 1%
Shivanya
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
15 Posts - 3%
prajai
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
9 Posts - 2%
jairam
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
4 Posts - 1%
Rutu
உண்மையின் கதறல் Poll_c10உண்மையின் கதறல் Poll_m10உண்மையின் கதறல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையின் கதறல்


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 06, 2016 8:54 pm

கற்பழிக்க பட்ட பெண்ணுடய தாயின் கதறல்...

அட கொடியவனே! பத்து மாதம் ஆசைக்கொண்டு
உயிர்கொடுத்தேன் என் உத்தமிக்கு!
.
உன் பத்து நிமிட ஆசைக்காக
உயிர்எடுத்தது ஏனோ?
.
பட்டினிக்கொண்டு பால் வார்த்தேனே
என் பார்வதிக்கு!
.
இந்த ஒட்டுதுணிஇல்லா கோலத்தில்
பார்க்கதானா? அட மிருகமே!
.
விலைமகள் ஆயிரம் இருக்க
என் கலைமகளை தேர்ந்தெடுத்தது ஏனோ?
.
உளிகொண்டு செதுக்கிய என் சிற்பத்தை!
காமவலிதந்து சிதைத்தது ஏனோ?
.
அட காமவெறியனே! உன் குடிபோதை
என் குலராதையை அல்லவா அழித்துவிட்டது!
.
ஐயஹோ! கண்மைஅழிந்தாலே கதறுவாளே
என் கண்மணி!
இன்று கற்பழிந்து கிடக்குறாளே என் செய்வேனோ?
.
சிலிர்க்க வைக்கும் அற்புதம் செய்யும் சிவபெருமனே!
என் கண்ணகி கற்பழியும் வேலை
வெறும் சிலைஆனது ஏனோ?
.
பண்பாடோடு வாழும் தமிழகமே!
என் பெண்படும் பாடு புரியலையோ?
.
பூமியையே வயிற்றில் சுமக்கும் பூமாதேவியே!
என் பூமகள் கற்பழியும் தருணம்
உன் கர்ப்பமே களைவதுபோல் உணரலையோ?
.
அப்பாவி மக்களை அழித்த ஆழிஅலையே!
இந்த படுபாவிகளை மட்டும் விட்டு வைத்தது ஏனோ?
.
விதிகணக்கு எழுதிய எமதர்மனே!
உன் தாமத்தால்
என் மகளை காமஅரக்கன் அல்லவா தீண்டிவிட்டான்!
.
நீதியின் குலமகளே!
ஒரு நிமிடம் கண் விழித்து என் கற்பகம்
கற்பழிந்து கிடப்பதை பார்
.
இன்னும் ஏன் இந்த மௌனம்?
உன் கண்களை மூடி இருப்பது கருப்பு துணியா?
இல்லை செல்வந்தர்களின் கருப்பு பணமா?
.
கற்புக்கரசி கண்ணகியே!
உன் மகளின் கற்பைகாக்க தவறியது ஏனோ?
ஓர் வேளை.....
உன் கற்பை காத்துகொள்ள ஒளிந்து கொண்டாயோ..?
.
பெற்ற வயுறு பற்றி எரிகிறது
என் மகளுடய உடலுடன் சேர்ந்து...
.
பெண்களிடம்....
வெறும் சதயை மட்டும் பார்க்கும் இந்த சமுதாயத்தில்
33 சதவீதம் கொடுத்து மட்டும் என்ன பயன்?
.
அட அரக்கர்களே அடக்குங்கள் உங்கள் காம தாகத்தை...!
.
வாங்கி சேர்க்காதே பெண்களின் சாபத்தை...!
காக்கவிடு எங்கள் மானத்தை ...!
இல்லை அழித்துவிடுவோம் இந்த உலகத்தை...!
.
உயிர் கொடுக்க முடிந்த என்னால்
உயிர் எடுக்கவும் முடியும்மடா!
.
இருந்தும் விட்டு விடுகிறேன்
பிள்ளையை இழந்து நான் படும்பாடு
உன் தாயிற்கும் நேரிடா வேண்டாம்......!

முகனூலில் படித்தது



உண்மையின் கதறல் Mஉண்மையின் கதறல் Aஉண்மையின் கதறல் Dஉண்மையின் கதறல் Hஉண்மையின் கதறல் U



உண்மையின் கதறல் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat May 07, 2016 12:23 am

கவிதை மிகவும் அருமை. படிக்கும் போது மனசு வலிக்குது ...
இந்த வரிகள் மிகவும் அற்புதம் ...
//ஐயஹோ! கண்மைஅழிந்தாலே கதறுவாளே
என் கண்மணி!
இன்று கற்பழிந்து கிடக்குறாளே என் செய்வேனோ?
//
உண்மையின் கதறல் 3838410834 உண்மையின் கதறல் 103459460 உண்மையின் கதறல் 1571444738 மது .

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat May 07, 2016 2:16 pm

அழுகை
வரிகள் வலிக்கின்றது மனதில்.




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 07, 2016 6:17 pm

//உயிர் கொடுக்க முடிந்த என்னால்
உயிர் எடுக்கவும் முடியும்மடா!
.
இருந்தும் விட்டு விடுகிறேன்
பிள்ளையை இழந்து நான் படும்பாடு
உன் தாயிற்கும் நேரிடா வேண்டாம்......!//

இப்படிப்பட்ட மகன் இறந்தால் நல்ல தாய் எவளும் வருத்தப்படமாட்டாள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 08, 2016 7:55 am

உண்மையின் கதறல் 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 08, 2016 8:53 pm

படிக்கும்போதே மனம் பதறுகிறது மது......சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 08, 2016 8:58 pm

ஜாஹீதாபானு wrote://உயிர் கொடுக்க முடிந்த என்னால்
உயிர் எடுக்கவும் முடியும்மடா!
.
இருந்தும் விட்டு விடுகிறேன்
பிள்ளையை இழந்து நான் படும்பாடு
உன் தாயிற்கும் நேரிடா வேண்டாம்......!//

இப்படிப்பட்ட மகன் இறந்தால் நல்ல தாய் எவளும் வருத்தப்படமாட்டாள்

கூடாது  கூடாது  கூடாது நீங்க வேற பானு, அவள் நல்ல தாயாய் இருந்து இருந்தால் அந்த பையன் இப்படி செய்யவே மாட்டானே............டெல்லி இல் நடந்த  கொடுமை இன் போது, ஒரு பையனின் அம்மாவைக் கேட்ருக்காங்க ( டிவி பேட்டி ) ......."உங்க பையன் இப்படி செய்தது தப்பு இல்லையா? " என்று,

அது அந்த நாய்/ தாய் சொல்லரா, " ஆம்பளை என்றல் இது கூட இல்லாவிட்டால் எப்படி ?.....அந்த பெண் எதுக்கு அந்தநேரத்தில் வரணும்?.......மேலும் பெண்களே இதுக்குத்தானே"....என்கிற ரீதி இல் பதில் சொல்லி இருக்காங்க........ கோபம் கோபம் கோபம்

அந்தப் பையனும், சொல்கிறான் ," நான் எத்தனையோ பேரை இப்படி செய்து இருக்கேன், இவ செத்ததுனால தான் பிரச்சனை"....என்று ...................நாங்க ஏதோ ஒரு ஹிந்தி சானலில் அப்போ பார்த்தோம்......கொதித்துப் போனோம்......ஆனால் என்ன செய்வது?..........நம் BP  எகிறுவது தான் மிச்சம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக